;
Athirady Tamil News

மக்கள் வெள்ளத்தில் கேப்டன் விஜயகாந் – தொடங்கியது இறுதி ஊர்வலம்!

0

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடல் இன்று காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்ய, இறுதி ஊர்வலம் தொடங்கியது. வழி நெடுகிலும் மக்கள் கடல் வெள்ளம் போல் திரண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.