இறைச்சிக்கு விரைவில் நிவாரணம் !!
நாட்டில் பரவலாக கோழி முட்டைத் தட்டுப்பாடும் கோழி இறைச்சி விலையேற்றமும் தொடர்வதையடுத்து அது குறித்து அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்கும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்துவதன்…
வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி !!
இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 25% பேர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இதையடுத்து, பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த பிரிவின்…
அமெரிக்காவில் உள்ள உணவகத்தில் துப்பாக்கிச்சூடு- இருவர் பலி!!
அமெரிக்கா, மிசோரி மாகாணம், கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து…
அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் சித்தராமையா!!
கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச…
கஜகஸ்தானில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு !!
கஜகஸ்தான் நாட்டின் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வரும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பு, ராணுவம்,…
புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக, விசேட மதிய உணவு வழங்குதல்.. பகுதி-…
புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக, விசேட மதிய உணவு வழங்குதல்.. பகுதி- 2 (வீடியோ, படங்கள்)
ஆறாமாண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர். முருகேசு இராமலிங்கம்
பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி
நேர்மையுடன் வாழ்ந்த எங்கள்…
அணை உடைப்புக்கு பிறகு உக்ரைன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது- ஐ.நா. சபை உயர் அதிகாரி கருத்து…
உக்ரைனின் காகோவ்கா அணை இடிந்து விழுவதற்கு முன்பு இருந்ததை விட, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐ.நா. சபையின் உயர் உதவி அதிகாரி எச்சரித்துள்ளார். ஐ.நா. சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும்,…
ராகுல் காந்திக்கு அமித் ஷா அறிவுரை!!
பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு நிறைவை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சித்பூர் நகரில் சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ், நாடு…
275 கடவுச்சீட்டுகளுடன் ஒருவர் கைது !!
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, கெட்டம்பே தங்கொல்ல…
3 சிறுமிகள் தப்பியோட்டம் !!
தடுத்துவைப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறுமிகள் மூவர், அந்த முகாமில் இருந்து தப்பியோடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மடாட்டுகம நருக்கு அண்மையில் உள்ள தடுப்பு முகாமில் இருந்தே, 15,16 மற்றும் 17 வயதான சிறுமிகள்…
புகையிரத சேவை தனியார்மயப்படுத்தப்பட வேண்டும் !!
புகையிரத திணைக்களத்தின் முறையற்ற நிர்வாகத்தால் புகையிரத சேவை பலவீனமடைந்துள்ளது. புகையிரத சேவையை தனியார்மயப்படுத்த வேண்டாம் என்றால் சேவையை நிச்சயம் அதிகார சபையாக மாற்றிமைக்க வேண்டும். திணைக்களம் என்ற நிர்வாக கட்டமைப்புக்குள்…
சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம்!! (PHOTOS)
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை மணந்த அமெரிக்க பெண்!!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை நியூயார்க்கை சேர்ந்த பெண் திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்தினால் ஏற்படும் அபாயங்களை வல்லுநர்கள் பலரும்…
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக பிரபுல் படேல், சுப்ரியா சுலே நியமனம்!!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக பிரபுல் படேல், சுப்ரியா சுலே ஆகியோரை கட்சியின் தேசிய தலைவர் சரத் பவார் நியமித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கி 25-வது ஆண்டு…
வரலாற்று சிறப்புமிக்க பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன்…
இந்திய பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு வருகிறார். ஜூன் 22-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்…
காணாமல் போனவர்கள் எங்கே?
காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம்…
பௌத்தத்தை ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம்!!
சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும்,இதற்காக புத்தசாசன அமைச்சு,பௌத்த நிதியம் மற்றும் பல சாசன ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட எமது நாட்டில், பல்வேறு காரணிகளால்…
ஒடிசாவில் 82 உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை!!
ஒடிசாவின் பாலசோர் மாவட் டத்தில் கடந்த 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயரிழந்தனர். விபத்து நிகழ்ந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் இன்னும் 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறும்போது,…
யாழ்ப்பாணமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் சிரமதானம்!! (PHOTOS)
யாழ்ப்பாணமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் யாழ் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும்வேலைத்திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பண்ணை பகுதியில் அதிக அளவிலானபொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ள நிலையில்,…
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல்!!…
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் வழங்கும் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல் நல்லூர் மகேஸ்வரன் மணிமண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(11)…
கொலம்பியா | அமேசான் காட்டில் 40 நாட்கள் சிக்கித் தவித்த 4 குழந்தைகள்; உயிருடன்…
கொலம்பியா நாட்டில் அமேசான் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தப்பித்த குழந்தைகள் நான்கு பேர் அடர்ந்த வனப்பகுதியில் தொலைந்துபோன நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.…
விதிமீறி ரூ.5,551 கோடி பரிவர்த்தனை – சீன மொபைல் நிறுவனத்துக்கு அமலாக்க துறை…
அந்நிய பரிவர்த்தனை விதிகளை மீறி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.5,551 கோடி பரிவர்த்தனை செய்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சீன…
El Nino 2023 | ‘எல் நினோ’ தாக்கம் – உலகின் எந்தெந்த நாடுகள் பாதிக்க வாய்ப்பு?
வானிலை ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், உலக நாடுகள் என பல தரப்பிலும் இப்போதைய பேசுபொருள் ’எல் நினோ’ என்ற காலநிலை நிகழ்வு. இந்நிகழ்வு சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு (2023) எல்…
10 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் 42 ஆண்டுகளுக்குப்பின் 90 வயது முதியவருக்கு ஆயுள்…
உ.பி.யில் கடந்த 1981-ம் ஆண்டு 10 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில், 42 ஆண்டுகள் தாமதத்துக்குப்பின் 90 வயது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தின் சாதுபூர் கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு, ரேஷன்…
போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றம் நிறுத்திவைப்பு!!
போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை, கனடா நிறுத்தி வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்ப்ரீத் சிங். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கனடா சென்றுள்ளார்.…
இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு – மருத்துவ ஆய்வில் தகவல்!!
நீரிழிவு நோயாளிகள் குறித்த ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இணைந்து நடத்தின.
நாடு முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் உலகப் புகழ்பெற்ற லான்செட்…
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!
இதுவரை விநியோகிக்க முடியாதுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மூன்றாம் தரப்பினர் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…
தொலைபேசிகளின் விலை தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!!
இலங்கையில் கையடக்க தொலைபேசிகள், அதனுடன் தொடர்புடைய இதர பொருட்களின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
டொலரின்…
இந்தியாவால் உஷாரடைந்த பசில்!!
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, அதிரடியான கட்டளையை பெரமுனவின் உறுப்பினர்களுக்கு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவால் விடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும்.…
சஜித் அணியின் பெண் உறுப்பினருக்கு சிக்கல்!!
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையிலான கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கவர்ச்சிகரமான வட்டியை வழங்குவதாகக் கூறி, ஒருகோடியே 17 இலட்சம் ரூபாயை மோசடி…
சமையலில் அசத்தும் ரோபோ – ஆராய்ச்சியாளர்கள் சாதனை!
சமையல் வீடியோக்களை பார்வையிட்டு உணவு தயாரிக்கும் ரோபோ ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதற்காக நிகழ்ச்சி நிரல் செய்யப்பட்ட இந்த ரோபோ, மனிதர்கள் செய்யும் சமையல் வீடியோவைப் பார்வையிட்டு அது என்ன வகையான…
தாயின் நினைவாக பல மில்லியன் மதிப்பில் கட்டப்பட்ட அதிசய தாஜ்மஹால்!
மறைந்த தாயாரின் நினைவாக 1 ஏக்கர் நிலப்பரப்பில் தாஜ்மஹால் போன்ற மணிமண்டபத்தை மகன் ஒருவர் கட்டியுள்ளார்.
இந்தியாவின், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாயாரின் பெயரில் இந்த அதிசய தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் பிரபல…
சாலையை கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க. நிர்வாகி பலி !!
டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் வந்திருந்தார். அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
குவிக்கப்படும் அணு ஆயுதங்கள் – பேராபத்தை நோக்கி உக்ரைன்!
உக்ரைன் - ரஷ்ய யுத்தமானது மோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்த எண்ணியுள்ள ரஷ்யா, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவிக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய…