உடல் எடையை விரைவில் குறைக்கலாம் !! (மருத்துவம்)
அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…
உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று பயணம்!!
பிரதமர் நரேந்திர மோடி இன்று 2 மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி பிரதமர் மோடி உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர்…
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம்!!
நலன்புரி நன்மைகள் சபையின் தரவுக் கணக்கெடுப்பு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
திருட்டு அரசாங்கத்தை மன்னிக்க முடியாது!!
ஆரம்பத்தில் ராஜபக்சர்கள் மட்டும் நாட்டை அழித்த போதாக்குறைக்கு யானை, காகம், மொட்டு ஆகிய 3 தரப்புகளும் ஒன்று சேர்ந்து நாட்டை நாசமாக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தக் கூட்டை தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் மேலும் அழுத்தங்களுக்கு முகம்…
இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால் 4 வாரத்திற்குள் விசா வழங்க நடவடிக்கை: அமெரிக்க…
இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால் இரண்டு முதல் 4 வாரத்திற்குள் விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு வெளியுறவுத்துறை பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்கா செல்ல விசா கேட்டு இந்தியர்கள் விண்ணப்பித்தால் நீண்ட காலம்…
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அழைப்பு!!
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்…
திருகோணமலை கடலில் செய்மதியின் உதிரிப் பாகங்கள்!!
திருகோணமலை கடற்பகுதியில் இந்திய செய்மதியின் உதிரிப் பாகங்கள் உடைந்து வீழ்ந்துள்ளன.
மீனவர் ஒருவர் கடற்றொழில் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் இன்று போலா என்ற செய்மதியை…
‘டிஜிட்டல்’ இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் நிலை என்ன?: கனிமொழி கேள்வி!!
தி.மு.க. எம்.பி. கனிமொழி மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியிடம், 'மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு அரசிடம் ஏதேனும் கொள்கை முடிவு உள்ளதா?, மாற்றுத்திறனாளிகளுக்கு…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,777,030 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.77 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,777,030 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 676,944,250 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,486,301…
குழந்தைகளை வளர்ப்பு பெண்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி…
டெல்லி அருகே உள்ள குருகிராம் பிரம்மகுமாரிகள் அமைப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் 'மதிப்பீடுகள் சார்ந்த சமூகத்தின் அடிப்படை, பெண்கள்' என்ற தேசிய மாநாட்டையும் தொடங்கி…
இலங்கையை வந்தடைந்த சத்தூட்டப்பட்ட அரிசி கப்பல்கள்!!
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு செயற்திட்ட அறிக்கையொன்றின்படி, இலங்கை சனத்தொகையில் கிட்டத்தட்ட முப்பது சதவீதமானோர் உணவுப்…
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.70 கோடியாக அதிகரிப்பு!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.70 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…
தாயின் இரணடாவது கணவரால் கொலை செய்யப்பட்ட சிறுவன்!!
காத்தான்குடி பகுதியில் சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
11 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரே சிறுவனை தாக்கியிருக்கலாம் என பொலிஸார்…
துருக்கியில் சிறுமியைக் காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு அமித்ஷா பாராட்டு!!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களை மீட்கும் பணியில் மீட்பு…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ஓட்டல் இடிந்து விழுந்து 4 பேர் பலி!!
இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம்…
தமிழர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா துரிதமாக செயற்பட வேண்டும் – அகில இலங்கை…
இந்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் இந்திய அரசிற்கு நெருக்கமான பிரமுகர் அண்ணாமலை ஆகியோர் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றபோது விடுவிக்கப்படாத காணிகள், தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைகளை இந்திய பிரதமருக்கு தெளிவுபடுத்த வேண்டும்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி !!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு…
“தடையில்லா மின்சாரம்” நிராகரிக்கப்பட்டது!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்…
இலங்கையில் பூமியதிர்ச்சி!!
புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் இன்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தேசிய…
ஒரேநாளில் பல்டி அடித்தார் பௌசி!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ள போதிலும் அக்கட்சியின் புதிய எம்.பியான ஏ.எச்.எம். பௌசி விவாதத்தில் கலந்து கொண்டார்.…
பங்குச்சந்தை முறைகேடு- சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்!!
தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது.…
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்த விவாதம் -ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் ஆலோசனை!!
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 5-வது பிராந்திய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ரஷியா மட்டுமின்றி, இந்தியா, சீனா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு…
பிராமணர் சமூகத்தை அவமதிக்கவில்லை: குமாரசாமி விளக்கம்!!
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் சாதியை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்று நான் கூறினேன். எனது…
வடகொரிய ராணுவத்தின் 75வது ஆண்டு விழா – மகளுடன் பங்கேற்றார் கிம் ஜாங் உன்!!
வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.…
ஆந்திர மாநிலத்தில் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் முதியவர் பட்டினியால் மரணம்!!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மெலியபுட்டி மண்டலம் பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவரா பாரி (வயது 86).மாமிடிகுட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாமல் தனிமையில்…
துருக்கி சிரியா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது!!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக…
பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம்; ஒருவர் கைது!!
பெண்களுக்கு அலைபேசி அழைப்பு மேற்கொண்டு ஏமாற்றி பணம் மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த 8ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில்…
புங்குடுதீவு துரைச்சுவாமி பாடசாலையில் சிரமதானம்!! (படங்கள் இணைப்பு)
புங்குடுதீவு துரைச்சுவாமி பாடசாலையில் சிரமதானம் ( படங்கள் இணைப்பு )
புங்குடுதீவு சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின் மைதானம் , சுற்றுப்புற வீதி , பாடசாலையின் உள்ளக காணி என்பன பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க…
வைத்தியர் சி. சிவரூபன் பிணையில் விடுவிப்பு!
விடுதலைப்புலிகளை மீள் உருவாக்க முனைந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மேல் நீதிமன்றில் இன்றைய தினம்…
இம்முறை 36,000 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு!!
இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 36,000 நிராகரிக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் இருப்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்…
மக்களின் சுமைகளை குறைப்பதற்கு இந்தியா உதவிசெய்யும் – இந்திய அமைச்சர்!! (PHOTOS)
இலங்கை மக்களின் பிரச்சினைகள், சுமைகளை குறைப்பதில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.
யாழ் பொது நூலகத்தில்…
சிறுநீரக மோசடி : துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது!!
பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மாவட்ட, உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை ஆணைக்குழுவிற்கு!!
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…
இளையோர்களை வெற்றிபெறச் செய்ய தேர்தல் செலவுகளுக்கு உதவுமாறு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்…
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் தனது முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள்…