டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்வதற்காக செவ்வாய்க்கிழமை…
குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்
ஐந்து ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் புதன்கிழமை (21) மதியம் 1 மணிக்கு இடம் பெற்றுள்ளது மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்ட பு ப்ரௌன்லோ பிரிவில் பணி புரிந்து…
ஹபராதுவை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதேச சபையின் செயலாளரிடம் இன்று (21) மாலை கையளித்துள்ளார்.
தனிப்பட்ட…
சிவனொளிபாதமலை சென்ற வெளிநாட்டு பயணிக்கு நேர்ந்த கதி
சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (21) மதியம் இடம்பெற்றுள்ளது.
நல்லதண்ணி பகுதியில் அதிக உஷ்ணம் நிலவிவரும் நிலையில்…
கனேடிய நாடாளுமன்றத்தில் இலங்கை யாழ் மண்ணின் மைந்தர்கள்
இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர்.
அண்மைய…
தமிழர் பகுதியில் பகீர் கிளப்பிய சம்பவம் ; அண்ணனை பலியெடுத்த டிப்பர் வாகனத்தால் தம்பிக்கும்…
தமது மூத்த சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக் காரணமான அதே டிப்பர் வாகனத்தில், இளைய சகோதரரும் விபத்துக்குள்ளான சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பான!-->!-->…
ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவருக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2022-ல், 67 வயதான முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், தேர்தல்!-->!-->…
இந்த ஆண்டில் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
அண்மைய உலக வெப்பநிலை அதிவேக உயர்வின் பருவம் 2026-ல் தொடர்ந்து நீக்கும் என கனடிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் கணிப்பின்படி, இந்த ஆண்டின் உலக சராசரி வெப்பநிலை, கைத்தொழிற்புரட்சிக்கு…
பல்கேரியா அதிபா் திடீா் ராஜிநாமா
இடதுசாரி ஆதரவாளராக அறியப்படும் பல்கேரியா நாட்டின் அதிபா் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
பல்கேரியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த மாதம் மிகப்பெரிய ஊழல் எதிா்ப்புப் போராட்டங்கள்…
3 நாட்கள் கெடு கொடுத்த ஈரான் அரசு ; தீவிரமடையும் போராட்டக்களம்
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தது.
போராட்டத்தை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.…
2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்
இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின்…
இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு,…
கிளிநொச்சியில் உயிரிழந்த யானை மீட்பு
கிளிநொச்சி, கல்மடுக்குளம் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானை பெரும்போக நெற்செய்கை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என…
கொலம்பியா: முன்னாள் துணை ராணுவத் தளபதிக்கு 40 ஆண்டுகள் சிறை
கொலம்பியா நாட்டின் முன்னாள் துணை ராணுவப்படை தளபதியான சால்வடோா் மங்குசோவுக்கு (படம்) அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
1990-களின் இறுதியில் ஐக்கிய தற்காப்புப் படைகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான மங்குசோ(61),…
கொழும்பில் பேருந்து ஓட்டுநர்களுக்கான கடும் சோதனை ; பயணிகள் பாதுகாப்புக்கு புதிய முயற்சி
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை காவல்துறை இணைந்து கொழும்பு கோட்டை பகுதியில் இன்று பேருந்து சாரதிகளுக்கான அவசர போதைப்பொருள் மற்றும் மதுபானப் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
போக்குவரத்து,…
இங்கிலாந்தில் சீக்கிய சிறுமியை கடத்தி பலாத்காரம்; அறையை உடைத்து மீட்ட பொலிஸார்
மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிலர் கும்பலாக சேர்ந்து…
ஜனநாயகத்தில் புதிய அத்தியாயம் ; வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கை தூதரகங்கள்!-->!-->…
காஸா அமைதிக் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம்..!
காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அந்தக்…
23 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை!
ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க படைகளின் வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈராக் பாதுகாப்பு அமைச்சு…
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026
“யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026” எதிர்வரும் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியில்…
கிராமத்திற்குள் புகுந்து ஆயுத கும்பல் துப்பாக்கி சூடு – 31 பேர் பலி
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜர். இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும்…
எம்.பி களின் கல்வித் தகுதியால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கல்வித் தகுதி குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வெளியிட்ட கருத்து, நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.…
மனைவியை மரத்தில் கட்டி வைத்து மிளகாய் பொடி தூவி தாக்குதல்
மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில்…
மணிப்பூர் கலவரத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண் – நீதிக்காக காத்திருந்து…
இம்பால்,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கேற்றிய கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் வீடியோக்களாக…
கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபத்து; துடிதுடித்து பலியான மாணவர்கள்
தென் ஆப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வாகனத்தை வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் சம்பவம் இடத்திலேயே 11 மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா - கௌடெங்…
புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ். மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளார்
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கெளரவ ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick)…
இராணுவச் சிற்றுண்டிச் சாலையில் – புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க நகரசபை…
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னாலுள்ள இராணுவ சிற்றுண்டிச் சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகரசபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச் சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.…
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல்…
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என…
ரஷ்யாவில் இரண்டாவது மாடி வரை மூடிய கடும் பனிப்பொழிவு; உறைந்த Kamchatka Peninsula
ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள…
இயக்கச்சியில் விபத்து : மாற்றுத்திறனாளி காயம்
இயக்கச்சி பகுதியில் மாற்றுத்திறனாளி பயணித்த மூன்று சில்லு மோட்டார் சைக்கிளை பட்டாரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த மாற்றுத்திறனாளி மூன்று சில்லு மோட்டார் சைக்கிளிலில் இயக்கச்சி…
தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? அவரே கொடுத்த விளக்கம்
தவெகவில் இருந்து விலகுவதாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்?
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அந்த கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன்.
கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும்,…
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026' (Northern Investment Summit - NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்…
வடமாகாண முதலீட்டு உச்சி மாநாடு – 2026 : யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று…
வடமாகாணம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள கட்டமைப்பு குறைபாடுகள், முதலீட்டு பற்றாக்குறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் சமச்சீர் இல்லாமை ஆகிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், வட மாகாண முதலீட்டு மாநாடு 2026 இன்று ஆரம்பமாகிறது.
‘Empowering Growth…
ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் பலி! ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், உணவகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபுல் நகரத்தில், சீன நாட்டினரின் வருகை அதிகமுள்ள உணவகத்தில் கடந்த ஜன. 19 அன்று…