;
Athirady Tamil News

போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !!

0

எரிபொருள் வரிசை, சமையல் எரிவாயு வரிசை, இன்னும் பல வரிசைகளில் நிற்கும் மக்கள், “கோட்டா ​வீட்டுக்குப் போ” என கூறுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்த எஸ்.பீ.திஸாநாயக்க, அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு புதுமையடையத் தேவையில்லை.

மக்கள் படும் துன்பங்களை பார்த்து, அரசாங்கம் என்ற வகையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன​ பெரமுன என்றவகையிலும் மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்

ஏழு, எட்டு மணிநேரம் மின்சாரம் இன்றி வீட்டுக்குள் இருக்கும் போது, பதாகையை ஏந்திக்கொண்டு, வீதிக்கு இறங்குவதற்கு எனக்கும் எண்ணம் வரும் என்றார்.

ஸ்ரீ லங்கா ​பொதுஜன​ பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !!

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு !!

உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்!!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த ஆர்ப்பாட்டக்காரி !!

நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

நம்பிக்கை பிரேரணையை கொண்டு வாருங்கள் !!

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

கோட்டாபய -ரணில் சந்தித்துப் பேச்சு !!

“இலங்கை கொதிக்கின்றது” ஜெசிந்தா ஆர்டெர்ன் !!

கணவன், மனைவி கதைச்சொன்னார் ​​​ஏரான் !!

இலங்கை பயணம் செய்யவுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.