ரஷ்யா விரைகிறார் வடகொரிய அதிபர் : புடினுடன் முக்கிய பேச்சு !!
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் இந்த மாதம் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாக நியுயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
இவ்வாறு செல்லும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யாவுக்கு கூடுதல் ஆயுதங்களை…
மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று !!
நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு…
ஆந்திராவில் அதிசயம்: 6 கிளைகளுடன் தென்னை, 5 கிளைகளுடன் பனை மரங்கள்!!
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், உன்ராயுடு பேட்டையை சேர்ந்தவர் கத்தரி சீனிவாசராவ். இவர் அதே பகுதியில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இறால் பண்ணை குட்டையின் கரையில் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் மற்ற…
நீர்மின் உற்பத்தி 14 வீதமாக அதிகரிப்பு!!
நீர் மின் உற்பத்தி 14 வீதம் வரை அதிகரித்துள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்கின்ற போதிலும், நீர் மின் நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில்…
உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்: இஸ்ரோவின் புது அப்டேட்!!
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை மாதம் 14 அன்று, நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3, வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை…
சந்திரயான்-3: நிலவில் விக்ரம் லேண்டர் தாவிக் குதித்தது எப்படி? பிரக்யான் ரோவர் மீண்டும்…
சந்திரயான்-3 திட்டம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுக்கு பல புதிய கதவுகளைத் திறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியாவை தடம் பதிக்கச் செய்த சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எல்லாம் விஞ்சி புதிய…
பெங்களூரு பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.97ஆயிரம் மோசடி: மும்பை கும்பல் துணிகரம்!!
பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி…
ஜேம்ஸ் வெப் படம் பிடித்த சூப்பர்நோவா – ‘முத்துச்சரத்தின் உள்ளே பிறை’…
இது வானில் தெரியும் ஒரு முத்து நெக்லஸ் போல் காட்சியளிக்கும் படமாக உள்ளது.
இந்தப் படம் புதிய சூப்பர் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஆன ஜேம்ஸ் வெப் (JWST) மூலம் எடுக்கப்பட்ட சூப்பர்நோவா நிகழ்வின் படம்.
SN1987A, என அறியப்படும் இந்த நட்சத்திரம்…
ஆடு திருடியதாக சந்தேகம்: வாலிபர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடியில் தீ வைப்பு!!
தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டம், மந்தமரியைச் சேர்ந்தவர் கொமுராஜூலா ராமுலு. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, ஆட்டு மந்தையில் இருந்து ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் அங்கு மாடு மேய்த்து…
ஜி 20 மாநாடு: ரஷ்ய அமைச்சர் குறித்து கருத்து; மன்னிப்பு கோரிய ரஷ்ய தூதர் பேசியது என்ன? !!
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கும் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் மாநாட்டில்…
கேரளாவில் ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி!!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஷைலேஷ்(வயது43). இவரது மனைவி ஆதிரா (31). இவர்களது மகள் கீர்த்தனா(11), மகன் காசிநாத்(3). நேற்று ஷேலேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்டோவில் மாவேலிக் கரைக்கு சென்றார். ஆட்டோவை…
யுரேனிய சேகரிப்பை வேகவேகமாக குறைத்து வரும் ஈரான்!!
அணு சக்தியை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு. மேற்காசிய நாடான ஈரான், அணு சக்தியை அமைதி வழிக்கே பயன்படுத்துவதாக தெரிவித்து வந்தது. ஆனால், சர்வதேச…
சனாதன விவகாரம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி.. சர்ச்சையை கிளப்பிய…
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து…
கைதிய என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! (வினோத வீடியோ)
கைதிய என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!
கூந்தல் பராமரிப்புக்கு சில வழிகள்!! (மருத்துவம்)
தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயொன்றில் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும்.
விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு…
சிறப்பு பயிற்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற நீரஜ் சோப்ராவுக்கு உற்சாக வரவேற்பு!!
ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா. சமீபத்தில் ஹங்கேரி…
சனாதன விவகாரம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்…
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு நாடு முழுக்க கண்டனங்களும், எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, உதயநிதி…
எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம்!! (VIDEO)
எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தர் சிறுமியின் தாத்தா
08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் யாழ் போதனா…
தேன் போல் இனிக்கும் மட்டி வாழை: புவிசார் குறியீடு பெற்ற இதில் உள்ள சிறப்புகள் என்ன?…
சுண்டு விரல் அளவுள்ள மட்டி ரக வாழைப்பழம் தேன் போன்ற தித்திப்பு சுவையும் ஊர் முழுவதும் வாசம் வீசும் தன்மையும் உடையது.
தனிச் சிறப்புடைய கன்னியாகுமரி மட்டி வாழை பழத்திற்கு சமீபத்தில் புவி சார் குறியீடு கிடைத்துள்ளது.
மட்டி வாழைப்…
உம்மன்சாண்டி போட்டியிட்ட புதுப்பள்ளி உள்பட 7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல்!!
கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம்…
ஜி20 க்கு இந்தியா செல்ல மறுக்கும் சீன அதிபர்: ஜோ பைடன் உறுதிமொழி !!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 9ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு…
பா.ஜனதாவின் தவறான ஆட்சியை அகற்றுவோம்- மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு!!
பேரழிவாக இருக்கும் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள குழுவில் இருந்தும் அந்த கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகி உள்ளார். இதன்…
பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்ததற்கு இதுதான் காரணமா: எலான் மஸ்க் !!
டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பராக் அக்ரவாலின் பணி நீக்கத்திற்கான காரணம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்ற ஆண்டு (2022) ஒக்டோபெர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முற்று முழுதாக வாங்கிய எலான் மஸ்க் முதலாவது பணியாக…
யாழில். மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம்!!
மருத்துவ தாதியின் செயற்பாடு காரணமாக 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த…
தெலுங்கானா மாநிலத்தில் 100 மதுக்கடைகளை ஏலம் எடுத்த பெண்கள்!!
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது…
லாஃப் காஸின் விலையும் அதிகரிப்பு !!
லாஃப் காஸின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 லாஃப் காஸின் புதிய விலை ரூபாய் 3,835 ஆகும்.
பயமின்றி பாம்புகளை அணைத்தபடி உறங்கும் சிறுமி: வைரலாகும் காணொளி !!
விஷப்பாம்புகளை கட்டியணைத்தபடி சிறுமி உறங்கும் விடயம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
பாம்பை கையால் பிடித்து விட்டாலே பெரிய சாகசம் செய்ததாக நினைக்கும் காலத்தில், அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து…
நாகர்கோவில்-மங்களூரு ரெயிலில் பெண் பயணிக்கு தொல்லை: 3 வாலிபர்கள் கைது!!
நாகர்கோவிலில் இருந்து மங்களூருவுக்கு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. அதிகாலை இயக்கப்பட்ட போதிலும் இந்த…
200 மின்சாரப் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம்!!
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன…
அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு முத்தம் கொடுக்க முயற்சி- மற்றொரு டாக்டர் மீது…
கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர்…
கனடாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி!!
கனடாவின் தலைநகர் ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இன்பினிட்டி கன்வென்ஷன் சென்டரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது ஒரு கும்பல் அங்கு புகுந்து துப்பாக்கியால் சுட்டது. இதனால் அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும்…
3-வது முறையாக மறுபிறவி எடுத்துள்ளேன்: குமாரசாமி பேட்டி!!
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த 29-ந் தேதி பிடதி அருகே உள்ள தனது தோட்ட இல்லத்தில் தங்கி இருந்தார். அன்றைய தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை…
ரஷியாவுக்கு எதிரான போர்: உக்ரைன் பாதுகாப்பு மந்திரியை நீக்கிய அதிபர் ஜெலன்ஸ்கி!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவை…
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!!
2022 (2023)க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் ஒன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, முடிவுகளை www.doenets.lk. என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.