;
Athirady Tamil News

மஹிந்த, பசிலுக்கு எதிராக மனுத்தாக்கல் !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (12( மனுவொன்று தாக்கல்…

பாண் விலை அதிகரிப்பு!!

450 நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை இன்று (12) நள்ளிரவு முதல் அமுலாகும் என சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய பாணின் புதிய விலை 190 ரூபாய்…

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு !!

கொட்டாஞ்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீதே துப்பாக்கிப் பிரயோகம்…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.!!

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர்…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னம் திறப்பு- பிரதமர் மோடி குறித்த…

தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் ஆன 6.5 மீ உயரம் உள்ள தேசிய சின்னத்தின் எடை சுமார் 9500…

விமான நிலைய ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம்!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பட்டுப்பாதை முனையத்தின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா நிதஹஸ் சேவக சங்கமய (SLNSS) தீர்மானித்துள்ளது. அவர்களது தொழிற்சங்க போராட்டம் இன்று (12) நண்பகல் 12 மணி முதல்…

இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா!!

இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வதற்கும், பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.…

நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும்!! (வீடியோ)

நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும், அந்த கடினமான பணியை சஜித் பிரேமதாசவினால் செய்ய முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்றலில் கண்டன போராட்டம்!!…

ஊடக அடக்கு முறை , ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழகம் முன்றலில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

கண்டி வீதியை மறித்து போராட்டம்!!

எரிபொருள் வழங்க கோரி யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக…

ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்- போலீசார் அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் பிந்த்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தினர். அதில் வழக்கத்திற்கு மாறாக அதிக பயணிகள் இருப்பதை பார்த்த போலீசார் அவர்களை வெளியே வருமாறு கூறினர்.…

இன்று எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள்!!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிவாயு விநியோக நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (12) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (12) எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை காணலாம்

பிரதமர் பதவியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது !!

தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் பதவியை தமிழர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்மக்களையும் ஒரு அரசியல் சதிவலைக்குள் கொண்டுசென்று நெருக்குகின்ற நிலமையினை உருவாக்கும் என பா.உ வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.…

பிரதமரின் ஊடகப் பிரிவிலுள்ள சில பொருள்கள் மாயம் !!

அலரிமாளிகையின் ஊடகப் பிரிவிலுள்ள பொருள்கள் பல திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இதற்கமைய, ஊடகப் பிரிவிலிருந்த மடிக்கணினிகள் இரண்டு, வீடியோ கமெரா ஒன்று உள்ளிட்ட…

எந்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை- பாதுகாப்புத்துறை மந்திரி…

டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செயற்கை நுண்ணறிவு பொருட்கள் மற்றம் தொழில்நுட்பங்களை வெளியிட்டார் நிகழ்ச்சியில்…

பணவீக்கம் – இலங்கையை பின் தள்ளிய நாடு!!

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க அறிக்கையில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. நேற்று (11) வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.…

இன்று முதல் விவசாயிகளுக்கு யூரியா உரத் தொகை விநியோகம்!!

இந்திய அரசாங்கத்தால் இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட யூரியா உரத் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த தினம் இந்நாட்டிற்கு வந்தடைந்த உரக் கப்பலில் இருந்து உரத்தை தரையிறக்கும் பணிகள்…

வவுனியாவில் இ.போ.ச.பேரூந்து மீது கல் வீச்சு யுவதி கைது!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று(11) இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக யுவதி ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண…

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை (13) திகதியிட்ட இராஜினாமாக கடிதத்தில் அவர் நேற்று (11) கையெழுத்திட்டுள்ளதாக எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரர் செய்தி…

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று(12.07.2022) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மணிப்பூர் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு..!!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்தது. ஜூன் 30 அன்று அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – சோனியா காந்தி 21-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும்…

நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண…

இன்றைய காலநிலை விபரம் !!

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய…

ப்ளெய் டுபாய் இலங்கை வராது!!

இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ப்ளெய் டுபாய் நிறுவனம் இலங்கைக்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை துபாய்…

விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை!! (வீடியோ)

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க வானுார்தி நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை…

கட்சி தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் சந்திப்பு !!

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர்…

அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில் !!!

அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அவர்களில் 2 பேர் சிகிச்சைப் பெற்று…

ஒமைக்ரானின் புதிய வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது- நிபுணர்கள் தகவல்..!!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்றெல்லாம் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இதில்…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

புதிய பாராளுமன்ற கட்டிடம் மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் அமைகிறது. எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக…

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரோப் கார் பழுதாகி நடுவானில் தவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.- 40…

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே முசோரியில் பிரசித்தி பெற்ற சுர்கந்தா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பங்கேற்க அப்பகுதியில் உள்ள பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. கிஷோர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் ஜெயில்- சுப்ரீம் கோர்ட்டு…

பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றார். 2016-ம் ஆண்டில் இருந்து அவர் லண்டனில் உள்ளார். இதற்கிடையே வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல்…

அமைச்சர் ரோஜா மீது தொகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..!!

ஆந்திராவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அன்னமய்யா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பொது கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த 2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு,…

மேகதாது அணை விவகாரம்- தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை..!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த…

7 எம்‌.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர ரூ.40 கோடி பேரம்- காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 11 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியானது. தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக…