;
Athirady Tamil News

மும்பையில் 8 பேரை கத்தியால் குத்திய நைஜீரியர்..!!

0

தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதியில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க நைஜீரிய நாட்டவர் கத்தியால் குத்தியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

டாடா கார்டன் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வழியில் சென்றவர்களையெல்லாம் அவர் கத்தியால் குத்தினார்.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர். படுகாயம் அடைந்த 8 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.