டீசலுக்காக வந்தவர் நசியுண்டு மரணம் !!
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த, அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் வயது (70) முன்னோக்கி நகர்ந்த பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.
சிறு…
மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!
மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்த போதிலும், அமைச்சர்கள் இருவர், அதனை தடுத்துவிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகலரும், கடந்த 4 ஆம் திகதியன்று தங்களுடைய இராஜினாமா…
சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தவும்!!
சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை…
போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !!
எரிபொருள் வரிசை, சமையல் எரிவாயு வரிசை, இன்னும் பல வரிசைகளில் நிற்கும் மக்கள், “கோட்டா வீட்டுக்குப் போ” என கூறுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்த எஸ்.பீ.திஸாநாயக்க, அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு…
இன்று 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி !!
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும்மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன்…
முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு!!
கடந்த சில தினங்களாக பெய்த மழையைத் தொடர்ந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி. அபேசிரிவர்தன்…
மன்னார் URI CC அமைப்பினால் சித்திரைப் புத்தாண்டு போட்டிகள்!! (படங்கள்)
'மன்னார் URI CC அமைப்பினால் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்'
மன்னார் ஐக்கிய மதங்கள் ஒன்றிணைப்பு (URI CC) அமைப்பினால் மன்னார் தாயிலான் குடியிருப்பு கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு கஜேந்திரன் எம்.பி. அழைப்பு!!…
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று நடாத்திய…
நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசாங்கத்துக்கு எதிராக நேற்று (09) கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம், நள்ளிரவையும் கடந்து தொடர்ந்தும் பல்லாயிரக் கணக்கானோரின் பங்கேற்புடன் இடம்பெறுகின்றது.
கொட்டும் மழையையும்…
ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)
கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் புதிய நிர்வாகம் இன்றைய தினம் தெரிவு!! (வீடியோ)
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் காணப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி புதிய நிர்வாகம் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை 11மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின்…
21 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!
கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பை…
போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)
கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் பாரிய போராட்டத்துக்கு நடுவே, ரமழான் நோன்பு துறக்கும் நிழ்வும் இடம்பெற்றது.
http://www.athirady.com/tamil-news/news/1538185.html…
ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!
மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று தெரிவித்தார்.
புத்தளம் ஹூஸைனியா புரம் பிரதேசத்தில்…
ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!
சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வொஷிங்டனுக்கு செல்வுள்ளனர்.
எதிர்வரும் 18ஆம் திகதி…
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு..…
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும்,…
காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு !!
அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையி்ல், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வெளியாருடன் தொடர்பு கொள்ள…
ஜனாதிபதி செயலகத்தை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் !! (படங்கள்)
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியுள்ளது.
சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், “ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என்ற…
உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தையும் ராஜபக்ஷர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
தற்போது, காலி முகத்திடலில்…
அச்சுவேலி வடக்கு திருட்டு சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது!!
அச்சுவேலி வடக்கு கலாமினி திருமண மண்டபத்துக்கு பின்னால் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…
மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு!!
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காகத் திறக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்!!
நாட்டிற்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார்.…
காலி முகத்திடலுக்குள் நுழைய தடை !!
அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கவிருக்கும் நிலையில், காலி முகத்திடலில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால், அந்த பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை…
சரவணை அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம்.. (படங்கள், வீடியோ)
சரவணை அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம்.. (படங்கள், வீடியோ)
யாழ்.சரவணையில் பிறந்து வவுனியாவில் அமரத்துவமடைந்த "ரைக்கர்கார சின்னத்தம்பி" என அன்புடன் அழைக்கப்படும், திரு.கார்த்திகேசு அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம்…
மலையக நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அதிகரிப்பு!!
மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவியது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் என்றும் இல்லாத அளவு குறைவடைந்தன.
சில பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டன. நீர் மின் உற்பத்தியும் பாரிய அளவில் வீழ்ச்சி…
700 ரூபா விலைக் கழிவுடன் சதொசவில் இன்று முதல் நிவாரண பொதி!!
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.…
யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய…
யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில்…
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் தலைமையில் வயல் விழா நிகழ்வு!! (படங்கள்)
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களின் தலைமையில் இயற்கை பசளைப் பாவனையும் நகரப்புற வீட்டுத் தோட்டமும் என்ற தொனிப்பொருளில் வயல் விழா நிகழ்வு (06) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விவசாயப் போதனாசிரியருடன் இணைந்து யாழ்ப்பாண பிரதேச…
“சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும் விற்பனை சந்தையும்.!! (படங்கள்)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (07) காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை…
மானிப்பாயில் இடி விழுந்து வீடு சேதம்!! (படங்கள்)
இடி விழுந்து வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் , மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்குக்கு அருகில் உள்ள வீடே சேதமாகியுள்ளது.
யாழில் இன்றைய தினம் மதியம் பல…
வடமாகாண மோட்டார் போக்குவரத்து நடமாடும் சேவை தவிர்க்க முடியாத காரணத்தால்…
வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், மத்திய அரசின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் இணைந்து நாளை சனிக்கிழமையும்(09.4.2022), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(10.4.2022) நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த நடமாடும் சேவை தவிர்க்க…
தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது!! (வீடியோ)
இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்…
நெருக்கடிக்கு மத்தியில் முக்கிய சட்டம் அமலானது!!
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் மிகைவரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று (07) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிகைவரிச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) கையொப்பமிட்டுள்ளார்.
இதன்படி,…
கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை!!
கொழும்பு பங்குச் சந்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை சந்தை விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட பொது விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்…