“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
##############################
புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில்…
போயிங் விமானத்தில் தீ விபத்து! நூலிழையில் தப்பிய 280 பேர்!
கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்த போயிங் 757 ரக விமானம், புறப்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் நடுவானில் அதன் வலதுபுற என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, விமானம் அவசரமாக இத்தாலியின்…
ராணுவ வீரரை கம்பத்தில் கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ
கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கச்சாவடியில் வாக்குவாதம்
இந்திய ராணுவத்தில் ராஜ்புத் படைப்பிரிவில் பணிபுரிந்து வருபவர் கபில் கவாட். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு…
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் அதிரடி கைது
நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் கைது…
அமெரிக்கா: டிரக் – கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!
அமெரிக்காவில் சாலையில் டிரக்கை தவறுதலாக திருப்பி, விபத்தை ஏற்படுத்திய சீக்கியரால் சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் செயின்ட் லூசி கவுன்டி சாலையில் டிரக்கை ஓட்டிச் சென்ற இந்திய வம்சாவளியான சீக்கியர் ஒருவர், சாலையில்…
இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கனமழையின்போது கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கட்டுமானப் பணியிலிருந்த 13 அடி உயர சிமென்ட் சுவர் இடிந்து…
யாழில் 3 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
அளவெட்டி மத்தி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த வயது 72 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த முதியவர் மூன்று நாட்களாகக்…
யாழில் நேர்ந்த சோகம் ; நண்பர்களுடன் கடற்கரையில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக்…
உலகப்புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வாசித்து கலக்கும் ஈழ தமிழ் பெண்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து உலகப்புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சி BBC சார்பாக செய்தி தரும் வாய்ப்பை ஈழ தமிழ் பெண் சுமி சோமஸ்கந்தா பெற்றுள்ளார்.
அவர் பிபிசி நியூஸில் தலைமை தொகுப்பாளராகவும், எழுத்தாளராகவும், இசைக்கலைஞராகவும்…
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 பேர் பலி!
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
சொஹொடா மாகாணம் கடா கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று பிற்பகல் ஆற்றில் படகு மூலம் கொரொன்யா பகுதியில் உள்ள சந்தைக்குச்…
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை! நடந்தது என்ன?
கலிஃபோரனியாவைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர் பிரிட்னி மே லையோன் என்ற பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்னி மே லையோன் என்ற பெண், ஆட்டிசம் போன்ற பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு…
நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!
உள்நாட்டு மாகாண சலுகைகளை ஏற்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து மருத்து வரும் நிலையில், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருக்கிறார்.
ஐரோக்கிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் மற்றும் இதர தலைவர்களுடன்…
இனி பெண்களுக்காக ரோபோவே குழந்தை பெற்றுக்கொடுக்கும் – ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்
நிறுவனம் ஒன்று கர்ப்ப கால ரோபோவை உருவாகும் ஆராய்ச்சியில் முதிர்ச்சி கட்டத்தை எட்டியதாக தெரிவித்துள்ளது.
கர்ப்ப கால ரோபோ
மருத்துவ உலகில் தொழில்நுட்பம் பல்வேறு தீர்வுகளை வழங்கியுள்ள நிலையிலும், குழந்தையின்மை இன்னும் பலருக்கும் பெரும்…
பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
பாகிஸ்தானின் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் இடம்பெற்றதில் 7 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது .
இந்த சம்பவம் குறித்து மேலும் மேலும்…
வடிசாராயம் அருந்தியவர் சடலமாக மீட்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்த நிலையில் சடலமொன்று இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாயக்க தெரிவித்தார்.
ஆரையம்பதி இராசதுரை கிராமத்தைச்…
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு
பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க ராணுவம் சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாடு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மறுத்துள்ளாா்.
அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சதி செய்கிறது என்று அவா்…
முல்லைத்தீவில் இரு கார் மோதி கோர விபத்து
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார்…
15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிவரங்களின்படி, 2025…
கோல்ஃப் மைதானத்தில் இடி சத்தத்துடன் விழுந்த விமானம்! விபத்தில் உயிர் தப்பிய வீரர்கள்:…
அவுஸ்திரேலியாவில் சிறிய விமானம் ஒன்று கோல்ஃப் மைதானத்தில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோல்ஃப் மைதானத்தில் விழுந்த விமானம்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோனா வேல் கோல்ஃப் கிளப்பில்(Mona Vale Golf Club) சிறிய…
தனியொருவனாக… புடினுக்கு எழுதிய கடிதத்தில் மெலனியா ட்ரம்ப் உருக்கம்
உக்ரைன் போரில் சிறார்களின் அவலநிலை குறித்து அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அமைதி கோரும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
போரின் தாக்கம்
குறித்த கடிதத்தில் உக்ரைன் போரில் சிறார்களின் அவலநிலை…
குடும்ப தகராறில் வீட்டுக்கு தீ வைத்த நபர்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வீட்டில் பரவிய தீயை…
வாடகைக்கு நல்ல வீடு தேடும் மஹிந்த ராஜபக்க்ஷ!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி பொருத்தமான வாடகை வீட்டைத் மகிந்த ராஜபக்க்ஷ தேடி வருவதாக அறியப்படுகிறது.
ஓய்வுபெற்ற…
அதுரலியே ரதன தேரரை கைது செய்ய பிடியாணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
ஹர்த்தால் வெற்றியே – சுமந்திரன் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…
சுட்டு வீழ்த்தப்பட்ட 300 உக்ரைனிய டிரோன்கள்: டொனெட்ஸ்க்கில் வெடித்துள்ள கடும் சண்டை!
கிட்டத்தட்ட 300 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா புதிய தகவல் வெளியிட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 300 உக்ரைனிய டிரோன்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக டிரம்ப்-புடின் சந்தித்து பேசிக் கொண்ட அதே வேளையில், உக்ரைனின்…
14 பகுதிகளில் பற்றியெரியும் காட்டுத்தீ… தகிக்கும் ஐரோப்பிய நாடொன்று
ஸ்பெயினில் பலத்த காற்று மற்றும் கடுமையான வெப்பத்தால் ஏற்பட்ட 14 பெரிய காட்டுத்தீயை அணைக்க அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
ஐரோப்பா முழுவதும்
தீயை அணைக்க சாதகமற்ற சூழ்நிலைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை…
கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம் – அதிர்ச்சி சம்பவம்
கோவா மாநிலம் வாஸ்கோவில் பிரபல தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த குஷ்கரா (வயது 20) என்ற இளைஞர் 3ம் ஆண்டு கம்யூட்டர் சைன்ஸ் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், குஷ்கரா நேற்று காலை…
கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி கோர விபத்து; 7 பேர் உடல் கருகி பலி
குஜராத் மாநிலம் சுரேந்திநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. இதில் ஒரு காரில் 7 பேரும் மற்றொரு காரில் 3 பேரும் பணித்தனர். டிடாரா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இரு கார்களும் நேருக்கு…
ஹர்த்தால்-தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அனுஸ்டிப்பு-அம்பாறை மாவட்டம்
video link-
https://fromsmash.com/7e.G6gJgU_-dt
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளினை ஏற்று அம்பாறை மாவட்டத்தில்…
தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு-தபால் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டு
video link-
https://fromsmash.com/cj0lgpyL9m-dt
தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு-தபால் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டு
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால்…
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று(18)) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக…
பேச்சுவார்த்தை முடிவதற்குள் உக்ரைனை ட்ரோன்கள் புரட்டி எடுத்த ரஷ்யா
காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நேற்று பாரிய தொடர் தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதலினால் அல் அஹ்லி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 நோயாளிகள் இறந்துவிட்டதாக தகவல்கள் மேலும்…
டிரம்ப்பை சந்தித்தது உண்மையில் புடின் இல்லையா? புடினே கொடுத்த விளக்கம்
டிரம்ப்பை சந்தித்தது உண்மையில் புடின் இல்லை, அவரை போல் தோற்றம் கொண்ட நபர் என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
டிரம்ப் புடின் சந்திப்பு
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புடின், உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் நிறுத்தம்…
கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் போலீஸ் – உதவிய படிப்பு!
பெண்ணுக்கு பெண் காவாலர் ஒருவர் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவிய பெண் போலீஸ்
திருப்பூர், ஏ.வி.பி பள்ளி அருகே, காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 12…