மூன்று வாரத்தில் 1600 நிலநடுக்கங்கள்… டசின் கணக்கான மக்கள் வெளியேற்றம்
தெற்கு ஜப்பானில் உள்ள தீவுகளில் சமீபத்திய வாரங்களில் கிட்டத்தட்ட 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் டசின் கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தூக்கத்தை இழந்த பலர்
கடுமையாக பாதிக்கப்பட்ட அகுசேகி தீவில் 5.1 ரிக்டர்…
நல்லை ஆதீனத்தின் கதிரை இன்னும் வெற்றிடமே – கலாநிதி ஆறு. திருமுருகன்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது 69 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். மிகவும் கவலை தருகின்ற செய்தி. அவரது கதிரை இன்னும் வெற்றிடமாக…
செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன –…
செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய…
ஹூதிக்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கிய மற்றொரு சரக்குக் கப்பல்
துபை: செங்கடல் வழியாகச் சென்ற மற்றொரு சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் மாலுமி ஒருவா் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து ஹூதி ராணுவ…
மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ தற்கொலை – மகளால் நடந்த விபரீதம்!
வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
குடும்ப விவகாரம்
நாமக்கல், கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). இவர் திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணிபுரிந்து…
ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவ தேர் நாளை
ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை (9) காலை நடைபெறவுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு…
மின்னணு அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் செயல் செயலாளர் வருண ஸ்ரீ தனபாலா ஒரு…
மட்டக்களப்பு இளைஞனின் உயிரை பறித்த புகையிரதம்
இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு…
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை: ஆக. 1 முதல் அமல்!
இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாகும் என்று வெள்ளை மாளிகை…
நைஜீரியா: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு
லாகோஸ்: நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து மத்திய சாலை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜாரியா-கானோ விரைவுச்சாலையில், பயணிகளை ஏற்றிச் சென்ற…
கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து! மாணவர்கள் 2 பேர் பலி!
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர், மாணவி என இருவர் பரிதாபமாக பலியாகினர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன்…
மனதை உலுக்கிய 5 வயது சிறுவனின் திடீர் மரணம் ; தாங்கா துயரில் தாய்க்கு நேர்ந்த கதி
மித்தெனிய, பல்லே, பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதில் நேற்று (07) உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகன் ஆவார்.…
பொலிஸ் சீருடையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்
போலியான பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சீருடைகளை அணிந்து வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் குறித்த வீட்டிற்கு சென்று, அங்கு சோதனையிடுவதாக கூறி வீட்டினுள் நுழைவது…
தமிழர் பகுதியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ; குடைசாய்ந்த லொறி
திருகோணமலை கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, டிப்பருக்கு பலத்த சேதம்…
நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி ; IMF வெளியிட்ட தகவல்
2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.…
டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 88-ஆக உயா்வு
ஹன்ட்: டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 88-ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 27 சிறுமிகளும் அடங்குவா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கொ்ா்…
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதி மல்ஹோத்ரா: கேரள சுற்றுலா துறை பிரச்சாரத்தில் பங்கேற்பு
புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கேரள சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரபலமான…
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் அகழும் இடங்களிலும் மனித எலும்பு சிதிலங்கள்
செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை சிதிலங்களாக…
தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!
திபெத் விவகாரத்தை சீனா கவனமாக கையாள்வதால் இதில் இந்தியா தலையிடுவதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது சீன அரசு.
ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) தமது 90-ஆவது பிறந்தநாளை ஹிமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள இல்லத்தில் கொண்டாடிய தலாய்…
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 52 எலும்புக் கூடுகள் அடையாளம், 47 அகழ்ந்தெடுப்பு
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 52 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பன்னிரண்டாம் நாள் இன்று யாழ்ப்பாணம்…
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!
இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவொடோபி லகி லகி எரிமலை சுமார் 18 கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்ததால் அப்பகுதி முழுவதும் படலம் மற்றும் புகைப் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் புவியியல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,…
தனது பூனையை பார்த்துக்கொள்பவருக்கு மொத்தச் சொத்தையும் பரிசாக அறிவித்த 82 வயது முதியவர்
தன் மரணத்திற்குப் பின் தனது செல்லப்பிராணியான பூனையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்பவருக்கு தனது மொத்த சொத்தையும் எழுதிவைப்பதாக அறிவித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த முதியவர்.
சீனாவின் குவாங்க்டாங் மாகாணத்தில் வாழும் 82 வயதான லாங் (Long), தனது…
கட்டாய இராணுவ சேவை… 54,000 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் இஸ்ரேல்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தீவிர மரபுவழி யூத மதகுருமார்கள் 54,000 பேர்களுக்கு கட்டாய இராணுவ சேவைக்கான அறிவிப்புகளை வெளியிடப்போவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ சேவை கட்டாயம்
தீவிர மரபுவழி யூத மாணவர்களுக்கு பல…
தலிபான் அரசை அங்கீகரிக்க அவசரமில்லை: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க எவ்வித அவசரமும் காட்டவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ரஷியா கடந்த 4-ஆம் தேதி அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு…
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த ஆப்கானியர்களை நாட்டை விட்டு வெளியேற ஈரான் உத்தரவு
ஈரானில் வசித்துவரும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் மட்டும் ஈரானில் இருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆப்கானியர்கள் ஈரானை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானில் 40…
இலங்கையில் Starlink சேவைகள் வெற்றியடையுமா?
ச.சேகர்
உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலொன் மஸ்க் முன்னெடுக்கும் செய்மதி ஊடான இணைச் சேவைகளை வழங்கும் Starlink இலங்கையிலும் கடந்த வாரம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவை இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை தொடர்பில் கடந்த ஒரு…
இலஞ்சம் கேட்ட அதிகாரி; காட்டிக்கொடுத்த தொழிலதிபர் !
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 50,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து,…
பஞ்சாப்: பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது தசுஹா-ஹாஜீபூர் சாலையில் பஸ் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காருடன் பஸ் மோதியதாக கூறப்படுகிறது.
இதன்…
யாழ்ப்பாணம் செம்மணி அகழ்வு ; தென்னிந்திய பிரபலம் டி .ராஜேந்தர் ஆவேசம்
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்படுவது தொடர்பில் தென்னிந்திய இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான டி .ராஜேந்தர் கருத்து வெளியிட்டுள்ளார்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் டி .ராஜேந்தர்…
புதிய கட்சி தொடங்கினாா் எலான் மஸ்க்: டிரம்ப்புடனான மோதல் எதிரொலி!
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலைத் தொடா்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினாா்.
அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்திரத்தை மீட்டளிப்பதே அமெரிக்கா…
இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி; துயரத்தில் குடும்பம்
உமா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (07) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 10 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை கடுமையாக சாடிய BRICS நாடுகள்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில், கூட்டமைப்பின் ஆதரவை ஈரான் வென்றது.
சர்வதேச சட்டத்தை மீறும் செயல்
இராணுவம், அணுசக்தி மற்றும் பிற வசதிகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களை…
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை…
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (07.07.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்…
இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கைது-கல்முனையில் சம்பவம்
கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…