;
Athirady Tamil News

யாழில் இளைஞனின் பரிதாப முடிவு ; துயரத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். கடல்நீரேரியில்…

கிரீன்லாந்துக்கு தூதா்: அமெரிக்காவுக்கு டென்மாா்க் கண்டனம்

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்துக்கு சிறப்புத் தூதரை நியமிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதற்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவரும் கனிம வளம் செறிந்த…

யாழில் லஞ்ச் சீட் பாவனையை முடிவுக்கு கொண்டு வரும் பருத்தித்துறை நகரசபை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்டஹோட்டல்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு…

ஜனாதிபதி அநுர குமாரவை சந்திக்கவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இன்று (23) முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்திய…

மதுபானம் குடிக்க வைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூரு, பெங்களூருவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விருந்துக்காக அந்த மாணவியும், அவருடன் படிக்கும் மாணவர் ஒருவரும் வெளியே சென்றுள்ளனர்.…

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

வங்கதேச இடைக்கால அரசால் இந்தியாவுக்கு எதிரான பகைமை தீவிரவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தில்…

சவூதி அரேபியாவில் அதிகரிக்கும் மரண தண்டனை

சவூதி அரேபியாவில் 2025 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 347 பேருக்கு மரண தண்டனை…

யாழில் அதிரடி காட்டிய அரசாங்க அதிபர் ; சுற்றிவளைப்பில் சிக்கியவர்களுக்கு நேர்ந்த நிலை

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் 48 வியாபார நிலையங்களுக்கு…

மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவன் செய்த வீர செயல் ; இலங்கையில் சம்பவம்

கணவர் ஒருவர் முதலையுடன் சண்டையிட்டு மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாய் சாலையில் பாத்திரங்களைக்…

மூத்த கலைஞர் சதிஸ் சந்திர எதிரிசிங்க காலமானார்

மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தமது 84 வது வயதில் காலமானார். அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (23) காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல பாடகர்…

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியாவில் போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர், அவரது தந்தையிடமிருந்து துப்பாக்கி பயிற்சி பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிட்னியின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 15…

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 34 பேர்களுடன் சுங்கச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை…

கடலுக்கு அடியில் மிகப் பெரிய தங்கப்புதையல் ; சீனாவிற்கு அடித்த ஜாக்பாட்

கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு…

இஸ்ரேல்–லெபனான் பதற்றம் தீவிரம் ; மாறுவேடமிட்ட உளவு கருவி கண்டுபிடிப்பு

தெற்கு லெபனானில் உள்ள முக்கிய பகுதியொன்றில் இஸ்ரேலிய 'உளவு சாதனம்' கண்டுபிடிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், நாட்டின் இராணுவ கட்டளையை மேற்கோள் காட்டி, பிண்ட் ஜபீல் மாவட்டத்தில் உள்ள…

ஐ.நா. அகதிகள் முகமை தலைவராக முன்னாள் அகதி தோ்வு!

ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவராக முன்னாள் இராக் அதிபா் பா்ஹாம் சாலி (65) பதவி வகிக்க ஐ.நா. பொதுச் சபை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், அந்த முகமைக்கு அகதியாக இருந்த ஒருவா் முதல்முறையாகத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். ஐ.நா.வின்…

புதிய சமத்துவமின்மையும் திட்டமிடல் கோளாறுகளும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1973 ஆம் ஆண்டில், ஏழைகளாக இருந்த 40% பேர் தேசிய வருமானத்தில் 15.05% மட்டுமே பெற்றனர், அதே நேரத்தில் பெரும் பணக்காரரான 10% பேர் 30% ஐப் பெற்றனர். வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு நடுத்தர வருமானக் குழுக்களால் -…

தலித் இளைஞரைத் திருமணம் செய்த கர்ப்பிணி மகளைக் கொன்ற தந்தை!

கர்நாடகத்தில் தலித் இளைஞரைத் திருமணம் செய்த மகள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது தந்தை அடித்துக் கொலை செய்துள்ளார். மேலும், தலித் இளைஞர் மற்றும் அவரது பெற்றோர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு

நுகேகொடை - கொஹூவல இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில்…

சவூதி அரேபியாவில் மதுக் கொள்கை தளா்வு!

சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத செல்வந்தா்கள் அனைவரும் மது வாங்கிக் கொள்ளலாம் என தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. தலைநகா்…

வவுனியாவில் நாமல் ராஜபக்ஸவால் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவால் வவுனியாவில் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களை இன்று (22.12) வழங்கி வைத்திருந்தார். வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள ஶ்ரீசைலபிம்பராமய விகாரையில் அமைந்துள்ள மண்டபத்தில் குறித்த நிகழ்வானது…

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் வவுனியாவில் நடமாடும் சேவை

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று (22.12) இடம்பெற்றது. மாவட்டசெயலகம், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை…

கட்டுமான தளத்தில் விபத்தில் பலியான நபர் ; தீவிரமாகும் விசாரணை

வெள்ளவத்தை, 47வது வீதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்த பிரைம் மூவர் வாகனத்தின் சுமார் 500 கிலோ எடையுள்ள சாய்வுப் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். களனி, ஈரியவெட்டிய, எண் 537 ஐச் சேர்ந்த…

உக்ரைன் போா் நிறுத்தம் அமெரிக்காவின் திட்டம் குறித்து ஆக்கபூா்வ பேச்சு: ரஷியா

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா பரிந்துரைத்த அமைதித் திட்டம் குறித்த பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக நடைபெற்று வருவதாக ரஷியா அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் கிரில் டிமித்ரேவ் சனிக்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் புளோரிடா…

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்; பொய் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள்: வெளியுறவு அமைச்சகம்…

இந்தியாவில் வங்கதேசத் தூதரகங்களுக்கு எதிராகப் போராட்டம் நடப்பதாக சில வங்கதேச ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து ஆட்சி…

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுலாவில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல் படை சிறைபிடித்துள்ளது. வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகக்…

AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் ; பில்கேட்ஸ்

AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என, தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனரான பில்கேட்ஸ், முதலீட்டாளர்களுக்கு AI துறையில்…

பேருந்து – முச்சக்கர வண்டி மோதி விபத்து; இருவர் படுகாயம்

நாவலப்பிட்டி, அம்பகஸ்பிட்டிய பகுதியில் இ.போ.ச பஸ் - முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (22) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில்…

நிர்வாண நிலையில் சடலம் மீட்பு; உயிரிழந்தது யார்?

கம்பஹா அத்தனகலு ஓயாவில் இருந்து நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை…

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி

வடக்கு ரயில் மார்க்கம், ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை மறுதினம் (24) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயிலை…

மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்கு இத்தனை கோடிகளா? கைதான நபர் கூறிய மிரள வைக்கும் தொகை

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்திற்கான மொத்த செலவு ரூ.100 என தெரிய வந்துள்ளது. லியோனல் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13ஆம் திகதி அன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) கலந்து கொண்டார்.…

வேலன் சுவாமி மீது தாக்குதல் – சைவ மகா சபை கண்டனம்

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை வன்மையாக…

தையிட்டியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர…

தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் , நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள்…

யாழ். பல்கலை முன் போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர். அத்துடன்…

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு…

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை : பாகிஸ்தானில் பிரதமராக பதவி வகித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (73), ஆட்சிக்காலத்தில் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக அவருக்கும் அவரது…