;
Athirady Tamil News

இந்தியத் தலையீடா?

முருகானந்தன் தவம் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதாக அறிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான…

போலந்து: தீயில் கருகிய 10 லட்சம் கோழிகள்

போலந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகின. இதுகுறித்து உள்ளூா் அதிகாரிகள் கூறுகையில், ஃபால்கோவிசே கிராமத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கட்டடத்தில்…

மகாராஷ்டிரத்தில் பெண் மருத்துவர் தற்கொலை! சிக்கிய 4 பக்க கடிதம்!

மகாராஷ்டிரத்தில் காவல் உதவி ஆய்வாளரால் பலமுறை வன்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் பால்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2…

மனைவியுடன் சென்ற பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் மீது கோடுர தாக்குதல்

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை இனந்தெரியாத நபரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச சபை உப தலைவர் தனது மனைவியுடன்…

சுமத்ரா தீவுக்கு அருகில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ; இலங்கையில் சுனாமி எச்சரிக்கை…

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட…

கனடாவுடனான அனைத்து வர்த்தக் பேச்சுவார்த்தைகளும் ரத்து: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது விதித்துள்ள வரிகளால் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், வரிவிதிப்பு தொடர்பில் கனடா வெளியிட்ட வீடியோ ஒன்று ட்ரம்பை ஆத்திரமடையவைத்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ…

புதிய நெருக்கடி குறித்த அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்… பரவும் பறவைக் காய்ச்சல்

ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், குறைந்தது கடந்த பத்தாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் தொடக்க நிலை பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன. கோடிக்கணக்கான பறவைகள் கடந்த காலத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக…

யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு; வன்முறை குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் இன்று (25) அதிகாலை 12.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய…

AI-ஆல் தொடரும் சிக்கல் ; Meta நிறுவனத்தில் வேலையை இழந்த 600 ஊழியர்கள்

மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. 600 ஊழியர்களை பணிநீக்கம்…

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மினாமிசோமா நகருக்கு சுமாா் 93 கி.மீ. மற்றும் தலைநகா் டோக்கியோவுக்கு 288.1 கி.மீ. தொலைவில், 40.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.1…

MV INTEGRITY STAR கப்பல் குழுவை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கையின் தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் நிற்கும்'எம்.வி. இன்டெக்ரிட்டி ஸ்டார்' (MV INTEGRITY STAR) என்ற வர்த்தக கப்பலின் பணிக்குழாமினரை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.…

இசாராவுக்கு உதவிய ஆனந்தன் வழங்கிய தகவல்; யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெரும் புள்ளி!

நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10…

மனைவிக்கு மயக்க ஊசி செலுத்தி கொன்றேன்.. கைதான டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூரு, பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே வசித்து வருபவர் மகேந்திர ரெட்டி. இவரது மனைவி கிருத்திகா ரெட்டி. இவர்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு (2024) மே மாதம் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. பெங்களூரு விக்டோரியா…

தந்தை செல்வாவின் மூத்த மகள் காலமானார்

தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். தந்தை செல்வாவின் மூத்த மகள்…

கொடிகாமத்தில் நின்ற உழவு இயந்திரத்தின் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் –…

கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இளைஞனின் தந்தை ஒரு மாத காலத்திற்கு முன்பாக நோய் வாய்ப்பட்டு…

தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு – ரெயில் சேவை பாதிப்பு

திஸ்பூர், அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவில் திடீரென தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால், அசாம் மற்றும் வடக்கு வங்காளம் செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே…

காஸாவில் பேரழிவை ஏற்படுத்தும் பசி ; ஐ. நா சபை வெளியிட்டுள்ள தகவல்

காஸாவில் பசி நெருக்கடியானது பேரழிவை ஏற்படுத்துவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச உதவிக்…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை நாட்டி அழகுபடுத்திய தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும மயூரன், கனடா சங்க செயலாளர் தீபன்TRM.. (முழுமையான படங்கள், வீடியோ) சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர்…

ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர்…

பட்டாசு வெடித்த 14 சிறுவர்களின் பார்வை பறிபோனது: அது என்ன பட்டாசு?

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு வெடித்த 14 சிறுவர்களின் பார்வை பறிபோயுள்ளது. அது என்ன பட்டாசு? மத்தியப்பிரதேசத்தில், மூன்று நாட்களில், பட்டாசொன்றை வெடித்த 122க்கும் அதிகமான சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.…

வவுனியா மாநகர சபையின் பண்டாரிகுளம் வட்டாரம் தொடர்பான 04மாத பதிவு – வதந்திகளுக்கு…

வவுனியா மாநகர சபையின் பண்டாரிகுளம் வட்டாரம் தொடர்பான 04மாத பதிவு - வதந்திகளுக்கு முதல்வரின் முற்றுப்புள்ளி வட்டாரம் - 03 #பண்டாரிகுளம் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் கல்வி கற்ற பாடசாலையை மையப்படுத்திய வட்டாரத்தின் அபிவிருத்தி…

துருக்கியில் படகு கவிழ்ந்து 14 அகதிகள் உயிரிழப்பு

துருக்கியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஏஜியன் கடல் பகுதியில் மூழ்கிய சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மூழ்கிய படகில் இருந்து தப்பிய ஒருவர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விபத்து தெரிய வந்தது. உடனடியாக மீட்பு படையினர்…

உடலில் மிளகாய்ப் பொடி தடவப்பட்டு சடலமாக கிடந்த பெண் ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

மினுவாங்கொடை - யட்டியன பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (24) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மினுவாங்கொட, யட்டியன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர்…

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு இரு தேசிய விருதுகள்; ஜனாதிபதி பாராட்டு

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards - 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award ஐ பெற்றுக்கொண்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential Environmental Awards - 2025 க்கான விருது வழங்கும்…

உழவு இயந்திரத்தால் பிரிந்த உயிர் ; தீவிரமாகும் விசாரணைகள்

களுத்துறையில் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட - புஹபுகொட வீதியின் மலபட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்த விபத்து நேற்று (24) இடம்பெற்றுள்ளது. சிகிச்சை பலனின்றி பலி…

சூறாவளியாக மாறவுள்ள காற்றழுத்தம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் வடகிழக்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து உருவாகி மேற்கு , வடமேற்கு நோக்கி நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்…

அயா்லாந்தில் அதிபா் தோ்தல்

அயா்லாந்தில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் கேதரின் கானலி மிகப்பெரிய வெற்றி பெறுவாா் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.…

யாழில் பொலிஸாரின் அதிரடி சோதனையில் சிக்கிய கும்பல் ; பெரும் ஆபத்தான பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேற்றைய…

வீட்டை உடைத்து பல இலட்சம் கொள்ளையிட்ட கும்பல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகையும், பணத்தினையும் திருடிய நபரை நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் நேற்று (24) உத்தரவிட்டார்.…

யாழில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் பெரும் துயரம் ; மரண விசாரணையில் வெளியான அதிர்ச்சி…

யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஈரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என…

புறப்பட்ட சில நொடியிலேயே ஓடு பாதையில் விழுந்து எரிந்து கருகிய விமானம்

வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம்…

திடீரென தீப்பற்றி எரிந்த ரயில் என்ஜின் ; அதிகாலையில் சம்பவம்

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த "ரஜரட்ட ரெஜிண" ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீ…

கொடிகாமத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திர சாரதி மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சாரதி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமத்தைச் சேர்ந்த…