;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

கே.பி.ஒலி கட்சி ஆதரவு வாபஸ் – நேபாள பிரதமர் பிரசந்தாவின் ஆட்சி கவிழ்கிறது!!

நேபாளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்தது. இறுதியில், சிபிஎன் மாவோயிஸ்டு கட்சியின்…

மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம்!!

மேகாலயா மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று காலை 6.57 மணிக்கு மேகாலயாவில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என்பதால் சீனாவுக்கு நிதி அளிப்பதை தடுப்பேன்…

அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே அறிவித்து விட்டார். டிரம்பிற்கு போட்டியாக களமிறங்கப் போவதாக அதே கட்சியைச்…

இலங்கை தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி !!

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக வங்கி கூறுகிறது. இலங்கையில் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு…

எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் சபாநாயகரைச் சந்தித்தனர் !!

மக்கள் இறையாண்மைக்காக மூன்று விசேட கோரிக்கைகளும் முன்வைப்பு. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று விசேட கோரிக்கைகள் அடங்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிகளைப்…

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: பொலிஸ் விளக்கம் !!

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் ​பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது. அந்த இணையளத்தள செய்தியில், ஜனாதிபதி…

பேருந்து சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் !!

ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் 01 மார்ச் 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தின் ஊடாக செல்ல வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…

டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவு!!

தலைநகர் புதுடெல்லியில் இம்மாதத்தில் மிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பருவத்தின் சராசரியவை விட 7 புள்ளிகள் அதிகமாகும். குறைந்தபட்ச…

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4.05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த , பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில்…

ஜனாதிபதிக்கு எதிராக போராட்ட வழக்கு ஒத்திவைப்பு!!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கை மே மாதம் 8ம் திகதிக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜனவரி 15 ஆம் திகதி தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள…

169 பேருக்கு புதிதாக தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 218 ஆக இருந்தது. நேற்று 185 ஆக குறைந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதி…

லண்டன் மதுரா, கற்றல் உபகரணங்கள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

லண்டன் மதுரா, கற்றல் உபகரணங்கள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ########\################## லண்டனில் வசிக்கும் திரு.திருமதி கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏக புதல்வி செல்வி மதுரா அவர்களது பிறந்தநாள் வவுனியா எல்லைக்…

டுவிட்டரில் மேலும் 200 ஊழியர்கள் பணிநீக்கம்!!

உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் தன்வசமானதும் அதன் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார் எலான் மஸ்க். அந்த…

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை சென்ட்ரல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியது!!

இந்தியாவில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளா, கர்நாடகா,…

அமெரிக்கா அதிபர் போட்டியில் களமிறங்கவுள்ள தென்னிந்தியர் – வாய் சவடால் செய்யும்…

இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 37 வயது விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு போட்டியாக களமிறங்கியுள்ளார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான விவேக் ராமசாமி குடியரசுக்…

அமெரிக்கா விமானத்தை விரட்டி அடித்த சீனா – வான் வழியாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

தென் சீன கடல் பகுதியில் பறந்த அமெரிக்க விமானத்தை வெளியேற கோரி சீனா விமானப்படை எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய பகுதியில் அமைந்த தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. அண்டை…

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது!!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது…

முதல் முறையாக சுற்றுலாப் பயணிகள் வருகை உயர்வு!!

கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் முதல் தடவையாக 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்…

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க 4 மாவட்டங்களில் விசேட வைத்தியசாலை!!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க, யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு…

கரவெட்டி கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை…

யாழில். 45 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு ; மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு!!

பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் பண்ணாகம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் நாகவேலவன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. பால் குடித்து சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமுற்று உள்ளது. அதனை…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு- தகவல் அறியும் உரிமை…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக 2018-ம் ஆண்டு தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்…

ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை!!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது. 8 வயது மற்றும் 10 மாத வயதுடைய இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்!!

பாணந்துறை, பிங்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சர்வதேச மன்னிப்பு சபையின் கண்டனம்!!

இலங்கை அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தியதன்…

வட கொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் – கிம் ஜோங்கின் அவசர நடவடிக்கை !!

வட கொரிய உணவு நிலைமை மோசமடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அவசர ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயத்தின் வளர்ச்சிக்கான சரியான பாதையை நிறுவுவது மிக முக்கியமான…

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்பு!!…

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.…

சென்னையில் சைக்கிள் செல்ல தனிப்பாதை ஏற்படுத்த திட்டம் !!

சென்னை பெருநகருக்கான 3-வது மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சாலைகளில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த…

91 வயதில் உலக சாதனை படைத்த கனேடிய மூதாட்டி – 10 நிமிடங்களில் 2000 மீற்றர் !!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 91 வயதான மூதாட்டி ஒருவர் உலக சாதனைப் படைத்துள்ளார். 91 வயதான அலிடா கிங்ஸ்வுட் என்ற மூதாட்டி உலக உள்ளக ரோயிங் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார் லைட்வெயிட் 90-94 பிரிவின் 2000 மீற்றர்…

மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!!

தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மார்ச் 20ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 20230-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்…

எலான் மஸ்கின் கவனத்தை ஈர்த்த அம்புலுவாவ !!

இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுற்றுலா பயணி ஒருவர் அம்புலுவாவ கோபுரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில்…

அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு !!

தேசிய மக்கள் சக்தி நேற்று முன்தினம் (26) நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை !!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக…