மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கவே பெலாரஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தம்: புதின்!!
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 5-ல் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதை மீட்பதற்காக…
பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைய இந்தியா முயற்சி: ராஜ்நாத் சிங்!!
இந்திய ராணுவத்துறை சார்பில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது தொடர்பான குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமை வகித்து பேசியதாவது:- பாதுகாப்பு துறையில் நமது தேவையை பூர்த்தி…
ஆஸ்பத்திரியில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் !!
போப் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த 7-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக…
ஒடிசா ரெயில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
பீகாரை…
முகம் சிதறி பலியான இளம் குடும்பஸ்தர் !!
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை…
ரவுடித்தனம் செய்வது எல்லாம் பிக்குகள் தான் !!
புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு…
அத்தியாவசிய பொருட்களின் விலை உயா்வு !!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த…
ரஷியா துருப்புகளை திரும்ப பெற்றால்தான் அமைதி பேச்சுக்கான வாய்ப்பு: ஜெலன்ஸ்கி!!
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. Powered By VDO.AI அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன்,…
மழை வேண்டி சிறுவர்களுக்கு திருமணம் செய்து நூதன வழிபாடு!!
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. பருவமழைகளும் சரிவர பெய்யாததால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து ஏற்கனவே கே.ஆர்.எஸ். அணை நிரம்ப வேண்டி வருண பகவானுக்கும், காவிரி…
இருதய நோய் அதிகரிப்பு; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை !!
காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…
குற்றங்களை குறைக்க ஜப்பானில் பாலியல் உறவு வயது 16 ஆக உயர்வு!!
ஜப்பானில், பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது. அதில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டதிருத்த மசோதா ஜப்பான்…
பா.ஜனதா ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை: மந்திரி பிரியங்க் கார்கே!!
கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து எந்த அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த…
பிரான்சில் நிலநடுக்கம் – ஜேர்மன் ஆய்வு மையம் தகவல் !!
பிரான்சில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை, புவி ஆராய்ச்சிகளுக்கான ஜேர்மன் ஆய்வு மையம் (Research Centre for Geosciences-GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் மேற்கு பிரான்சின்…
திருமணத்திற்கு வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை மனு- கர்நாடகத்தில் ருசிகரம்!!
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முண்டரகி தாலுகாவில் உள்ள தம்பல் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ஹுகாரா (வயது 28). வியாபாரியான இவர் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் செய்ய பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். சுமார் 2…
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத்…
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜெயந்தவினால் கையொப்பமிடப்பட்டு, இம்மாதம் 12 ஆம் திகதி,…
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – 15 பேர் பலி !!
கனடாவில் பேருந்து மீது பாரவூர்தி மோதி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை அருகே பயணித்த பேருந்தே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த 25 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளதுடன், திடீரென பேருந்து…
சவ ஊர்வலத்தின் போது பாடையில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி!!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம், தம்பி கானி பள்ளியை சேர்ந்தவர் ராணியம்மா (வயது 68). உடல்நல குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று நடந்தன. பின்னர் அவரது உறவினர்கள் ராணியம்மாவின் உடலை அலங்கரிக்கப்பட்ட…
சுதந்திரக் கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !!
கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, கட்சியின் பழைய யாப்பிற்கு அமைய செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்…
டிஜிட்டல் மயப்படுத்தப்படும் கல்வித்துறை !!
கல்வித்துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்தவர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை…
மன்னாரில் 3 வர்த்தகர்களுக்கு அபராதம் !!
மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர் பகுதியில்…
உயர்தர வகுப்புகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை !!
உயா்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய நபருக்கு கடுமையான தண்டனை !!
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் 15 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இங்கிரிய பிரதேசத்தை சோ்ந்த 50 வயதுடைய சந்தேகநபருக்கே இவ்வாறு தண்டனை…
பதில் நிதி, பாதுகாப்பு அமைச்சர்கள் நியமனம் !!
புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பும்…
இந்தியா – சீனாவின் பக்கம் திரும்பும் ரஷ்யா!
உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுத்த பிரகடனம் செய்தது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருவதுடன், ரஷ்யாடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதையும் மேற்கத்திய நாடுகள்…
ஐதராபாத்தில் பிரபலமாகும் புதிய வகை ‘ஸ்லூஷி’ குளிர்பானம்!!
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் குளிர்பானங்களை தேடித்தேடி பருகுகின்றனர். கரும்புச்சாறு, இளநீர் என்றென்றும் நமக்கு இளைப்பாறுதலை தரும் என்றாலும் எல்லோரையும் ஈர்க்கும்…
கண்ணாடி உடைந்து விமானிகளின் முகங்களில் இரத்தம் – நடுவானில் நடந்த அதிர்ச்சி!
ஈக்வடோரில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பெரிய பறவை ஒன்று மோதியதில் காக்பிட் கண்ணாடி உடைந்து, விமானிகளின் முகங்களில் இரத்தம் தெரித்துள்ளது.
லாஸ் ரியாஸ் மாகாணத்தில் குறித்த சம்பவம் நேர்ந்துள்ளது.
விமானத்தின்…
பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து பயணம்!!
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 முதல் 25-ந் தேதி வரை அமெரிக்காவிலும், எகிப்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் அமெரிக்கப் பயணம் நியூயார்க்கில் தொடங்கும். அங்கு ஐ.நா. தலைமையகத்தில் 21-ந் தேதி நடைபெற உள்ள சர்வதேச யோகா தினக்…
மீண்டும் ஓர் கொரோனா அலை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முற்றாக நீங்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற 76 ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…
புங்குடுதீவு ஆலடியில் சூழகம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான செயற்பாடு!! (படங்கள்)
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த முரளிதரன் எழிலன் அவர்களின் முதலாவது பிறந்ததினத்தினை ( 16 - 06 - 2023 ) முன்னிட்டு சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு ஆலடி சந்தி பிள்ளையார் கோயிலின் சுற்றாடலில் அமைந்துள்ள இரு நன்னீர் கிணறுகள்…
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களிற்கான விழிப்புணர்வு வழங்கும் தேசிய…
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களிற்கான விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில்(15.06.2023) மாவட்ட செயலக கேட்டோர் கூடத்தில் நடைபெற்றன.…
1 ரூபாய் பிரியாணி வாங்க அலை மோதிய கூட்டம்- மோதல் ஏற்பட்டதால் போலீசார் ஓட்டலை மூடினர்!!
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய ஓட்டல் நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2-30 மணிக்கு மேல் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்றும் பிரியாணி வாங்க வருபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கட்டாயம் கொண்டு வர…
அமெரிக்காவில் கடும் சூறாவளி காற்றுடன் மழை- 3 பேர் பலி!!
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடுமையான சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. கட்டிடங்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியது.…
வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி- தென் கொரியாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா!!
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. Powered By VDO.AI அவ்வகையில், வடகொரியா நேற்று தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு…
காதலுக்கு தந்தை எதிர்ப்பு- சேலம் பொதுப்பணித்துறை பெண் அதிகாரி தற்கொலை!!
சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திலகவதி (வயது 26). இவர் சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் வரைவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் சேலம் மணியனூரைச் சேர்ந்த வெள்ளையங்கிரி…