இஸ்ரேலில் பாலஸ்தீன நபா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் பலி; 5 போ் காயம்!
இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீன நபா் கண்மூடித்தனமாக ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா்.
காஸாவை சோ்ந்த ஹமாஸ் இயக்கத்தினா் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இஸ்ரேலுக்குள்…
F18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன…
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திய 18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் உதைபந்தாட்டாச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாம்பியனாகியுள்ளது.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்…
மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக ஜெளபருடன் புதிய நிருவாகம் தெரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிராந்திய புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (07)ஆம் திகதி அட்டாளைச்சேனையிலுள்ள லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை…
இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்.
இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து…
தேர்வின் நடுவில் ஏ.ஐ. உதவியை நாடிய மாணவிக்கு கிடைத்த பதிலால் அதிர்ச்சி
புதுடெல்லி
உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பரவலாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால், பலரும் பயன்பெற்று வருகின்றனர். இந்த சூழலில், தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தனக்கு ஏ.ஐ.-யால் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவங்களை…
“அச்சுறுத்தல்களுக்கு பணியமாட்டோம்!” – பாடகர் சங்கீத்சனின் விடுதலைக்காக…
பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீத்சனின் விடுதலையை வலியுறுத்தி வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம்…
165 பக்தர்கள் மரணம்! உத்தரகாண்டில் அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் உத்தரகாண்டில் யாத்திரை சென்ற பக்தர்களில் 165 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்
உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் பங்கேற்க உத்தரகாண்டில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்…
கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு…
பாறுக் ஷிஹான்
கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…
தனக்கு மறுபிறவி அளித்த யாழ்.போதனாவிற்கு பெறுமதியான மருத்துவ உபகரணத்தை அன்பளிப்பு செய்த…
தனக்கு மறுபிறவி போன்ற வாழ்வை அளித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்றியறிதலாக, கேதீஸ்வரன் என்பவர் பெறுமதியான ஒரு மருத்துவ உபகரணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தியிடம் …
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை அழித்துவிடுவேன்: டிரம்ப் மிரட்டல்!
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ”ஈரானை முற்றிலுமாகத் அழித்துவிடுவேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளியன்று ஒரு தனியார்…
வங்கதேசம்: சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!
வங்கதேசத்தில் பாலியல் வன்கொடுமைக் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் 8 வயது சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சோஹெல்…
சொல்லிசை பாடகரை சிறையில் சந்தித்த சிறிதரன் எம்.பி
எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் யாழ்ப்பாண…
யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு…
தமிழக அரசியலில் பரபரப்பு ; விஜய் ராஜினாமா செய்த தொகுதியில் ராகவா லோரன்ஸ்? நடிகர்…
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லோரன்ஸ் போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து ராகவா லோரன்ஸ் தனது X பதிவில் அவர் கூறியதாவது :
முக்கிய அறிவிப்பு
"என்னைப் பற்றிய தேர்தல் போட்டி குறித்த…
கிளிநொச்சி சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள சிறிதரன்…
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை…
நிஜ உலகில் வாழுங்கள்: கமேனி – டிரம்ப் சந்திப்பு தொடர்பாக ஈரான் கருத்து!
டிரம்ப் - கமேனி சந்திப்பு தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மறுப்புத் தெரிவித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி இடையே சந்திப்பு நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் ஈரான்…
அமெரிக்கா: பீட்சா டெலிவரி செய்ய வைத்து இந்திய வாலிபர் படுகொலை
நியூயார்க்
தெலுங்கானாவை சேர்ந்த அன்ஷுல் குஞ்சா (வயது 28) என்பவர் 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், கூடுதல் வருவாய்க்காக வார இறுதி நாட்களில் பகுதிநேர வேலையாக பீட்சா டெலிவரி…
யாழில்.பெண்கள் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடல் என அழைத்து மேடை பேச்சுடன் நிகழ்வை…
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் கலந்து கொண்ட மல்லாகம் நிகழ்ச்சியில் பெண்ணொருவர் ஆக்கிரோஷமான கருத்துக்களை வெளியிட்டமையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பெண்கள் தொடர்பான…
6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து கணவரிடம் கூறிய பெண்… அடுத்து நடந்த…
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த பெண் 6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது கணவரிடம் வெளிப்படையாக…
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் “பெண்கள் சந்திப்பு” நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அதன் போது பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி…
பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு
video link-
https://fromsmash.com/BnwEoIs8im-dt
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.
அம்பாறை…
பிஜி தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு
சுவா
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு…
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதல்வர் விஜய் நாளை மாலை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.…
அமெரிக்கா: கோடை கால திருவிழாவில் துப்பாக்கி சூடு; 12 பேர் காயம்
நியூயார்க்
அமெரிக்காவில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கும். திருவிழாக்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வருவது வழக்கம். ஒஹியோ மாகாணத்தில் தொலிடோ நகரில் இதுபோன்று, இசை…
தமிழர் பகுதியில் கோவில் தகராறு ; இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை
வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும்…
தமிழர் பகுதியில் பரபரப்பு ; காணாமல்போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக…
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி…
அரச வங்கி கொள்ளை தொடர்பில் வெளியான பல முக்கிய உண்மைகள்
களுத்துறை ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்களை பொலிஸார் வெளிக்கொணர்ந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தடுப்புக் காவல் உத்தரவின் கீழ்…
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விசேட பாதுகாப்பு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை…
சரியான மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்
உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அச்சட்டத்தினை நீக்காது மீளவும் தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கின்றமையை ஏற்றுக்…
தொடரும் தாக்குதல்: ஈரானின் 2 டிரோன்களை வீழ்த்திய அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணையில் 2 ஈரானிய டிரோன்களை அமெரிக்க மத்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால்…
700-க்கும் மேற்பட்ட நபர்களால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; அடுக்கடுக்காக அதிர்ச்சி…
லண்டன்
இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் எம்.பி. ரூபர்ட் லோவ் பேசும்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார். அந்நாட்டில் தனிப்பட்ட கும்பல்களால், பாலியல் சுரண்டல்களில் பாதிக்கப்பட்ட பல்வேறு சிறுமிகள், இளம்பெண்கள் தொடர்பாக அடிக்கடி…
தொழில்நுட்பக் கோளாறால் 60 பேருக்கு இலவசமாகக் கிடைத்த FIFA டிக்கெட்டுகள்!
உலகக் கால்பந்து சம்மேளனத்தின் ( FIFA ) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை 60 பேர் இலவசமாக பெற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விலையில் இலவசமாகப்…
கிழக்கில் மீண்டும் மலரும் ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ யுகம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியாலும், பண்பாட்டாலும் ஒன்றிணைந்து, ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ போல பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறு பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியவை.
இலங்கையின் கிழக்குக்…
ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு இருப்பு 22% ஆக குறைந்தது: டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு அதன் முந்தைய இருப்பில் இருந்து தற்போது 21 முதல் 22% ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும்…