வவுனியாவிற்கு வரும் ரணில்… வீட்டில் தடை உத்தரவு பத்திரத்தை ஓட்டிச்சென்ற பொலிஸார்!
வடக்கு மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (04-02-2024) யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதையடுத்து, இன்று (05-01-2024) வவுனியாவிற்கான…
கட்டுநாயக்கவிலிருந்து வெளியேறிய இருவர் அதிரடியாக கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 கையடக்கத் தொலைபேசிகள்,அவற்றை கொண்டு சென்ற இரண்டு பேர் மற்றும் அவற்றை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும்…
அரச ஊழியர்களுக்கு தைப் பொங்கலின் பின்னர் பல சலுகைகள்
இவ்வருடம் தைப் பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தாம் நன்கு அறிவதாகவும் ஜனாதிபதி இதன்போது…
அன்னை சோனியா – சகோதரர் ராகுலை சந்தித்தேன் – உற்சாகத்தில் உதயநிதி..!!
கேலோ இந்தியா நிகழ்ச்சிக்காக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று பலருக்கும் அழைப்பிதழைகளை வழங்கி வருகிறார்.
உதயநிதி மகிழ்ச்சி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். தலைவர் சகோதரர்…
உடல் உறையும் பனிப்பொழிவு… ஐரோப்பிய நாடொன்றில் சாலையில் ஸ்தம்பித்த 1,000 வாகனங்கள்
ஸ்வீடனில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கடும் பனியில் 1,000 வாகனங்களில் சிக்கியிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
E22 பிரதான சாலையில்
தெற்கு ஸ்வீடனின் ஸ்கேன் பகுதியில் E22 பிரதான சாலையில்…
TIN இலக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
எதிர்வரும் காலத்தில் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாகத்…
கொழும்பை முற்றுகையிடப் போகும் 10 ஆயிரம் பேர் :இன்றும் தொடரவுள்ள போராட்டம்
இலங்கை மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்பாக கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பில் 10ஆயிரம் பேர் ஒன்று திரண்டு இன்றைய தினம் (05.01.2024) போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
கில்மிஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரணில் !
தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான ஜ) தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்எல் சாம்ஸ் சீசன் 3 இன் வெற்றியாளரான ஈழத்துக்குயில் கில்மிஷா வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று…
லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீ விபத்து : மூன்று வீடுகள் முற்றாக சேதம்
லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பம்பரகெலே பகுதியில் இராணிவத்தை தோட்ட வீடுகளில் நேற்றைய தினம் (04) தீ பரவியுள்ளது.
இந்நிலையில், அந்த வரிசையில் இருந்த மூன்று வீடுகள் முற்றாக எரிந்து நாசமகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
மின்சார ஊழியர்களின் விடுமுறை இரத்து: ஊழியர் சங்கத்தினரால் வலுக்கும் எதிர்ப்பு
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்யும் சுற்றறிக்கை செல்லுபடியாகாது என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற…
பிரித்தானியாவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக நடைமுறையாகவுள்ள புதிய முறைமை
பிரித்தானிய விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பம் மூலம், விரைவாக மக்களை பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவசரமான சூழலில்…
பிளாட்பாரத்தில் காத்திருந்து ரயிலில் பயணித்த கோடீஸ்வர தொழிலதிபர்: ஏன் தெரியுமா?
மும்பையில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோடீஸ்வர தொழிலதிபர் ரயிலில் பயணம்
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அன்றாட வேலைக்காக ரயில் பயணங்களையே தேர்வு செய்வார்கள். அதுவும்…
ஒரே ஆண்டில் புலம்பெயர்ந்தோர் வருகை இருமடங்காக அதிகரிப்பு… திணறும் ஐரோப்பிய நாடு
பிரித்தானியாவில் பிரதமர் ரிஷி சுனக்கின் அதிரடி நடவடிக்கையால் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் வருகை 36 சதவிகிதம் சரிவடைந்த நிலையில், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ருவாண்டா திட்டம்…
Zomato டெலிவரிக்கு ஒரே நாளில் ரூ.97 லட்சத்தை டிப்ஸாக அள்ளிக் கொடுத்த உணவு பிரியர்கள்
புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் Zomato உணவு டெலிவரிமேன்களுக்கு ரூ.97 லட்சத்தை டிப்ஸாக வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ளனர்.
தற்போதைய காலத்தில் சிறிய பொருளில் இருந்து எந்த பொருளாக இருந்தாலும், நேரடியாக கடைக்கு செல்லாமல் ஒன்லைன் மூலம்…
ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம் : மொத்த தேசிய கடன் தொடர்பில் வெளியான அறிக்கை
அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டெலர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிதித் துறை அந்நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையிலேயே மேற்படி விடயம் தொடர்பில்…
இலங்கைக்கு வந்துவிட்டாரா நடிகர் விஜய்… ஆரம்பமான GOAT படத்தின் படப்பிடிப்பு!
தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் GOAT என்ற படம் உருவாகி வருகின்றது.
இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்…
கட்டாயமாக்கப்பட்டுள்ள வரி அடையாள எண்! 10 லட்சத்தை தாண்டிய பதிவு எண்ணிக்கை
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் சிரேஷ்ட ஆணையாளர் கீர்த்தி நாபான தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்க்காணல் ஒன்றின் போதே இவ்வாறு…
யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவோர் அவதானம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸாரும் அண்மையில் கூறி இருந்தனர்.
காணி மோசடி…
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர்
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்றார்.
வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். இதனை…
புடினைப்போலவே தோற்றமளிக்கும் மூன்றுபேர்… விரைவில் கொல்லப்படலாம் என உக்ரைன் தகவல்
புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கொல்லப்படலாம் என்றும் உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புடினைப்போலவே காணப்படும் மூன்றுபேர்...
ஏற்கனவே புடின்…
யாழில் போராட்டம்..!!!
யாழ்ப்பாணத்திற்கு 4 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலக சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு…
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் கையெழுத்து
ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை…
பொங்கல் பண்டிகைக்கு பீர் குடிக்கும் போட்டி… பேனரால் எழுந்த சர்ச்சை
பொங்கல் பண்டிகையின்போது பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளதாக வைக்கப்பட்ட பேனர் வைரலாகி வருகிறது.
பொதுவாக, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு, பண்டிகையைக்…
நிலநடுக்கத்தில் மொத்தமாக புதைந்துபோன பாடசாலை கைப்பந்து அணி: விசாரணையை துவக்கிய ஐரோப்பிய…
துருக்கி நிலநடுக்கத்தின் போது 72 பேர்கள் மொத்தமாக கொல்லப்பட்ட ஹொட்டல் இடிந்து விழுந்த விவகாரத்தில் முதல் குற்றவியல் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்
தென்கிழக்கு நகரமான அதியமானில் உள்ள ஹொட்டலில் துருக்கிய…
ராமா் கோயில் திறப்பு விழா: இடநெருக்கடியால் அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை
இடநெருக்கடியால் ராமா் கோயில் திறப்பு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை என்று உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதியும், ஸ்ரீராம்ஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினருமான விஷ்வபிரசன்ன தீா்த்த சுவாமிகள் தெரிவித்தாா்.…
லண்டனில் குடியிருப்புக்கு அருகிலேயே நடந்த துயரம்… 16 வயதுடைய பெண் மீது வழக்கு
லண்டனில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த இளைஞர் வழக்கில், பிணையில் விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதாகும் மூன்றாவது நபர்
குறித்த 16 வயது பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. 16 வயது Taye…
வஜிர அபேவர்தன வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ்ப்பாண விஜயத்துடன் இணைந்து அமுல்படுத்தவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர், அரச உயர் அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால்…
பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.…
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரைகளில் கரையொதுங்கும் மர்ம பொருட்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் அண்மை காலமாக மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன.
உடுத்துறை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கி உள்ளது. அதில் Asia - 2 என பொறிக்கப்பட்டுள்ளது. இது…
தீவிரமடைந்துள்ள மின்சார நெருக்கடி
நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடிக்கு முதன்மையாக பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.
குறித்த அறிக்கையின் ஊடாக மின்சார…
யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக…
சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை: அதானி – ஹிண்டன்பர்க்…
புதுடெல்லி: அதானி - ஹிண்டன்பர்க் வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இவ்வழக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணையை…
யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில் ..
யாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர்.
அதேவேளை மேலும் சில நொத்தாரிசுகள் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , தற்போது…
யாழில் வருடம் பிறந்து 03 நாட்களில் 282 பேருக்கு டெங்கு
யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…