மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மறுஅறிவித்தல் வரும் வரை…
கிளிநொச்சி இளைஞன் கைது தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால அதிரடி கருத்து
நாட்டில் மீண்டும் விடுதலைப் பு லிகள் அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது அதன் சித்தாந்தங்களைப் பரப்பும் எவ்விதச் செயற்பாடுகளுக்கும் தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தெளிவாகக்…
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு மீண்டும் 10 நாட்கள் விளக்கமறியல்-கல்முனையில்…
ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகருக்கு மீண்டும் கல்முனை நீதிவான் நீதிமன்று 10 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் மன்றிற்கு குறித்த வழக்கு திங்கட்கிழமை(8)…
ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் இருநாடுகளும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்காப்பு நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக குவைத், பக்ரைனில் உள்ள அமெரிக்க…
டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரடியாக…
பிரக்ஞானந்தா உடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
நோர்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா உடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடியுள்ளார்.
பிரக்ஞானந்தா உடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற 14வது நோர்வே சர்வதேச செஸ் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த…
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள், வெரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் இன்று (08) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் நடைமுறைகளில் (Procurement Procedures)…
சுன்னாகத்தில் டெங்கு ஒழிப்பு
யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது
அதன் ஒரு அங்கமாக உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுன்னாகம் தெற்கு பகுதியிலும் டெங்கு ஒழிப்பு…
பிலிப்பைன்சில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
மணிலா,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.07 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம்
மின் டோனா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.…
கொழும்பில் உணவகம் ஒன்றில் தீப்பரவல் ; நால்வர் காயம்
தலவத்துகொடை சந்திக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (09) செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயைக்…
யாழில்.குடியிருப்புக்குள் புகுந்து செல்ல பிராணிகளை வேட்டையாடிய சருகு புலி மடக்கி பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி…
இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்துங்கள்: டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேலும் ஈரானும் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே இரு மாதங்களாக போர்நிறுத்தம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் மீண்டும் போர் தாக்குதல்களை நடத்தி…
சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண்
இந்தியாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு இறந்து கிடந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பந்துர்னா மாவட்டத்தை சேர்ந்தவர் வச்சல பாய் துர்வே, கர்ப்பமாக இருக்கிறார்.
அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு…
மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாலை வேளை சோதனை நடவடிக்கை முன்னெடுப்புக்கள் தீவிரம்
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை இடம்பெற்று வருகின்றன.
போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அம்பாறை…
யாழில். கைக்குண்டு மீட்பு
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மருதங்கேணி…
திருநெல்வேலி சந்தி வீதி இரு தினங்கள் மூடப்படுகிறது
திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதி பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நடைபெறவுள்ளதனால் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களும் குறித்த வீதிப்பகுதியானது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது என நல்லூர்…
இஸ்ரேல் – ஈரான் இடையே மீண்டும் போர்!
இஸ்ரேல் - ஈரான் இடையே தற்காலிகமாக போர்நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டு 2 மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால்,…
பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று தொடக்கம்
சென்னை,
முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு…
பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்
பெற்றோரின் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு அவர்களைக் கைவிட்டுச் செல்லும் பிள்ளைகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஒழுங்குவிதிகள் மற்றும் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்…
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. Advanced Level) பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்தில் 10 பேர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, பின்னதுவ…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம்…
டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
டொமினிகன் குடியரசில் தனியார் விமானம் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறியதில் விமானி உள்பட இரண்டு பேர் பலியாகினர்.
டொமினிகன் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள லா ரோமனா சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்ததாக…
பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்
பிலிப்பின்ஸ்: பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதில், ஒருவர் பலியானதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு…
பாகிஸ்தானில் இரு தரப்பு மோதல் ; 5 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜிரிஸ்தான் பகுதியின் குல் கச் பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையிலான நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சூட்டாக மாறியுள்ளது.
நீண்ட காலமாக நிலவி…
ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கும் வடகொரியா
பியோங்யாங்,
சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு சமீபத்தில் திறந்தது.…
வெசாக் நிலவில் உறைந்த சோகம்
புனிதமான வெசாக் பௌர்ணமி நிலவு வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த இரவு, பல குடும்பங்களின் வாழ்வைச் சுக்குநூறாக உடைக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஹோமாகம, மீகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த 'ரொட்டி தானசாலை' (தான தர்ம சாலை)…
அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணி: ஸ்ரீராம் கிருஷ்ணன் விரைவில் விலகல்
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.
சென்னையில் பிறந்த அவா், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக்,…
ரகசியமாக அடக்கம் செய்யப்பட்ட உடலம்; தோண்டி எடுத்த பொலிஸார்
குடும்பத் தகராறு காரணமாக மாமனார் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருமகன் உயிரிழந்துள்ளார்.
எனினும், அவரது மரணம் குறித்துப் பொலிஸாருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ எவ்வித அறிவித்தலையும்…
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை
நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மேல் நிலவும் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, 4…
பாலஸ்தீன குடும்பம் மீது துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேல் ராணுவ வீரர் … 7 மாத குழந்தை…
ஜெருசலேம்,
காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்டோபர் 10-ந்தேதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு…
இலங்கை தேசிய அணிக்காக யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரி மாணவி
தெற்காசிய நாடுகளிற்கிடையிலான 18 வயதிற்கு உட்பட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரி மாணவியான லூட்சி றெஜினஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
தெற்காசியமட்ட…
நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 360 பேரை மீட்ட ராணுவம்
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சி…
செம்மணியில் குவியலாக சிறுவர்களின் என்பு கூடுகள்
செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்…