யாழில் பேஸ்புக் மூலம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் இன்று நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது…
இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவு செய்த நாடு
இஸ்ரேல் மீது தென் ஆபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மூன்று மாதங்களாக காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், 20000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இதன்…
உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற கொலையாளி: வெளியான அதிர்ச்சி தகவல்!
இரத்தினபுரி மாவட்டம் - கஹவத்தையில் 71 வயதான பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மகளுக்கும் இந்தக் கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து (படங்கள்)
மாத்தறை நோக்கிச் செல்லும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகளும் பௌசர் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது, நேற்று(29) இடம்பெற்றுள்ளது.
அத்துடன், விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…
மாதம் 300 பூனைகள்., Cat Soupக்கு பெயர் பெற்ற உணவகம் மூடப்பட்ட காரணம் இதுதான்
மாதம் 300 பூனைகளை கொன்று வந்த புகழ்பெற்ற உணவகம் ஒன்று மூடப்பட்டது.
வியட்நாமில் Cat Soupக்கு பெயர் போன உணவகத்தை மூட அதன் உரிமையாளர் திடீரென முடிவு செய்துள்ளார்.
பூனைகளை கொன்று அறுத்ததற்காக திடீரென ஏற்பட்ட குற்ற உணர்ச்சியே உணவக…
கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய…
கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில், அந்த விடயத்தில் முக்கிய திருப்பம் ஒன்று நிகழ்ந்து, சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட…
வலியால் துடிக்கும் காசா மக்களுக்கு கனேடிய அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு
இஸ்ரேல் இராணுவத்தின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டும் அகதிகளாகவும் வாழ வழியின்றியும் நிர்க்கதியாகி உள்ள காசா மக்களின் வேதனையிலும் கனடா அரசாங்கம் மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ளது.
இதன்படி “கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில்…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை: நிதி நெருக்கடியா?
விசாகப்பட்டினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனகாபல்லி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
உயிரிழந்தவர்கள்…
தனது தாயார் திருமதி.பூமலர் லிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட உணவு…
தனது தாயார் திருமதி.பூமலர் லிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட உணவு வழங்கிய கலாநிதி சஞ்ஜி லிங்கம் குடும்பம்.. (படங்கள் வீடியோ)
சமூக உதவி மற்றும் கல்விக்கு உதவுதலில் தன்னார்வம் கொண்ட புங்குடுதீவு இறுப்பிட்டியில்…
போருக்குத் தயாராகுங்கள்… ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ள வடகொரிய ஜனாதிபதி
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரையும், அணு ஆயுத படைகளையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மோதல் போக்குக்கு பதிலடி
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரை போருக்குத்…
மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
'விமான நிலையத்திற்குள் இருக்கும் விமானம் ஒன்றில்…
அதிகரிக்கவுள்ள முச்சக்கரவண்டி கட்டணம் : புதிய அறிவிப்பால் பரபரப்பு
பெட்ரோல் விலை அதிகரித்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (29) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அகில இலங்கை…
இராஜாங்க அமைச்சரின் கார் மீது தாக்குதல்: கோடீஸ்வர வர்த்தகர் கைது
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வாகனம், தங்கொட்டுவ பகுதியில் வைத்து தாக்கிச் சேதப்படுத்தப்பட்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு ஜீப் வாகனம், மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்தக் காரில்…
40 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் குடும்பம் ஒன்றின் மொத்த செலவு : வழங்கப்பட்டுள்ள விளக்கம்
டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் குடும்பமொன்றின் மாதாந்த செலவு 40,000 ரூபாவால் அதிகரிக்காது என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனக எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக…
ரோபோவின் தாக்குதலால் பொறியியலாளர் படுகாயம்
அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ரோபோ தாக்குதலால் பொறியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக டெய்லி மெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.
ரோபோவில் ஏற்பட்ட பிழையால் இந்த தாக்குதல் நடந்ததாகவும் இணையதளம் குறிப்பிட்டது.
பொறியாளரைத்…
கிழக்கு மாகாண நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை
கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இன்றையதினம் (29.12.2023) வெள்ளிக்கிழமை இந்த…
இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்; குவியும் பாராட்டுக்கள்
கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
அவருக்கான காசோலையினை இன்று (29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி…
விஜயகாந்த் உருவத்தை பழங்கள், உணவில் வரைந்து இரங்கல் தெரிவித்த கலைஞர்கள்!
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் தர்பூசணி பழத்திலும், உணவிலும் அவரது உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான…
ஈழத்துக் குயில் கில்மிஷாவை பாராட்டிய யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…
இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப Little Champs season Three பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்துள்ள செல்வி கில்மிஸா உதயசீலன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 29ஆம்…
ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இந்த ஆண்டில் பதிவான 3 ஆவது நிலநடுக்கம் என…
ஜப்பானின் குரில் தீவுகளில் நேற்று (28) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்ககளில் அதே பகுதியில் 5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…
நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்..! விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடம் அருகே நடந்த…
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகே நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் மறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின்…
கில்மிஷாவை நேரில் வாழ்த்தி கௌரவித்த சிறீதரன் எம்.பி..!!!
கில்மிஷாவை,நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று(29) நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.
தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம்பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப…
இலங்கையில் சடுதியாக ஏற்றம் கண்டுள்ள பச்சைமளகாயின் விலை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வட்டாரங்கள் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளன.
அதேவேளை சில்லறை சந்தையில் இதன் விலை சுமார் 1,800 ரூபாய் என கூறப்படுகிறது. அதன்படி, பச்சை…
தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் : 500 ஐ கடந்த இஸ்ரேல் இராணுவத்தின் இழப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு டையிலான போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை சுமார் 500 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன், சுமார் 900 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும்…
யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது
யாழ் - கல்வியங்காடு பகுதியில் போதைப்பாக்ககு விற்பனை செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் மாணவர்களுக்கு போதைப்ப…
கனடா பொறியிலாளர் என பெண்ணிடமிருந்து நூதன முறையில் திருட்டு ; விஷேடத் தேடுதலில் பொலிஸார்
கொழும்பு - ஹோமாகம பிரதேசத்தில், கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர் தன்னை…
72 குண்டுகள் முழங்க – விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்..!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை செயலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த்
தமிழ் மக்களால் கேப்டன் என கொண்டாடப்பட்ட தன்னிகரற்ற மாமனிதராக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த். சில காலமாகவே…
அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 இந்தியா்கள் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மினிவேன் மீது லாரி நேருக்கு நோ் மோதியதில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 இந்தியா்கள் உயிரிழந்தனா்.
இந்த விபத்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜான்சன் கவுண்டி பகுதியில்…
தேசிய மட்ட பளு தூக்கல் போட்டி : யாழ். மாணவிகள் படைத்த சாதனை
தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு வீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர்.
இந்த தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியானது பொலன்னறுவையில் நேற்று(28.12.2023) இடம்பெற்றிருந்தது.…
அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து சிறுமியின் தலையில் கைப்பேசியால்…
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கிழக்கு மாகாண ஆளுனர்
தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன் விஜயகாந்த்துடன் பழகிய நாட்களை…
மக்கள் வெள்ளத்தில் கேப்டன் விஜயகாந் – தொடங்கியது இறுதி ஊர்வலம்!
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடல் இன்று காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர்,…
யாழ்.ஊடக அமையத்தினால் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று ஆரம்பம்…
யாழ்.ஊடக அமையத்தின் "மக்களுக்காக நாம்" செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பரவல் தீவிரமடைந்துள்ளதை கருத்தில்…
செங்கடலில் தொடரும் பதற்றம் : ஹவுதி அமைப்பினரால் தாக்கப்பட்ட மற்றுமொரு கப்பல்
செங்கடல் வழியாக பயணித்த மற்றுமொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, செங்கடல் வழியாகப்பயணித்த சுவிஸ் கப்பல் ஒன்றின் மீதே இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவுதி…