;
Athirady Tamil News

மனோ கணேசனுடன் எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும்…

அதிகார பகிர்வு: நசீர் அஹமட் விடுத்துள்ள கோரிக்கை !!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென…

புதையல் தோண்ட முற்பட்டவர் கைது !!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட செல்வபுரம் கிடாய்பிடிய்த்த குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் நட்டாங்கண்டல் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார். நட்டாங்கண்டல் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற…

பீகாரில் கள்ளச்சாராய பலி 65 ஆக உயர்வு- இழப்பீடு எதுவும் கிடையாது என நிதிஷ் குமார்…

பூரண மது விலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய பயன்பாடு அதிக அளவில் உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவ்வகையில், பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் சமீபத்தில் கள்ளச்சாராயம்…

ஆம் ஆத்மி இல்லாவிட்டால் குஜராத்தில் பா.ஜ.க.வை வீழ்த்தியிருப்போம்: ராகுல் காந்தி…

குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வென்றது. சுமார் 13 சதவீத வாக்குகளை பெற்ற ஆம்…

இந்த ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி.. 7வது ஆண்டாக குறையாத மவுசு: ஸ்விகி…

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து…

4 கால்களுடன் பிறந்த குழந்தை- அதிர்ச்சியில் டாக்டர்கள்..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம் 4…

சீக்கியர்களை என்கவுண்டர் செய்த வழக்கு: 43 உ.பி. போலீஸ்காரர்களுக்கு தண்டனையை குறைத்தது…

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் கடந்த 1991-ம் ஆண்டு நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47 போலீஸ்காரர்களுக்கு கடந்த…

எல்லையில் அத்துமீறும் சீனா- மாநிலங்களவையில் விவாதிக்க காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தல்..!!

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டர் பகுதியில் அத்து மீறிய சீனா ராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடந்த 13ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார்.…

ராணுவ வீரர் சுட்டதில் 2 பொதுமக்கள் பலி..!!

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாநிலத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இன்று காலை 6.15 மணி அளவில் அந்த முகாம் முன்பு பாதுகாப்புக்கு குவிந்த ராணுவ வீரர் திடீரென துப்பாக்கியை எடுத்து பொதுமக்களை நோக்கி சுட்டார். இதில் ரஜோரியை சேர்ந்த சுமை தூக்கும்…

இந்தியாவில் மிக நீளமான ரெயில்வே சுரங்கப்பாதை தயார்..!!

ஜம்மு காஷ்மீரில் 12.8 கி.மீ. தொலைவுள்ள சுரங்கப்பாதை பணிகளை இந்திய ரெயில்வே வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. உதம்பூர் ஸ்ரீநகர் பாராமுல்லா ரெயில் இணைப்பின் ( யூ.எஸ்.பி.ஆர்.எல்) 111 கி.மீ. கட்டுமானத்தில் உள்ள பனிஹால்-கத்ரா பிரிவில் இந்த…

22 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைப்பு- மத்திய அரசு..!!

பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது: ஏழை ஏழை மக்கள்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ. 5 லட்சம் வரை…

பாகிஸ்தான் போர் வெற்றி தின கொண்டாட்டம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை..!!

1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டது. இந்த வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் விஜய் திவஸ் என்ற…

நல்லூர் பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழாவில் கலைஞர்களுக்கு கௌரவிப்பு!! (படங்கள்)

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் 2022ம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன்…

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் வடாந்த மாநாடு இன்று (16) எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச தலமையில் பொரள கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்…

இராணுவ சீரூடையில் திருட்டு – கிராம மக்களின் தைரியச்செயல் !!

கிளிநொச்சியில் இராணுவத்தின் சீரூடைக்கு ஒத்த ஆடையணிந்து தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கிராம மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பூநகரி இரணைமாதா நகரில் இராணுவத்தின் சீரூடைக்கு ஒத்த ஆடையணிந்து தொடர்ச்சியாக…

மாற்றமடையும் ஜே.வி.பி இன் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள்!!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் மாற்றம் செய்யப்பட உள்ளன. அந்தவகையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து அனுரகுமார திஸாநாயக்க விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் ஒருவர்…

உற்பத்தி திறன் இல்லாத 17 அரச நிறுவனங்கள் – மூடுவதற்கான யோசனை முன்வைப்பு!!!

நாட்டில் இயங்கி வரும் 2200 அரச நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உற்பத்தி திறன் இல்லாத, பெயரளவிலான நிறுவனங்களாக விளங்குவதால் அவற்றை மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தேசிய உப குழுவில் தெரியவந்துள்ளது. மேலும்…

சபரிமலையில் வெளிமாநில பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வனப்பகுதியில் கூடுதல் இடவசதி..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தினமும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.…

ஜி 20: உலக நெருக்கடியும் இந்தியாவின் தலைமைத்துவமும் !! (கட்டுரை)

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கூா்மையடைந்த கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், எதிர்வரும் 2023 ஆண்டுக்கான G20 நாடுகளின் தலைமைப் பதவி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. உலகில் வளா்ச்சியடைந்த முன்னணி 20 நாடுகளின்…

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம் !! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

தகவல் தொழில்நுட்ப உயர்கல்வி புலமைபரிசில்கள்!!

"Jamb start srilanka" 2பில்லியன் பெருமதியான தகவல் தொழில்நுட்ப உயர்கல்வி புலமைபரிசில்கள் வழங்கிவைப்பு. "Jumb start Srilanka"வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்…

கடற்கரையில் பீர் குடித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்- தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கினார்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரை சாலையில் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர்…

பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து கத்தியால் மிரட்டி ஆசிரியைகள் 2 பேரிடம் செயின் பறிப்பு..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வாஹதிவாரி கன்றிக பகுதியை சேர்ந்தவர்கள் பத்மா (வயது 40), சரஸ்வதி (45). இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியைகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வகுப்பறையில்…

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

உணவில் தன்னிறைவுடைய நாடாக இலங்கையை அடுத்த வருடமளவில் உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து செயற்படுமாறு ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நகர் புறங்களுக்கு…

சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு!!

நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43…

நாமலின் வவுனியா நேரடி தொடர்பாட்டாளர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் நாமல் ராஜபச்சாவின் நேரடி தொடர்பாட்டாளராக கடந்த காலங்களில் செயற்பட்ட சாந்திகுமார் நிரோஸ்குமார் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வவுனியா மாவட்ட அமைப்பாளராக செயற்படுவதற்கு அக்கட்சியின் தலைவர்…

அரசாங்கத்திடம் நிதி இல்லை வடகிழக்கில் வீதி அபிவிருத்திப்பணிகள் இடை நிறுத்தம்!!

வடகிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு, ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளைப் போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றதுபோல அபிவிருத்திக்கு…

ஐஸ் போதைக்கு அடிமையாகிய மாணவியின் ஆதங்கம்!!

இந்நாட்களில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு விசேடமாக மாணவிகளை யுவதிகளை மையமாகக் கொண்டு இந்த ஐஸ் ரக போதைப்பொருள் அதிகளவு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இரண்டு பாடசாலை மாணவிகளின் துயர அனுபவம்…

100 கிலோ கஞ்சா கடத்தலில் மேலும் 2 பேருக்கு தொடர்பு..!!

ஆந்திராவில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டை விளைபட்டி விலக்கு பகுதியில் வந்த ஒரு மினி லாரியை…

நிரவ் மோடியை அழைத்து வர மத்திய அரசு தீவிரம்- 28 நாட்களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட…

வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6 ஆயிரத்து 498 கோடி கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் அந்த கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் மீது கடந்த 2017-ம் ஆண்டு புகார்…

100-வது நாளை எட்டும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை..!!

வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்திய…

2 படகுகளில் சிக்கிய போதைப்பொருள்!

200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து தென் கடலில் மேற்கொண்ட…