;
Athirady Tamil News

கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை!!

0

கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிஸ்ஸ, சேரம் வீதியில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.