யாழில் இருந்து இஷாரா தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - அராலித்துறை கடற்கரைப் பகுதியில் இருந்தே…
யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(23.10.2025) உயிரிழந்துள்ளார்.
காரைநகர் - பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும்…
வெளிநாடு செல்லவிருந்த கிளிநொச்சி இளைஞன் மாயம்; உறவினர்கள் கவலை
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞனை ஐந்து நாட்களாகக் காணவில்லை என காணாமல்போன இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே கடந்த 19 ஆம் திகதி முதல்…
9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய…
video link-
https://fromsmash.com/~bj6kI.h-B-dt
9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான…
எலி மருந்து கொடுத்து மாணவா் கொலை: பெண்ணுக்கு ஆயுள் சிறை
படிப்பில் தனது மகளுக்குப் போட்டியாக இருந்த மாணவருக்கு எலி மருந்து கலந்த குளிா்பானத்தைக் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
காரைக்கால் நேரு நகரைச் சோ்ந்தவா்கள்…
இஸ்ரேல் அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் அல்ல ; நெதன்யாகு காட்டம்
இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களை அந்த நாடே முடிவு செய்யும் என்றும், அது அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் (புரோடக்டரேட்) அல்ல என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதுள்ளாா்.
காஸாவில் அமலில் உள்ள…
போதைப் பொருளுடன் தீபாவளி தினத்தன்று இருவர் கைது
போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை தீபாவளி தினத்தன்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த இரு…
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்: டிரம்ப்
‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.
இருந்தபோதும், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை முழுமையாக…
யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன் பொலிஸ் காவலில்
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிறிய ரக கத்தியுடன் கைதான இளைஞனை 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை ஐஸ்…
தங்கத்திற்காக வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகள்
video link-https://fromsmash.com/M8aFkc8K1S-dt
தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண…
தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/=…
அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, பொத்துவில் நீதவான் நீதிமன்றம் 1,00,000/= ரூபாவை…
சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் குற்றங்களைத் தடுக்க பின்வரும் அம்சங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி வாசிகளான உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் விடுத்துள்ள விசேட…
தங்கச் சங்கிலி திருட்டு – விசாரணை முன்னெடுப்பு
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தங்க ஆபரணங்களை திருடிய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப்…
ஐரோப்பா சென்ற படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவிற்கு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில், சிறு குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் துனிசியாவை (Tunisia) அண்டிய மத்தியதரைக்கடல் பகுதியில்…
தென் கொரியா செல்லும் ட்ரம்ப் ; வடகொரிய இராணுவத்தின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பதற்றம்
தென் கொரியாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆசிய - பசிபிக் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ள நிலையில், வட கொரியா அதி நவீன ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது.
உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை மீறி,…
காஸாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர்சூட்டிய நபர்: கூறிய…
காஸாவில் பிறந்த தனது பெண் குழந்தைக்கு நபர் ஒருவர் சிங்கப்பூர் என்று பெயர் சூட்டியுள்ளார்.
காஸா நபர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான சண்டை இரண்டு ஆண்டுகளாக நீடித்தது. அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த…
பூச்சிகளே இல்லாத நாடொன்றில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு
பூச்சிகளே இல்லாத நாடொன்றில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வெப்பநிலை அதிகரிப்பே அதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்கள் அறிவியலாளர்கள்!
முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு
உலகிலேயே அண்டார்டிக் மற்றும் ஐஸ்லாந்து…
சத்தமே இல்லாமல் பில்லியன் கணக்கான டொலர்களை கொள்ளையிட்ட வட கொரியா
வட கொரியாவின் சைபர் திறன்கள் குறித்த சர்வதேச அறிக்கை ஒன்றில், கிரிப்டோகரன்சி நிறுவனங்களை ஊடுருவி வட கொரிய ஹேக்கர்கள் பில்லியன் கணக்கான டொலர்களைக் கொள்ளையடித்துள்ளதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இராணுவ கொள்முதல்
வட கொரியாவின் அணு ஆயுத…
மனித உரிமை மீறல்களும் சர்வதேச உதாசீனமும்
எம்.எஸ்.எம்.ஐயூப்
நீதிக்காக இலங்கையின் தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கு வழங்கப்பட்ட சர்வதேச ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்தியாவினதும் ஐ.நா. மனித உரிமை பேரவையினதும் தலையீடு இப்போது கவனத்திற்கொள்ளக் கூடிய…
மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!
மகாராஷ்டிரத்தின் மும்பை ஜோகேஸ்வரி மேற்கு பகுதியில் உள்ள ஜேஎம்எஸ் வணிக வளாகத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிக…
யாழில் நடுகடலில் பலியான குடும்பஸ்தர் ; தொலைபேசியில் இறுதியாக மனைவிக்கு கூறிய விடயம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி - கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
திடீர் சுகவீனம்
இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம்…
சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்: திகில் சம்பவம்
சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு, முதல் நாளே மற்ற சிறைக்கைதிகள் திகிலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ்…
பெருவில் அவசரநிலை அறிவிப்பு
தென் அமெரிக்க நாடான பெருவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த, தலைநகா் லீமா மற்றும் அருகிலுள்ள கல்லாவ் துறைமுகத்தில் இடைக்கால அதிபா் ஜோஸ் ஜெரி அவசரநிலை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அரசுத் தொலைக்காட்சியில் அவா்…
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (23.10.2025) யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்…
சிறீதரன் எம்.பி மீது நாடாளுமன்றில் குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார்.
ஸ்ரீதரன் ஊழல்…
நேபாள கல்வி நிலையங்களுக்கு 81 பேருந்துகள் வழங்கிய இந்தியா!
நேபாளத்தின் கல்வி நிலையங்களுக்கு சுமார் 81 பள்ளிப் பேருந்துகளை இந்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
ஜென் - ஸி போராட்டம் மற்றும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டின் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக, இந்திய…
5 பாடசாலை மாணவர்களுக்கு மரண தண்டனை; சிறைச்சாலை ஆணையாளர் பகிர் தகவல்!
நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து…
முல்லைத்தீவில் அழையா விருந்தாளியால் பரபரப்பு; மக்கள் அச்சம்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று நேற்றையதினம் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
தோட்டக்காணியை உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது,…
கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் – இந்திய…
கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் செயலாளர்முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்…
புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படும் கோவிட் தடுப்பூசி
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பைசர் (Pfizer) மற்றும் மோடெர்னா (Moderna) போன்ற COVID-19 தடுப்பூசிகள், சில புற்றுநோயாளிகளுக்கு எதிர்பாராத நன்மையை வழங்கக்கூடும் என புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் MD ஆண்டர்சன் புற்றுநோய்…
ஆந்திராவில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல்…
அமராவதி: சொத்துக்காக தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகனால், 3 நாட்களாக தந்தையின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதையாய் கிடக்கிறது.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவசாயி…
முடிவுக்கு வந்த 70 வருட நடைமுறை – இனி இந்தியர்களுக்கு பிரச்சனையே இல்லை
கஃபாலா முறை நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஃபாலா முறை
சவுதி அரேபியாவில் பல லட்சம் வெளிநாட்டினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்குக் கடந்த 70 ஆண்டுகளாக அமலில் இருந்த…
இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை போதனா மருத்துவமனையின் விசேட நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுரங்கி சோமரத்ன இதனைத்…
ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தட்டம்மை
கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு தேவாலயங்களில் சின்னம்மை (Measles) தொற்று அபாயம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒட்டாவா பொதுச்…