எச் 1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்து அமெரிக்க கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தார். அதன்படி வெளிநாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை பரஸ்பரம் உயர்த்துதல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு…
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை
மணிலா,
பயங்கர நிலநடுக்கம்
தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணங்களை நேற்று உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவாகியது. நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த சில நொடிகளில், பல சிறிய கட்டிடங்களும் குடியிருப்புகளும் சீட் டுக்கட்டுகளைப் போல…
தொலைக்காட்சி நோ்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்!
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலின்போது, தோ்தல் முறைகேடு புகாா்கள் குறித்த காரசாரமான விவாதத்துக்குப் பின் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறினாா்.
கலிஃபோா்னியாவின் வாக்கு எண்ணிக்கை…
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு 2-ம் இடம்
லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இங்கு நடந்த மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்குப் பின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் நவம்பர்…
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தல்
உணவுப் பாதுகாப்பு என்பது தனிமனித ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்டது; அது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பற்ற எதுவும் உணவு ஆகாது” என்பதே உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட…
வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு என்றும் அசைக்க முடியாத ஆதரவு: சீனா உறுதி
கடந்த 2019-க்குப் பிறகு அண்டை நாடான வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு சீனா எப்போதும் அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்துள்ளாா்.
வட கொரிய தலைநகா்…
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்காக அரசாங்கம் 5 வருட விசேட திட்டம்
வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைத் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நலன்புரி…
இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை: சீனா
சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபா் புதின் அண்மையில் பிரபல செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா-சீனா உறவு குறித்தும், இரு நாடுகளுடனும்…
பெண்ணைத் தாக்கிய பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை
பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பிணையில் விடுவிகப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல பசறை நீதவான்…
ஈராக்: சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பஸ் – 21 பேர் பலி
பாக்தாத்,
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஈராக். அந்நாட்டின் நஜப் நகரில் புகழ்பெற்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இருந்து மக்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.
அந்த…
ஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!
ஓமன் கடல்பகுதியில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்த நிலையில் அதிலிருந்த 24 மாலுமிகளை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஓமன் கடற்பகுதியின் அருகில் பலாவ் நாட்டின் கொடியுடன் வந்த ‘எம்டி-மேவ்ரிக்ஸ்’ எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்தது.
மஸ்கட்டிற்கு…
இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!
இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இரு நாடுகளும் மீண்டும்…
இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!
இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின்…
செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.…
ஆர்மீனியா பொதுத்தேர்தல்: ஆட்சியை தக்கவைத்தார் பிரதமர் நிக்கோல் பாஷின்யான்
யெரெவான்,
ஆர்மீனியா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 7-ந்தேதி(நேற்று) நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான் தலைமையிலான ஆளும் ‘சிவில் கான்ட்ராகட்’…
பஹ்ரைனில் பெரும் வரவேற்பை பெற்ற இலங்கை மாம்பழங்கள்!
பஹ்ரைனில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மாம்பழ விழாக்களில் இலங்கை மாம்பழங்கள் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டு, அங்குள்ள நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பஹ்ரைன் முன்னணி பல்பொருள் அங்காடி வலையமைப்புகளான லூலூ…
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என தீர்ப்பு; 16 ஆண்டுகள் கடூழிய சிறை
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரண குணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஒழிப்பு…
தமிழர் பகுதியில் 23 வயது இளைஞனுக்கு வேலைத்தளத்தில் நடந்த துயரம் ; பறிபோன உயிர்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று (09) காலை குறித்த விபத்து…
பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட செயல் ; ஆயுர்வேத கடையில் அம்பலமான விடயம்
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காகத் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த, கஞ்சா கலந்த 3,755 மதனமோதக மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத திணைக்களத்தின் எவ்வித அனுமதியோ அல்லது உரிமமோ இன்றி,…
வான்பரப்பை மூடிய ஈரான் – விமான சேவை ரத்து
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த…
கோட்டாபயவிற்கு ஆலோசனை வழங்கியதே சுரேஷ் சலே தான் ; சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்
தன்னை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியது சுரேஷ் சலே தான் என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுபோத்தலுக்கும் சோற்றுப் பார்சலுக்கும்…
4 ஆண்டுகளாக ரகசிய காதல்: மனைவியை உதறிவிட்டு மாமியாரை கரம்பிடித்த மருமகன்
லக்னோ,
கலாசாரம்கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டுப்பாடற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன?…
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மறுஅறிவித்தல் வரும் வரை…
கிளிநொச்சி இளைஞன் கைது தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால அதிரடி கருத்து
நாட்டில் மீண்டும் விடுதலைப் பு லிகள் அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது அதன் சித்தாந்தங்களைப் பரப்பும் எவ்விதச் செயற்பாடுகளுக்கும் தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தெளிவாகக்…
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு மீண்டும் 10 நாட்கள் விளக்கமறியல்-கல்முனையில்…
ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகருக்கு மீண்டும் கல்முனை நீதிவான் நீதிமன்று 10 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் மன்றிற்கு குறித்த வழக்கு திங்கட்கிழமை(8)…
ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் இருநாடுகளும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்காப்பு நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக குவைத், பக்ரைனில் உள்ள அமெரிக்க…
டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாக…
பிரக்ஞானந்தா உடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
நோர்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா உடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடியுள்ளார்.
பிரக்ஞானந்தா உடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற 14வது நோர்வே சர்வதேச செஸ் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த…
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள், வெரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் இன்று (08) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் நடைமுறைகளில் (Procurement Procedures)…
சுன்னாகத்தில் டெங்கு ஒழிப்பு
யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது
அதன் ஒரு அங்கமாக உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுன்னாகம் தெற்கு பகுதியிலும் டெங்கு ஒழிப்பு…
பிலிப்பைன்சில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
மணிலா,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.07 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம்
மின் டோனா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.…
கொழும்பில் உணவகம் ஒன்றில் தீப்பரவல் ; நால்வர் காயம்
தலவத்துகொடை சந்திக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (09) செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயைக்…
யாழில்.குடியிருப்புக்குள் புகுந்து செல்ல பிராணிகளை வேட்டையாடிய சருகு புலி மடக்கி பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி…
இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்துங்கள்: டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேலும் ஈரானும் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே இரு மாதங்களாக போர்நிறுத்தம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் மீண்டும் போர் தாக்குதல்களை நடத்தி…