;
Athirady Tamil News

அனுமதியின்றி கடலட்டை பிடித்த ஆறு பேர் கைது!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக குருநகர் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.