;
Athirady Tamil News

கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில் !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "அவர் திரும்பி…

எரிவாயு விலையும் குறைகிறது?

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 5ம் திகதி முதல் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக்கொலை !!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட 30 வயதுடைய யோன்சன் மரணமடைந்துள்ளார். ஆயுதம் தாங்கிய குழு ஒன்று தாக்கியதில் பலத்த காயமடைந்து, ஒரு கை முற்றாக…

மந்திரி ஆர்.கே.ரோஜாவை 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் போட்டோ எடுத்து சாதனை..!!

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருப்பவர் ஆர்.கே.ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ஆர்.கே. ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா,…

ஜனநாயகத்தின் பால் TNA பயணித்து கொண்டிருக்கின்றது – தவராசா கலையரசன் MP!! (படங்கள்,…

ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ்…

“ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு ஈருருளிப் பேரணி!! (படங்கள்)

யாழ் ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு ஈருருளிப் பேரணி இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்து காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து…

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுகின்ற விடயங்கள் இருந்தால் நாங்கள் எதிர்ப்போம்…

பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு..!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடந்து வரும் பணிகளின் நிலவரம்…

அச்சன்கோவில் அருகே அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழ்நாடு- கேரள எல்லையான அச்சன்கோவில் அருகே கும்பா உருட்டி அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் சுமார் 250 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அந்த சமயத்தில் அருவியின் அழகை காணவும், அதில் குளிக்கவும் தமிழ்நாடு,…

பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு; 2 பேர் கைது..!!

ராமநகர்: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் குடுரு கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா. இவரது மனைவி போரம்மா. சம்பவத்தன்று இந்த தம்பதி வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் நஞ்சப்பா எழுந்து வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது…

தீர்த்தத்துடன் சேர்த்து 50 கிராம் கிருஷ்ணர் சிலையை விழுங்கிய வியாபாரி..!!

பெலகாவி மாவட்டத்தில் 45 வயது நபர் வசித்து வருகிறார். வியாபாரியான அவர் தினமும் தனது வீட்டில் உள்ள சாமியை வழிபடுவது வழக்கம். அப்போது சாமிக்காக வைக்கப்படும் தீர்த்தத்தை எடுத்து அவர் குடிப்பது வழக்கம். அதுபோல், சாமி தரிசனம் செய்து…

காரில் ரூ.50 லட்சத்துடன் பிடிபட்ட எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட செய்தது காங்கிரஸ்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில்…

சர்வ கட்சி அரசில் தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும்!!

இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள்…

இலங்கை கடற்படையினருக்கு நன்றி கூறியுள்ள தமிழக மீனவர்கள்!! (படங்கள்)

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகு பழுதடைந்தமையால், கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை காப்பாற்றி உணவளித்தமைக்காக இலங்கை கடற்படையினருக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகம்…

கொரோனா தொற்றுக்குள்ளான 113 பேர் அடையாளம் !!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 113 பேர் நேற்று (31) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று…

புதிய வகை டெங்கு காய்ச்சல் பரவல் !!

டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. காய்ச்சல் ஏற்படின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய…

மீண்டும் இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பெட்ரோலிய பாவனையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார். முன்னதாக இராணுவப் பாதுகாப்பு…

5ஜி அலைக்கற்றை உரிமத்தை கைப்பற்றிய ஜியோ..!!

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், இன்றுடன் ஒருவாரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், 7 நாட்களாக நடைபெற்ற ஏலம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தினால் பூரி இலவசம் – சாலையோர வியாபாரியைப் பாராட்டிய…

பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரான சண்டிகரைச் சேர்ந்தவர் ராணா. உணவுக்கடையை நடத்தி வரும் இவர் கடந்த 15 ஆண்டாக சைக்கிளில் உணவை விற்று வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டபோது தடுப்பூசி செலுத்த அரசு முடிவு…

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் வாலிபர் உயிரிழப்பு..!!

உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது…

மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்; நாயுடன் போராடி மகனை மீட்ட…

பஞ்சாப்பில் நாய் கடித்ததில் 13 வயது சிறுவன் படுகாயமடைந்தான். அந்த சிறுவனின் தந்தை நாயுடன் போராடி சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் கோட்லி பாம் சிங் என்ற கிராமத்தைச்…

இறைச்சிக்காக வெட்ட கட்டி வைத்திருந்த 12 மாடுகள் மீட்பு..!!

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் ரஹிம் லே-அவுட் பகுதியில் உள்ள முபாரக் சாதீக் மகால் பின்புறம் உள்ள கூடாரத்தில் மாடுகளை அடைத்து வைத்து இறைச்சிக்காக வெட்ட முயல்வதாக பங்காருபேட்டை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார்…

ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு; குரங்கு அம்மை கிடையாது சுகாதாரத்துறை…

அறிகுறிகள் தென்பட்டன உலகில் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் டெல்லி, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் பரவியுள்ளது. அந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த…

டெல்லியில் நாளை முதல் மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு..!!

புதுடெல்லி, டெல்லியில் புதிய மதுக் கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மது பானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மது பான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் கீழ்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்கிற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.…

தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை- வைகை அணை நீர்மட்டம் 67 அடியை எட்டியது..!!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தபோதும் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக தொடங்கி கன மழை கொட்டியது.…

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வீடியோ கேமில் மூழ்கி இருந்த பெண் கவுன்சிலர்..!!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. 200 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து…

பூந்தமல்லி அருகே 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்- பக்தர்கள் தரிசனம்..!!

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.…

சென்னையில் சாலையோரங்களில் கேட்பாரற்ற வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கும் அவலம்..!!

சென்னையில் சாலை யோரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் காலை, மாலை என எப்போதும் சாலைகளில்…

உலக தாய்ப்பால் வாரம்- தாய்ப்பால் கொடுப்பதால் பதற்றம், மன அழுத்தம் குறைகிறது..!!

கிராம சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம்…

மின்பாதையில் விபத்து- மதுரையில் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கருவேலம்பட்டியில் ரெயில்வே கேட் கிராசிங் லெவல் உள்ளது. இன்று காலை 11 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் அந்த பகுதியை கடப்பதற்காக கேட் மூடப்பட்டது. சிறிது…

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்..!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்தி வாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறை முகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை…

ஒரே குடும்பத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளான 4 சகோதர-சகோதரிகள்..!!

ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது 2 பேர் அல்லது கணவன்- மனைவி இந்தியாவில் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ், அல்லது ஐ.பி.எஸ் ஆக இருக்கலாம். ஆனால் 4 சகோதர- சகோதரிகள் இந்த பதவியை பிடித்து சாதனை படைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை…

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற…. !! (மருத்துவம்)

உங்களது தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு…