;
Athirady Tamil News

உயிர் பயம்… மாஸ்கோ வான்வெளியை மூடிய விளாடிமிர் புடின்

படுகொலை முயற்சி குறித்த அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாஸ்கோ வான்வெளியை அனைத்து தனியார் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி விளாடிமிர் புடின். உக்ரேனிய ட்ரோன்கள் 16,700 அடி உயரம் வரையில்…

இரு நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் இரு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு, மே 30,31 ஆகிய இரு நாட்களிலும் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம்…

உடனடியாக வெளியேறுங்கள் ; தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை

உக்ரைன் தலைநகா் கீவ்வில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அதிகார மையங்களைக் குறிவைத்து, வரும் நாள்களில் தீவிர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போரின் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று கடந்த…

மட்டக்களப்பில் இரு குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு; விடுதியில் அரங்கேறிய சம்பவம்

மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.…

21 நாள் தனிமைப்படுத்தலை அமுல்படுத்த உள்ள கனடா

எபோலா பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கனடா அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஆகஸ்ட் 29 வரை மேலும், காங்கோ, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளிலிருந்து வரும்…

கழிப்பறையில் பெற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய கொடூர தாய்

இந்தியாவில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், வயிற்று வலி எனக் கூறி அனுமதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் ஒருவர், கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்து பின்னர் அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசிய சம்பவம்…

பிரதமர் ஹரிணி பெயரில் பரவும் போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதமரின் அலுவலகம் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பிரதமர் கருத்து…

பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள் திடீர் பரிசோதனை.

அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் உணவகங்கள்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் ஜே.மதனின்  தலைமையில் இன்று பரிசோதனை

அமெரிக்கா பல்பொருள் அங்காடியில் இந்திய பெண் சுட்டுக்கொலை; கொள்ளையை தடுத்தபோது விபரீதம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி பெண்ணெ சுட்டுக் கொல்லப்பட்டார்.…

போா்நிறுத்துக்கு மத்தியில் ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

கடந்த ஏப். 8 முதல் அமலில் உள்ள தற்காலிக போா்நிறுத்துக்கு இடையே, தெற்கு ஈரானில் அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியது. அமைதிப் பேச்சுவாா்த்தை சுமுகமாக நடந்து வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டரம்ப் திங்கள்கிழமை…

அமரர் ஊர்தி இல்லாததால் இறந்தவர் உடலை 4 கி.மீ. தோளில் சுமந்த உறவினர்கள்

பத்ராசலம்: தெலங்​கானா மாநிலம், பத்​ராசலம் அரசு மருத்துவமனை​யில் அமரர் ஊர்தி வசதி இல்​லாத​தால் இறந்தவரின் உடலை அவரது உறவினர்​கள் 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தெலங்​கானா மாநிலம், பத்​ராசலம்…

அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன வர்த்தமானி அறிவித்தலையும் பிரசுரித்துள்ளார்.…

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு …ஆபாச வார்த்தை; அதிரடியாக கைதான நபர்

தமிழ்நாட்டை உலுக்கிய சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர்…

வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய்…

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் ,  கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில். போராட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை…

பிரான்சில் வெப்ப அலையால் ஏழு பேர் உயிரிழப்பு

பிரான்சில் தற்போது நிலவும் வெப்ப அலை காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் துணை எரிசக்தி அமைச்சர் மௌட் ப்ரேஜியன் (Maud Bregeon) இன்று (26) தெரிவித்தார். உயிரிழந்த ஏழு பேரில் ஐந்து பேர் ஏரிகள், ஆறுகள் அல்லது கடற்கரைகளில் நீரில்…

கடும் வெய்யிலில் நிறுத்தப்பட்ட ரயில்! உலகை உற்றுப்பார்க்க வைத்த பாரிஸ் சம்பவம்!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெய்யில் பதிவாகி வரும் நிலையில், பாரிஸ் - நைஸ் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில், திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். உச்ச வெய்யிலில் குளிர்சாதன வசதி இல்லாமல், நான்கு மணி நேரம்…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் – மகன் பிரிட்டனில் மேயர்களாக தேர்வாகி சாதனை

சண்டிகர்: ஹரி​யானா மாநிலம் ரோஹ்தக் பகு​தி​யைச் சேர்ந்த ஒரு குடும்​பம், கடந்த 2013-ம் ஆண்​டில் பிரிட்​ட​னுக்​குக் குடிபெயர்ந்தது. தற்​போது அந்​தக் குடும்​பத்​தைச் சேர்ந்த துஷார் குமாரும் (23), அவரது தாய் பர்​வீன் ராணி​யும் பிரிட்​டனில்…

நாடு முழுவதும் 4 நாட்களுக்கு மூடப்படும் இறைச்சிக் கடைகள்

வெசாக் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 30,31 மற்றும் 01ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மூடப்படுகின்றது. அதோடு , இறைச்சி வெட்டும் கூடங்கள், சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு அரச நிர்வாக, மாகாண…

ரஷ்யாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

மாஸ்கோ, ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்ப பகுதியில் அண்மையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளதாகப் புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின்…

பலாலி வீதி இரவு 08 மணி வரையில் திறந்திருக்கும்

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் பெரும்பாடுபட்டு சம்மதித்துள்ளனர்.  பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த ஆண்டு…

குறிகாட்டுவானில் மூழ்கிய கடற்பாதையை மீட்க கடற்படையினருக்கு 17 மில்லியன்

நயினாதீவு இறங்குதுறையில் கடல் நீரில் தாழ்ந்து காணப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கடல் "பாதையை" கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேலணை பிரதேச செயலகத்தில், குறிகட்டுவான்…

எத்தனை ஏக்கர் விடுவிப்போம் என கூற முடியாது ; ஆனால் காணிகளை விடுவிப்போம்

விடுவிக்கப்பட சாத்தியமுள்ள அனைத்து காணிகளையும் எமது அரசாங்கம் நிச்சயம் விடுவிக்கும் என கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.  உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

ஜெருசலேம், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர்…

முதல் அமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்; பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்

சென்னை, தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் டெல்லி பயணம் செய்கிறார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம்…

தீவிரமடையும் தென்மேல் பருவமழை ; வெளியிட்ட அவசர மண்சரிவு அபாய அறிவிப்பு

நாட்டில் தென்மேல் பருவமழை நிலைபெற்றுள்ளமையால், தென்மேல் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை…

203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிப்பு; மக்களே அவதானம்

நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட, கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதிப்புகள் குறித்து பதிவாகியுள்ளது. நோய்…

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

வலி. வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக, காணி விடுவிப்பு தொடர்பில்…

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமலையே காணிகளை விடுவிப்போம் – யாழில் பாதுகாப்புப்…

வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.  காணி விடுவிப்புக்கள் தொடர்பில்…

ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம் சட்டவிரோதம், ஏற்க முடியாதது: அமெரிக்கா

புதுடெல்லி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும்…

ஒடிசா: கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின்போது விஷவாயு தாக்கி 6 பேர் பலி

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் களஹண்டி மாவட்டம் காட்கர்லஹட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்றன. பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின் மரப்பலகைகள் வைத்து…

பழங்குடியினரின் பாரம்பரிய நிலங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாவலி அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு…

கபில சந்திரசேன மரண விவகாரம் ; தொலைபேசிக்காக அமெரிக்காவின் உதவியை நாடும் இலங்கை அதிகாரிகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசியை அன்லொக் செய்வதற்கு (உள்நுழைவதற்கு) அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் எனப்படும் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளதாக…