நடுவானில் விமானத்தின் ஜன்னல் ஃப்ரேம் விலகியதால் பெரும் பரபரப்பு !
இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் ஃப்ரேம் விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டகம் நடுவானில் விலகியது.
ஸ்பைஸ்ஜெட் விமான…
போர்த்துக்கலில் சுனாமி அலைகள் போல் தோன்றிய மேகங்கள்!
போர்த்துக்கல் தற்போது மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை பாதித்த வெப்ப அலையை எதிர்கொள்கிறது. ஐபீரிய தீபகற்பத்தின் சில பகுதிகளிலும், கிரீஸ் மற்றும் பிரான்சிலும் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
அதேநேரம், போர்த்துக்கலின் வெப்பம்…
பிடியை தளர்த்துகிறது ஐ.நா. மனித உரிமை பேரவை
எம்.எஸ்.எம்.ஐயூப்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கடந்த வாரம் மேற்கொண்ட இலங்கை விஜயத்தை அடுத்து இலங்கையின் போர் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் நிலைப்பாட்டில் தளர்வு…
தன்னைத் தானே சாப்பிட்ட சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்: நாடு கடத்தப்படும்போது நேர்ந்த சம்பவம்
அமெரிக்காவில் குடிவரவு ஒழுங்குமுறைகளை கடுமையாக்கும் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கையின்போது, விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர், அமெரிக்க அதிகாரிகளால் நாடு கடத்தப்படும் போதுபோதே, தன்னைத் தானே கடித்து…
தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்! காதலரை ரகசிய திருமணம் செய்த சோனம்?
தேனிலவுஅழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், ரகசியமாக ராஜ் குஷ்வாஹாவை திருமணம் செய்திருக்கலாம் என்று ராஜா ரகுவன்ஷியின் அண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருந்தபோது, சோனம் -…
கொழும்பில் நடிகர் ஷாருக்கான் கலந்துக்கொள்ளும் விழா ; மக்களே ஏமாறவேண்டாம்!
ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறும் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் கலந்துக்கொள்ளும் பிரம்மாண்டமான திறப்பு விழாவிற்கான அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவது குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்கா (City of Dreams Sri Lanka)…
கதிர்காம ஆலய பருவகாலம்; வெடி ஹிட்டி மலையில் முருக பக்தர்கள்
இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆலய பருவகாலத்தில் பக்தர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக வெடி ஹிட்டி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவர்.
கதிர்காமம் ஆலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு…
அவுஸ்திரேலியாவில் உருக்குலைத்த சூறாவளி ; சிட்னி மக்களுக்கு விடுத்துள்ள வலியுறுத்து
சிட்னியில் இரண்டாவது நாளாக மோசமான வானிலை நிலவியது.
புயல் காரணமாக டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, மரங்கள் சாய்ந்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.…
பேச தெரியாமல் குரைக்கும் 8 வயது சிறுவன் – நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால் வந்த வினை
8 வயது சிறுவன் நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால், பேச்சு வராமல் குரைக்க மட்டுமே செய்கிறார்.
நாய்களுடன் வளர்க்கப்பட்ட சிறுவன்
தாய்லாந்தின் உத்தராடிட் மாகாணத்தில், 46 வயதான பெண் ஒருவர் தனது தேவைக்காக, அருகே உள்ள கோவில்களில் யாசகம் பெற்று…
உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற்கு குர்ஸ்க் மாகாணத்தில், ரஷிய…
அதிரடியாக கைது செய்யப்பட்ட குவாசி நீதிமன்ற நீதிபதி ; வெளியான பகீர் பின்னணி
பொலன்னறுவை, கதுருவெல குவாசி நீதிமன்ற நீதிபதி மற்றும் இலிகிதர் ஆகியோர் இன்று (04) இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
விவாகரத்து வழக்கொன்றில் பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக ஒரு இலட்சம் இலஞ்சம்…
சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!
சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உள்ள ஆர்டிஸ் லவுஞ்ச் இரவு விடுதிக்கு…
காணிக்கு சென்ற வயோதிருக்கு எமனாக மாறிய காட்டு யானை
அநுராதபுரம் - தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபர்…
யேமன்: ஹவுதிகளின் தாக்குதலில் ஒருவர் பலி! 14 பேர் படுகாயம்!
யேமன் நாட்டின் தையிஸ் மாகாணத்திலுள்ள எரிபொருள் நிலையத்தின் மீதான ஹவுதிகளின் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தென்மேற்கு மாகாணமான தையிஸில், கதாசி எரிபொருள் நிலையத்தில் அமைந்திருந்த எரிபொருள்…
முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பயங்கரம் ; துயரத்தில் பக்தர்கள்
முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலியானதுடன் பலர் படுகாயம் அடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி…
யாழ்ப்பாணத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளையதினம் வேலை வாய்ப்பு முகாமும் தொழில் வழிகாட்டல் செயலமர்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நாளை காலை 8.30 மணி…
கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை! குற்றவாளி குறித்த திடுக் தகவல்!
கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள்…
தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?
தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
என்ன நடந்தது?
தில்லி லஜ்பத் நகரைச்…
இலங்கையில் இன்று முதல் புதிய பேருந்து கட்டணங்கள்
வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறைந்தபட்ச பொது சேவை பேருந்து…
இன்று விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து ; பலர் படுகாயம்
சிலாபம் - புத்தளம் வீதியில் தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (04) 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதுடன்,…
குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம்; பொலிஸார் அதிர்ச்சி
மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்…
யாழில் 83 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணத்தில் சுமார் 83 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி…
பாலி தீவில் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் மாயம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலி அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரவு முழுவதும் கொந்தளிப்பான…
இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!
ஈரான் அருகே மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய விடியோ வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான 12 நாள் போரில் வடக்கு தெஹ்ரான் அருகே மக்கள் நடமாட்டப் பகுதியில் ஒரு சாலையில், இஸ்ரேல் குண்டு வீசி, தாக்குதல் நடத்திய விடியோ வெளியாகியுள்ளது.…
தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில், திருமணமான 45 நாள்களில், தனது…
விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து
காலி - மாத்தறை பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை
வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா பிரதேச…
17 வயது சிறுவனின் உயிரை பறித்த கோர விபத்து ; அதிகாலையில் நேர்ந்த துயரம்
இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவரே பரிதாபகரமாக…
சற்று முன் கைதான முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.
ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டம்? இளம்பெண் கைது!
உக்ரைன் சிறப்புப் படை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 23 வயது இளம்பெண் ஒருவரை ரஷிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரஷியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர்,…
ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா?
மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் ரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை ரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி வருகிறார்கள்.
எவ்வாறு உணவும், தண்ணீரும்…
யாழில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு
காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காரைநகர் - களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது - 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும்…
யாழில் இளைஞர் ஒருவர் திடீர் உயிரிழப்பு
சுன்னாகத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த 27 வயது இளைஞன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதில் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது-27) என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும்…
“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை”
“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.கொட்பிறி யோகராஜா…