;
Athirady Tamil News

இலங்கையில் இந்திய படையினர்: இந்தியா மறுப்பு !!

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை முற்றிலும் நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதவில் இதனை…

பதவி விலகல்; பிரதமருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

இதற்கு முன்னர் உறுதியளித்தபடி தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இந்த விடயத்தை பிரதமரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை…

33,000 லீற்றர் எரிபொருள் வீதியில் வீணாகியது !!

திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை குறித்த பௌசர் 33000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே, ஹப்புத்தளை- பங்கெட்டிய…

யாழ் ராணி சேவை ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை…

தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கையர்கள்!!

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற ஆறு பேர் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகு மூல அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றவர்கள் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல்…

தென்னிலங்கை அரசியல் குழப்பங்கள் மக்கள் நலச் செயற்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது!!

தென்னிலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்களும் , அரசியல் மாற்றங்களும், எமது மக்கள் நலச் செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும்…

இந்தியாவில் 4-வது நாளாக, 18 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு..!!

நாடு முழுவதும் மேலும் 18,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்தது. கடந்த 7-ந் தேதி பாதிப்பு 18,930, மறுநாள் 18,815, நேற்று 18,840 ஆக இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக…

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!!

கேரளாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு…

ராஜபக்ஷவினர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் –…

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாய ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் என பா.ஜ.க. வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர்…

மைத்திரி முன்வைத்துள்ள 10 யோசனைகள் !!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 10 யோசனைகளை முன்வைத்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி…

யாழ் ராணி ரயில் சேவை நாளை ஆரம்பம்!!

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ் ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;…

ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!!

ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட 17,850,000 ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பணத் தொகை தொடர்பில் நாளை தினம் நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக…

பேச்சுகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பு !!

இலங்கையின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், பிணை எடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை…

கோட்டாபாய விலகிய பின்னர்…? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதியாகிய நிலையில் தற்போது அவருடைய பதவிக்காலம் 2ஆண்டுகளும் 7மாதங்களும் முழுமையாக…

உணவே வியாதி, உணவே மருந்து!! (மருத்துவம்)

நீரிழிவு: நீங்கள் அறிய வேண்டியவை உலகில் 347 மில்லியன் மக்களும், இலங்கையில் 2 மில்லியன் மக்களும் நீரிழிவினால் (Diabetes) பீடிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் 2 மில்லியன் மக்கள் முன் நீரிழிவினால் (Prediabetes) பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த…

பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் மாய நகரத்தில் கிடைக்கும் இளமையை திரும்ப தரும் சோம ரசம்!!…

பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் மாய நகரத்தில் கிடைக்கும் இளமையை திரும்ப தரும் சோம ரசம்

உறுதுணையாக இந்தியா தொடர்ந்து செயற்படும் !!

இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும், இப்போது அகதிகள் நெருக்கடி இல்லை என்றும்…

ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை !!

இலங்கையின் நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான வழியை தயாரித்து இலங்கையை வழமைக்கு கொண்டு வர வேண்டியது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பொறுப்பாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. அலுவலகம், இன்று (10)…

‘இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது’ !!

இலங்கை மக்களுடன் இந்தியா நிற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள நிலைமை தொடர்பான ஊடகக் கேள்விகளுக்கான பதிலளிப்பாகவே குறித்த கருத்தை பக்‌ஷி வெளிப்படுத்தியுள்ளார்.…

கண்ணாடிப் பெட்டிகள் இனி காற்று வாங்கும் !!

நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி மற்றும் ஆபத்தான பொருளாதார சூழ்நிலை காரணமாக, பாண் உட்பட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…

தாக்குதலில் இருந்து தப்பினார் விமல் !! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பெலவத்தை பகுதியில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிவித்துக் கொண்டிருந்த போது தனிநபர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். குறித்த நபர், விமல் எம்.பியை வசை பாடியதுடன், தாக்குவதற்கு…

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு- காவிரி கரையோர மக்களுக்கு…

கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ்.…

சிலிண்டர் விலையை உயர்த்துகிறது லிட்ரோ !!

எரிவாயு சிலிண்டரின் ஒன்றின் விலையை எதிர்வரும் காலத்தில் 50 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்,…

13 ஆம் திகதி பதவி விலகல் மற்றுமொரு சதி? (வீடியோ)

மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். இன்று (10) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்திய அவர் மேலும் தெரிவிக்கையில்,…

இலங்கையை வந்தடைந்த கப்பல்!

3,700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (செய்திப் பின்னணி) 3,700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்- குடியரசுத் தலைவர்…

டெல்லியில் நேற்று மை ஹோம் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு…

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, சங்கானை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் "நான் உங்களுக்கு தொந்தரவாக…

சஜித் பிரதமர் – ராஜித அறிவிப்பு! (வீடியோ)

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகும் போது எதிர்க் கட்சித் தலைவரே மாற்று பிரதமராக பாராளுமன்றத்திற்கு இணங்க நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர்…

சூரத்தில் இன்று இயற்கை விவசாய மாநாடு- பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!!

நாட்டின் 75வது சுதந்திர கொண்டாட்ட பெருவிழாவின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து மகா சம்மேளனத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகளாவது இயற்கை…

நாளை ரயில் கட்டணங்கள் அதிகரிக்காது !!

நாளை நள்ளிரவிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த ரணில் கட்டணத் திருத்தமானது, பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ரயில் கட்டண திருத்தம் தொடர்பில் காணப்படும் சட்டரீதியான சிக்கலே, இதனை பிற்போடுவதற்கான காரணம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்…

தீயின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்துவோம்!! (வீடியோ)

பிரதமர் ரணில் விக்கிரமைசிங்கவின் பிரத்தியேக இல்லத்தின் மீது தீயை வைத்தவர்கள் என்பதை அம்பலப்படுத்துவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். போராட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மோசமான சம்பவமே…

CID வசமாகும் விசாரணைகள் !! (வீடியோ)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தீவைத்து எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்ப்பான விசாரணைகளுக்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்…

உணவகங்கள் சேவை கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம்…

இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்து கொள்ள சமஸ்கிருதம் உதவுகிறது- வெங்கையா நாயுடு..!!

பெங்களூருவில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது: சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகவும்…