இலங்கைப் பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்கள் , கணனிகளை வழங்கிய சீனா
சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு…
இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் கருத்தாடல்…!!
இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான கருத்தாடல் இன்று 2023.11.11 அம்பாறை 24 வது படைப் பிரிவின் கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது
இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர்…
நம்பலானாலும் அதான் உண்மை..!! 62 நாள் கோமா..!! சிக்கன் என்றவுடன் எழுந்த இளைஞர் !!
தைவான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கனால் கோமாவில் இருந்து எழுந்த சம்பவம் அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோமா நிலை
சில விஷயங்களை கேட்கும் போது நமக்கு இது போன்ற செயல்கள் உண்மையில் நடைபெறுமா? என்ற சந்தேகமே அதிகளவில்…
கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வந்த சொகுசு பேருந்து யாழில் விபத்துக்குள்ளானது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த சொகுசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்தும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் , யாழ்…
“போரில் புதிய திருப்பம்” இஸ்ரேலின் முடிவை வரவேற்கும் அமெரிக்கா
தொடர் போருக்கு மத்தியில் ஓர் இடைவெளி விடுவது என்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி இதனைத் தெரிவித்துள்ளார்.
சரியான முடிவு
அவர் மேலும் கூறுகையில்,…
அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக வன்னி எல்லைக் கிராமத்தில் வாழ்வாதார…
அமரர் இராசாத்தி அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக வன்னி எல்லைக் கிராமத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)
############################################
பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி
நேர்மையுடன் வாழ்ந்த எங்கள்…
கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய…
கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலம் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் பொலிஸாரால் கண்டு…
பிள்ளைகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி கப்பம் பெறமுயன்ற கிராம உத்தியோகத்தர்
ஆசிரியை ஒருவரை மிரட்டி கப்பம் பெற முயன்ற கிராம உத்தியோகத்திர் ஒருவர் ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பிடிபன தெற்கில் உள்ள சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின்…
ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் திபாவளி வாழ்த்து!
நாளையதினம் உலகவாழ் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்த வாழ்த்து செய்தியில்,
உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில்…
பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
புது தில்லி: ‘பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் போட முடியாது; பேரவை கூட்டத்தொடா் செல்லுபடியாகுமா என ஆளுநா் கேள்வி எழுப்ப முடியாது’ என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், ‘நெருப்புடன் விளையாடுகிறீா்கள்’ என்று பஞ்சாப்…
பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா; நடாளுமன்றக்குழு தீர்மானம்!
பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க நடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை…
தமிழர் தலைநகரில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்
தமிழர் தலைநகரில் போதைப்பொருள் வைத்திருந்தார் எனத் தெரிவித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினராலேயே இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலாவெளி காவல்துறை பிரிவில் கடமையாற்றிய…
தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! செந்தில் தொண்டமானால் உடன் தீர்வு
தீபாவளியை முன்னிட்டு றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,…
உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலாக மாறிய கொடிய நோய்: கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசி
உலகளாவிய ரீதியில் சுகாதாரத் துறைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறி வந்த சிக்குன்குனியா நோயிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தடுப்பூசியானது இந்த நோயிற்காக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக கருதப்படுகிறது.…
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதிகளுக்கு தடை!
இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கந்தசஸ்டி விரதம் நாளை மறுதினம் (14ம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் அருகாமையிலுள்ள வீதிகள் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
கந்தசுவாமி…
இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் புற்றுநோய்!
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய்…
கைபேசி பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!
கையடக்கத் தொலைபேசி சிம்களைப் புதுப்பிக்கும் செயற்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் சிம்களை மீள் பதிவு சேவையை நடத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள்…
நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கவுள்ள ஜனாதிபதி ரணில்
அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு நடவடிக்கையை…
அனலைதீவில் 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் அனலைதீவில் சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 69 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கரையோர…
அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி
தென்பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை வடக்கில் நியமிப்பதற்கு அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தனிவிடம் நேரடியாகவே தனது ஆட்சேபனையை தெரிவித்த நிலையில் அவரது கோரிக்ரைகயை மேற்படி இருவரும்…
தினமும் வரேன்.. சாமி எதுவுமே செய்யல.. கடுப்பில் கடவுளுக்கே குண்டு போட்ட நபர் –…
ஒருவர் கோவில் முன்பு பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலில் குண்டு
சென்னை, பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோவில் வாசலில் திடீரென பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. பதறிப்போன பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில்…
யாழில். நலன்புரி கொடுப்பனவு பெற சென்ற மூதாட்டி உயிரிழப்பு
நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற மூதாட்டி ஒருவர் திடீர் சுகவீனமடைந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை , கற்கோவளம் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி (வயது 64) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
குறித்த…
54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் எட்டு மாவட்டங்கள் உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
09…
காஸா போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி : எரிபொருள் வழங்குவதில் சிக்கல்
காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் தான் கல்விப் புலம் பாரிய பின்னடைவை
கருத்து சுதந்திரம் துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் தான் கல்விப் புலம் பாரிய பின்னடைவை சந்தித்தது எனவே பல்கலை மாணவர்கள் வரலாறுகளை மீள் பரிசீலிப்பது சிறந்தது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்…
வீட்டார் கிளினிக் சென்ற வேளை வீட்டில் திருட்டு
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்கு சென்றவர்களின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளனர்.
பளை பகுதியை சேர்ந்த வீட்டார் யாழ்.போதனா வைத்தியசாலை கிளினிக்குக்கு வந்து மருந்து எடுத்த பின்னர்…
கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: ஒருவர் மரணம் – பெண்கள் உட்பட மூவர்…
கோட்டை - எத்துல்கோட்டை பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
மூவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதுடைய ஒருவரே…
கொடிகாமத்தில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.
சாரதி படுகாயம்
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி…
சபாநாயகரின் மகனுக்கு அரசில் முக்கிய பதவி: விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம்
சபநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரபப்ட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறி…
இலங்கையிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் கழிவறையில் சிக்கிய கறுப்பு நிற மர்ம பொதி!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்க ஓடுபாதையில் தயாராக இருந்த விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் விமான சேவைக்கு சொந்தமான AI…
பிரபல உணவகத்தில் பாம்பை வைத்து Pizza: அச்சத்தில் பொதுமக்கள்
ஹாங்காங்கில் உள்ள Pizza Hut ஆனது வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் பாம்பு பீட்சாவை உருவாக்கியுள்ளார்கள்.
பாம்பு பீட்சா
பீட்சா என்பது ஹாங்காங், தெற்கு சீனா மற்றும் வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசியாவின்…
பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது: சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி
பாஸிடம் சம்பள உயர்வு கேட்பதற்கான நேரம் வந்துவிட்டது என சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காரணம் என்ன?
அதாவது, 2024ஆம் ஆண்டில், சுவிஸ் மக்களின் வாங்கும் திறன் குறையும் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டில்,…
8 வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நான்கு வான்கதவுகள் நான்கு அடி உயரத்திலும், ஏனைய நான்கு வான்கதவுகள் தலா இரண்டு அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த…
ஊழலை ஒழிப்பதில் நம்பிக்கை இல்லை என்கிறார் மைத்திரி
இலங்கையில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சிறிலங்கா சுதந்திர கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்கா கிரிக்கெட் சபையை நீக்கி இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை…