திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
ஆந்திரம் மாநிலம், திருப்பதி…
பாடசாலை பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவன் ; சாரதி மற்றும் நடத்துனருக்கு…
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று…
யாழில் முதியவர் எடுத்த விபரீத முடிவு ; அதீத நோயால் ஏற்பட்ட சோகம்
யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் நேற்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த 73 வயதுடையவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
அதீத நோயால் ஏற்பட்ட சோகம்
குறித்த…
உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!
காஸாவில் நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில், உணவுக்காக அங்கு காத்திருந்த 45 பேர் உள்பட 94 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காஸா பகுதியில் நேற்று (ஜூலை 3) இஸ்ரேல் நடத்திய…
140 கோடி மக்களில் ஒருவராக… கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
உலகின் வளர்ச்சிக்கு உந்து விசையாக இந்தியா இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரான்ஸ் செல்வதற்கு முன்னதாக 8 நாள்களில் 5 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், கானா, ட்ரினிடாட் மற்றும்…
இலங்கைக்கான 5வது கடன் தவணை ; IMF எடுத்துள்ள தீர்மானம்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் (Extended Fund Facility) 5வது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், இலங்கைக்கு IMF இதுவரை வழங்கிய மொத்த…
யாழில் தென்னை மரங்களுக்கு வெள்ளை ஈ பாதிப்பு ; பாதுகாப்புக்கு புதிய வேலைத்திட்டம்
யாழில் வெள்ளை ஈயில் இருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம், நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…
இலங்கையில் நேர்ந்த துயரச் சம்பவம் ; சளி அடைத்து 5 மாத சிசு உயிரிழப்பு
ஹட்டன் மஸ்கெலியா பகுதியில் சளி அடைத்து 5 மாத சிசு உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது.
நேற்று மாலை சிசு சளி அடைப்பு காரணமாக பெற்றோர் முச்சக்கர வண்டி…
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு
மியான்மரில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின் படி, மியான்மரில் வியாழக்கிழமை காலை 6.10 மணியளவில்…
இலங்கை மக்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக இலங்கையில் சுமார் 67,000 பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பன்றி இறைச்சி உள்ளிட்டவற்றை, வேறு…
ஜெர்மனியில் 3வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!
ஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அங்கு வசிக்கும் 100-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள, சாக்ஸோனி மற்றும் பிராண்டென்பர்க் ஆகிய…
வெள்ளை மாளிகையில் 5 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளிக்கும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை வாஷிங்டனில் சந்தித்து வணிக வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வணிக வாய்ப்புகளை
எதிர்வரும் 9…
மைக்ரோசாப்ட் மீண்டும் அதிரடி ; ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம்
கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத் தொடங்கியது. எவ்வளவு பேர் பணிநீக்கம்…
மிக மோசமான நிலநடுக்கம்… இறப்பு எண்ணிக்கை 300,000 தொடலாம்: ஜப்பான் வெளியிட்ட தகவல்
ஜப்பானில் மிக மோசமான நிலநடுக்கம் ஒன்று ஏற்படும் வாய்ப்பிருப்பதாக அரசாங்கம் எதிர்பார்க்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
30 ஆண்டுகளில்
மேலும், 300,000 பேர்கள் வரையில் இறக்கலாம் என…
மரணத்தின் மௌனம் கலைக்கும் செம்மணி
தி.டிலக்சன்
யாழ். பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணத்தின் செம்மணி ஒருகாலத்தில் அமைதியான விவசாயக் கிராமமாக இருந்தது. ஆனால், இன்று அதன் பெயர் மனிதப் புதைகுழிகளுடனும், காணாமல் போனவர்களின் கண்ணீருடனும் பின்னிப் பிணைந்துள்ளது.
இலங்கையின்…
தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன் புதிதாக உள்நுழைந்த மாணவர்கள்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 2025 ஜூலை மாதம் 1ஆம் திகதி ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு…
திடீரென 26,000 அடி கீழே இறங்கிய விமானம் ; அச்சத்தில் உறைந்த பயணிகள்
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் JL8696 (போயிங் 737), ஜூன் 30 அன்று ஷாங்காயில் இருந்து டோக்கியோவிற்குப் 191 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 26,000 அடி கீழே இறங்கியது.
20 நிமிடங்களில் 3,000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கிச்…
அம்பாறை மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல நியமனம்
அம்பாறை மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல தனது கடமைகளை கடந்த சனிக்கிழமை (28) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அம்பாறையில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பொலிஸாரின்…
இ.போ.ச பஸ் விபத்தில் 15 பேர் காயம்!
கண்டி, வத்தேகம, அரலிய உயன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (03) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த இலங்கை…
மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன்; தலாய்லாமா
தான் மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன் என திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
தனது வாரிசை கண்டுபிடித்து கடந்தகாலபௌத்த மரபுகளின்படி அங்கீகரிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலாய்லாமா என்ற கட்டமைப்பு…
சாட்ஜிபிடி-யை அதிகம் நம்ப வேண்டாம்! சொல்வது ஓபன்ஏஐ தலைவர்
சாட்ஜிபிடியை மக்கள் அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் சாம் ஆல்ட்மன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓபன்ஏஐ-யின் அதிகாரப்பூர்வ பாட்காஸ்ட் அறிமுக விழாவில் பேசிய ஆல்ட்மன், சாட்ஜிபிடியை மக்கள் அதிகம் நம்புகிறார்கள் என்ற…
பொலிசாருடன் தொடர்புபட்ட 49 தடுப்புக் காவல் மரணங்கள் (video)
video link-
https://fromsmash.com/srVeiq5XDK-dt
தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும்…
பாகிஸ்தானில் வேகமெடுக்கும் போலியோ பரவல்! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!
பாகிஸ்தான் நாட்டில், 2025-ம் ஆண்டில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் வெவ்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று தொடர்ந்து பரவி வருகின்றது. இந்நிலையில், கைபர் பக்துன்குவா…
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசமானது
video link-
https://fromsmash.com/75_6rpHPbT-dt
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஆதம்பாவா அஸ்பரும் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி…
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி…
video link-
https://fromsmash.com/8jmX2Nr-Ja-dt
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எ.எஸ்.எம். உவைஸ் உட்பட உப தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மட் பாரூக்…
உகந்தை கோவில் வளாகத்தில் மரைகளுக்கு அச்சுறுத்தல்
video link-
https://fromsmash.com/i21Q1_sxo--dt
உகந்தை கோவில் வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பை கூழங்களினால் அங்கு காணப்படும் மரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலய…
1 சவரன் நகை, AC வேணும்; உட்காரவே கூடாது – திருமணமாகி 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை
திருமணமாகி 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
வரதட்சணை கொடுமை
திருவள்ளூர், முஸ்லிம் நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகள் லோகேஸ்வரி(22). இவருக்கும், அதே பொன்னேரியை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம்…
ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்; கோவிட் தடுப்பூசி காரணமா? அரசு விளக்கம்
ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
கர்நாடகா, ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், இணை நோய் எதுவுமின்றி இளம் வயதினோர் உயிரிழந்தது…
கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு புதிய சீருடை
கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு இன்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், மாநகர…
ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்
ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில் முஸ்லிம் மீடியா போரம் நாம் ஊடகர் பேரவை போன்ற ஊடக அமைப்புகளும் தனியார் ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பல்வேறு கண்டனங்களை…
ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கண்டனம்
“நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கண்டனமொன்றை…
எகிப்து: கப்பல் கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு
எகிப்தின் சூயஸ் வளைகுடாவில் எண்ணெய் துரப்பண கப்பல் கவிழ்ந்ததில் 4 போ் உயிரிழந்ததனா்; 4 போ் மாயமாகினா். ராஸ் கரேப் நகருக்கு அருகே கவிழ்ந்த இந்தக் கப்பலில் 30 தொழிலாளா்கள் இருந்ததாகவும், 22 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு…
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! அரசு அதிகாரிகள் 4 பேர் கொலை!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், அரசு அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஜௌர் மாவட்டத்தின், நவாகை தாலுக்காவின் துணை ஆணையரின்…
அநியாயமாக பறிக்கப்பட்ட யுவதியின் உயிர்; ஈவிரக்கமற்ற செயல்
வீதியில் இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (02) மாலை இரத்தினபுரியில் குருவிட்ட தெவிபஹல -…