அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!!
இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் முழு மக்களும் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளதாகவும் இந்த தருணத்தில் இருவரை பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டுமென…
மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்!!
நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுதப் படைகளும் இலங்கை பொலிஸாரும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டு வருவதாகவும் அவர்…
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 16,906 ஆக உயர்வு..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு 13,615 ஆக இருந்த நிலையில் இன்று 16,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 36…
அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப்…
அனலைதீவு அமரர்.யோகம்மா அவர்களின் நினைவை முன்னிட்டு, முல்லைத்தீவில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.பசுபதிப்பிள்ளை…
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய அவகாசம் வேண்டும்- யுஜிசி..!!
சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு…
சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!!
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவசர கட்சி தலைவர் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு கூட்டத்திற்கு வருமாறு அவர் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
http://www.athirady.com/tamil-news/news/1558165.html…
பதில் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு (காணொளி)
பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும்…
பிரபல மல்யுத்த வீரருடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் கடும் வாக்குவாதம்: போலீசில் புகார்..!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில், பிரபல மல்யுத்த வீரர் காளி அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது. சம்பவத்தின் போது, சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர், காளியிடம் அடையாள அட்டையை…
கர்நாடகத்தில் கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்த அதிக கவனம்: மந்திரி சுதாகர்..!!
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் அமைச்சகம் சார்பில் நல்லாட்சி நிர்வாகத்திற்காக பொதுமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசை ஒன்றாக ஏற்படுத்துவது குறித்த மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல்…
மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: அனைத்து பள்ளிகளையும் 24-ந்தேதி வரை மூட உத்தரவு..!!
மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24ந்தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர்…
மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!
சபாநாயகர் மஹிந்த யாப்பாக அபேவர்தன மற்றுமோர் அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்றுமுன்னர் தன்னுடைய தொலையில் உரையாடினார். சனிக்கிழமை தான் உறுயளித்ததைப் போல, இன்று (13) ஜனாதிபதி பதவியில் இருந்து தான் இராஜினாமா…
’ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது’ !!
ரணில் விக்கிரமசிங்கவால் அமல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காதென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை…
பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம் (Video)
ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.…
வவுனியாவில் 33வது வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு!! (வீடியோ, படங்கள்)
வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் 33வது வீரமக்கள் தினம் இன்று 13-07-2022 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் புளொட் அமைப்பின், வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான…
தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா அரன்.. (வீடியோ, படங்கள்)
தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா அரன்.. (வீடியோ, படங்கள்)
#################################
கனடாவில் வசிக்கும் இந்திரன் கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அரன் இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக்…
தேசிய ரூபவாஹினியின் தற்போதைய நிலை !!
அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (12) காலை முதல் அங்குப் பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், மக்களும் பெருந்திரளாக கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு…
மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!!
மாலைத்தீவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபதாபி நோக்கி பயணிப்பதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் ஊடாக அபுதாபி…
ஏமாற்றினார் மஹிந்த !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) பதவி விலகுவதாக அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.
பின்னர், அவர் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், சபாநாயகர் இன்று…
’ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்’ !!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாமென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச்…
பதில் ஜனாதிபதியான பிரதமர் நியமனம்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 37 - ஆம் சரத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை…
சடசடவென துப்பாக்கிச் சூடு !!
கொழும்பு-7 இல் உள்ள பிரதமர் அலுவலக பக்கம் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
அங்கு போராட்டத்தில் இருக்கும் போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்காக வானத்தைநோக்கி பொலிஸார், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர்.…
ஒரு மாதத்திற்கு பின் வவுனியாவில் சீரான முறையில் 1000 பேருக்கு லிற்றோ சமையல் எரிவாயு…
ஒரு மாதத்திற்கு பின்னர் வவுனியாவில் 1000 பேருக்கு சீரான முறையில் லிற்றோ சமையல் எரிவாயு இன்று (13.07) வழங்கப்பட்டது.
வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து குறித்த சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.
லிற்றோ…
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்து இன்று (13) அறிவிப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இராஜினாமா கடிதம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், கடிதம் கிடைத்தவுடன் நாட்டுக்கு…
கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ)
கொழும்பில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீர்த்தாரைப்…
மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு; நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் !!
மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும்…
கதிர்காம பாதயாத்திரை குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களுக்கும் வருகை!!…
யாழ் மாவட்டத்தில் இருந்து வருகை தந்துள்ள கதிர்காம பாதயாத்திரை குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களையும் தரிசித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆயத்திலிருந்து கடந்த மாதம் புறப்பட்ட யாழ் மாவட்ட கதிர்காம…
அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு !!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்துள்ளது என தூதரகம் அறிவித்துள்ளது.
http://www.athirady.com/tamil-news/news/1558060.html…
பதில் ஜனாதிபதி நியமிக்கவில்லை: மஹிந்த !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் பதில் ஜனாதிபதியை நியமிக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
http://www.athirady.com/tamil-news/news/1558057.html…
பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!
கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போரை கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர்…
வெளிமாவட்டங்களுக்கான Gas விநியோகம் ஆரம்பம் !!
இன்று(13) தொடக்கம் வெளிமாவட்டங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 55,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவத்தின் தலைவர் முதித தெரிவித்துள்ளார்.…
போராட்டக் களத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில் !!
கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு -15ஐச் சேர்ந்த 15, 17…
இந்தியா மறுத்தது !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊடக செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கை மக்களின்…
ஜனாதிபதி மாளிகையில் இருந்த தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சேதம்!!
ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த இடங்களில்…
கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!
மீகவத்தை, கந்துபொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி அறையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று (12) பிற்பகல் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள்…