சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக…
சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக வெளியேற்றம்? (படங்கள்)
சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த அச்சுவேலியைச் சேர்ந்தவர்களான இரு குடும்பத்தினர், யாழ்.…
ஆண்களின் ‘விரைப்புத்தன்மை’ பிரச்னையை போக்கும் இந்தப் பழம் எங்கே கிடைக்கும்?…
பார்ப்பதற்கு திராட்சை பழம் போன்று இருக்கும் இந்த கனி ‘கேசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. புதர்ச் செடிகளில் விளையும் சிறு உருண்டை வடிவ கருநிறக் கனி வகையான இது பிரிட்டனில் அதிகம் சுவைக்கப்படுகிறது. உடல் நலத்திற்கு தேவையான பல்வேறு சத்துகளை…
வரிகளை உயர்த்த புதுவை அரசு திட்டம்!!
புதுவை அரசு சுயசார்பு டன் இருக்க கொள்கை நடவடிக்கைகளை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய நிதித்துறை துணைச் செயலர் ரத்னகோஷ் கிஷோர் சவுரே சமீபத்தில் அனுப்பிய குறிப்பில் வருவாய் வளங்களை புதுவை அரசு பெருக்க வேண்டும் என கூறியுள்ளார்.…
ஜம்மு காஷ்மீர்: 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அமைதி, வளர்ச்சி வந்துள்ளதா? கள நிலவரம்…
“ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவு அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தம், முழு அடைப்பு, கல்லெறி…
பிரச்சினைகளைக் கண்டறிய புதிய குழு நியமனம்!!
சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அது தொடர்பான பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சந்திம ஜீவந்தரவிக் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும்- எம்.பி. ராகவ்…
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.…
புடின் விடுத்துள்ள எச்சரிக்கை -பேராபத்தாக மாறப்போகும் உக்ரைன் களமுனை !!
உக்ரைனுக்கு எதிராக கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கு தமது படைகள் தயங்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு இராணுவ உதவியாக அமெரிக்கா கொத்துக் குண்டுகளை வழங்கியதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்- முதல்வர் அரவிந்த்…
டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-…
ஆடிப்பிறப்பு நாளில் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் நிகழ்வு!! (PHOTOS)
ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு…
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்ப கல்வி தினம்.!! (PHOTOS)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆரம்ப கல்வி தினம்..........................
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆரம்பக் கல்வி மன்றம் நடத்திய நூற்றாண்டுவிழாக்கால ஆரம்பக்கல்வித்தின விழா 14.07.2023 காலை 9.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன்…
யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தற்கொலை முயற்சி!!
யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க…
ஊழலில் ஈடுபட்ட சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் கைது !!
ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம்…
சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது – பிரதமர்…
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலத்துக்காக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவைப் பாராட்டி வருகின்றன. இதற்கிடையே,…
தீவகத்தில் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்!!
யாழ்.தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்று கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள…
தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோகின்றன – ஆறுதிருமுருகன்!! (PHOTOS)
தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்ற சூழலில் அதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.தவறினால் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர்…
பொரளையில் அதிரடி சோதனை!!
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றுவளைப்பு ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (16) அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.…
கில்கிட் பல்டிஸ்தானில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். டயமர் மாவட்டத்தில்…
தபால் துறையில் ஏற்படவுள்ள மாற்றம் !!
தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தபால் கட்டளைச் சட்டத்தை உடனடியாக…
கடும் மழை குறித்த அறிவிப்பு !!
நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
X-Press பேர்ல் சேதம் பற்றிய பேச்சுவார்தை நாளை முதல் !!
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (17) சிங்கப்பூர் செல்லவுள்ளது.
X-Press Pearl கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவாரத்தை நடத்த இந்த பயணம் இடம்பெறுகின்றது.
அந்த குழுவின் தலைவராக…
டெல்லி கனமழை – யமுனை நதியை ஒட்டிய பகுதிகளிலுள்ள பள்ளிகள் ஜூலை 18 வரை விடுமுறை!!
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. யமுனை…
பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்!!
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர். மாரி மாதா என்ற பெயரிலான…
பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன-…
மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி நெல்லை, ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே அவரது நூற்றாண்டு…
நவீனகால அடிமைத்தனம் – சவுதிஅரேபியாவில் இலங்கை பணிப்பெண்ணிற்கு கைகால்களில் ஊசிகுத்தி…
இலங்கை பேரழிவிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை மத்தியகிழக்கில் பணிபுரியும் இலங்கை பெண்கள்அந்நிய செலவாணிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.அவர்கள் அனுப்பும் மில்லியன் கணக்கான பணம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை தூக்கி…
நாடாளுமன்றத்தில் நேரடியாக மோதிய எம்.பிக்கள் – கொசோவாவில் தொடரும் அமைதியின்மை !!
கொசோவா நாடாளுமன்றத்தில் ஆளும் - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மோதிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
அவையில் பேசிக்கொண்டிருந்த பிரதமர் அல்பின் குர்தி(Albin Kurti)மீது உறுப்பினர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய சம்பவத்தை…
Online கடவுச்சீட்டு குறித்து வௌியான தகவல்!
கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர்…
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து அமெரிக்கா விசேட அறிவிப்பு!
இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில்…
மீனாட்சி அம்மன் கோவில் யானை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது- ரங்கராஜன் நரசிம்மனுக்கு…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும்…
உலகளவில் 16 கோடி பேர் வறுமை நிலையில் – வெளியான காரணம் !!
உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஸ்யா உக்ரைன் போரினால் 2020 முதல் தற்போது வரை 16 கோடி பேர் வறுமைக்குள்ளாக்கப்பட்டிருப்தாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் எனும் அமைப்பினால்…
அமர்நாத் பனிச்சரிவில் சிக்கிய 17 தமிழர்கள் ரெயில் மூலம் சென்னை வந்தனர்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரையாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், முருகானந்தம் செல்வி, சாவித்திரி உள்பட 17 பேர் சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமர்நாத் அருகே ஏற்பட்ட பணிச்சரிவு காரணமாக,…
உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் சீனா – பிரித்தானியாவுக்கே இந்த நிலையா..!
சீனா சர்வதேச அளவில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வல்லரசாக மாறுகிறது. இதனால், அனைத்து நாடுகளும் சீனாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்ற ஒரு சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது பிரித்தானியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்…
உலக பாம்புகள் தினம்: வம்பு பண்ணாமல் இருந்தால் பாம்புகள் எதுவும் செய்யாது- 6 ஆயிரம்…
அட... பாம்பை பார்த்தா இவ்வளவு பயப்படுறீங்க? அதுவும் நம்மோடு வாழக்கூடியதுதான். அவைகளை பார்த்து பயப்பட வேண்டியதில்லை என்கிறார் வன உயிரின மறுவாழ்வுத்துறை முதன்மை ஒருங்கிணைப்பாளர் வேதப்பிரியா கணேசன். பாம்புகளை பற்றி அவர் கூறிய சுவாரஸ்ய தகல்கள்…
தமிழ் உட்பட 40 மொழிகளில் கூகுள் பார்ட் !!
தமிழ் உட்பட சுமார் 40 மொழிகளில் கூகுள் பார்ட் பயன்பாட்டில் வந்துள்ளது.
அரபு, சைனீஸ், ஜேர்மன் மற்றும் ஸ்போனிஷ் போன்ற மொழிகளிலும் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பிரேசில் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப்…
ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பாராட்டு…