யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் திருச்சொரூபங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள விஷமிகள்!!…
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள 06க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்கள் மீது இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடாத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதிகளில் வீடுகளுக்கு முன்னால் உள்ள திருச்சொரூபங்கள் மீது இன்றைய தினம்…
திருச்சியில் 30ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா.. விவசாயிகளை தொழில் முனைவோர் ஆக்கும்…
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா' வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தொடர்பான, பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று…
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் – டி.டி.வி.தினகரன்!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சாமிதரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஆண்டாள் கிளி, மாலை, பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின் அவர்…
சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒரு உயிர்பலி!!
சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் விஜய். திருமணமான இவர் இன்று சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.…
கனடாவில் கோர விபத்து – நேருக்கு நேர் மோதிக்கொண்ட நான்கு வாகனங்கள் !!
கனடாவில் நியூபிரவுன்ஸ்வீக்கின் ஜெம்செக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வாகன விபத்து காரணமாக…
நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படும் பாஜக- ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி தாக்கு!!
பாஜக- ஆர்.எஸ்.எஸ்க்கு அதிகாரத்தில் மட்டுமே ஆர்வம் இருப்பதாகவும், மக்களின் துயரம் மற்றும் வலியைப் பற்றி கவலைப்படாமல் நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து…
சீனாவிற்கு செல்லவிருக்கும் புடின் – இந்தியாவும் அழைப்பு!
தற்போது நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை…
கைரேகை இயந்திரம் கட்டாயம்!!
மேலதிக கொடுப்பனவுகளைப் பெறும் சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள் தமது நாளாந்த வருகை மற்றும் வெளியேறுகையை பதிவு செய்வதற்கு கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு!!
உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-…
இலவச தானிய ஏற்றுமதியை அறிவித்த புடின் !!
ஆறு ஆபிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா இலவசமாக தானிய விநியோகத்தை மேற்கொள்ளும் என்ற அதிரடியான அறிவிப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று வெளியிட்டுள்ளார்.
கருங்கடல் ஊடாக உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!
பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் சென்ற நிலையில், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், ராஜஸ்தான் பயணத்தை முடித்துகொண்டு இன்று மாலை பிரதமர் மோடி குஜராத்துக்கு சென்றார். அங்கு ராஜ்கோட் நகர் அருகே புதிய சர்வதேச விமான நிலையத்தை…
சீனாவில் வாங்கும் திறன் வரலாறு காணாத குறைவு: ஆனால் இது மட்டும் அதிக விற்பனையாம்!!!!
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான சீன பொருளாதாரம் குறித்து ஒரு வியப்பான தகவல் வெளியாகியிருக்கிறது. சீனாவில் நுகர்வோரின் வாங்கும் திறன் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர். அதேபோல் சீனாவில் இருந்து…
பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாவிடின் சட்டம் திடீரென பாயும்!!
சில்லறை வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 14 நாட்களுக்கு பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வர்த்தக நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
13 ஆவது திருத்தச்சட்டம ஜனநாயக கருவியாகும்!!
இலங்கை வாழ் மக்களுக்காக முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தவறான கோணத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன, அவை நிறுத்தப்பட வேண்டும், 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சிறந்த ஜனநாயகக் கருவியாகும் என இலங்கை…
தமிழ் பொலிஸ் தேவை இல்லை தமிழ் பொலிஸ் தேவை இல்லை!!
சர்வகட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்…
13 அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படவுள்ள கட்டமைப்பு!!
நாட்டில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள RAMIS மென்பொருள் கட்டமைப்பை சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்…
வட, கிழக்கு இணைப்புக்கு இனி ஒருபோதும் இடமில்லை!!
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியில் யாருமே பொறுப்பெடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரமெடுத்து நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பியுள்ளதாக சுற்றாடல் அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான…
களனிப் பல்கலைக்கு புதிய உபவேந்தர்!!
களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2023 ஒகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம்…
நாட்டையே உலுக்கிய வீடியோ.. மணிப்பூர் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு…
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உயிருக்குப் பயந்து ஏராளமானோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு…
சரக்கு கப்பலில் தீ விபத்து- இந்திய மாலுமி பலி, 20 பேர் காயம்!!
நெதர்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில் 3000 கார்களை ஏற்றி சென்ற ஒரு சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார். 199 மீட்டர் நீளமுள்ள பனாமாவில் பதிவு செய்யப்பட்ட…
மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு- திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு!!
மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். வன்முறை உச்சத்தில்…
அமெரிக்காவில் கறுப்பின டிரைவர் மீது நாயை ஏவிய போலீஸ் அதிகாரி.. அதிரடியாக பணி நீக்கம் செய்த…
அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலமான ஒஹியோவின் சர்க்கிள்வில் நகரத்தில் நெடுஞ்சாலையில், ஒரு கறுப்பினத்தவர் மீது தனது நாயை கட்டவிழ்த்துவிட்ட காவல் அதிகாரியை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது. அந்த அதிகாரியின் பெயர் ரையான் ஸ்பீக்மேன். "காவல்துறை…
திரைப்பட திருட்டை தடுக்க கடுமையான விதிகள்.. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!!
திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் சினிமா துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு இதற்காக கடுமையான விதிகளுடன் ஒளிப்பதிவு…
பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த உலகளாவிய தடை – யுனெஸ்கோ பரிந்துரை!!
அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும்…
வவுனியாவில் சீனித் தொழிற்சாலை; எனக்கு தெரியாது வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் !!
வவுனியாவில் சீனித் தொழிற்சாலைகள் காணி கொடுப்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஆளுநரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின் 'சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி…
’நாட்டை கட்டியெழுப்ப 13 வேண்டும்’ !!
நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனின் சாதி, மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை செயற்படுத்த வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை…
எலும்பு தேய்மானத்துக்குச் சிறந்த தீர்வு !! (மருத்துவம்)
பேரீச்சம் பழத்தை உண்பதால் இரும்புச் சத்து கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இது உள்ளது.
பேரீச்சம் பழத்தில் கால்சியம், சல்பர், இரும்பு, பொட்டாசியம்,…
‘ஆண்’ கொரில்லா திடீரென குட்டி ஈன்றதால் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சி –…
அமெரிக்காவின் ஓஹையோ மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் ஒரு கொரில்லாவை ஆண் என அந்தப் பூங்கா ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிவந்தனர். ஆனால் அந்த கொரில்லா தற்போது ஒரு குட்டியை ஈன்றுள்ளது.
கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் சல்லி…
இந்த முறை கண்டிப்பா மிஸ் ஆகாது… “தொப்புனு விழுந்தாலும் உடையாது…!! (வினோத…
இந்த முறை கண்டிப்பா மிஸ் ஆகாது... "தொப்புனு விழுந்தாலும் உடையாது...
இந்த ஒருமுறை மட்டும்தான்.. அமலாக்கத்துறை இயக்குநரின் பணிக்காலத்தை செப்.15 வரை நீட்டித்த…
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அக்டோபர் 15ம் தேதிவரை பதவி நீட்டிப்பு வழங்க அனுமதிக்கும்படி…
தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும்…
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28.07.2023) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும்…
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் நிர்வாணமாக துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் கைது!!
அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்..…
சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்.. (படங்கள், வீடியோ)
############################
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் ஒமேகா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் மிக சிறப்பாக…
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!!
இன்று வியாழக்கிழமை (27) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.8497 ஆகவும் விற்பனை விலை ரூபா 335.8919 ஆகவும் பதிவாகியுள்ளது.