பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 32 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு
மணாலி,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டின் மைண்டனோ தீவை மையமாக கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த…
தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து! இருவர் சம்பவ இடத்தில் பலி
கம்பஹா, கந்தானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம்…. முதல்வர் விஜய் கொடுத்த வார்னிங்
தமிழக முதல்வர் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்து மாஸாக குறித்த வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.
தமிழக முதல்வர்
தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண்…
சம்மாந்துறை பிரதேச தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி
video link-
https://fromsmash.com/1Q7j8BlibE-dt
பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள்…
இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு ; கட்டாயமாக்கபடும் நடைமுறை
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருமானத்தில் பயன்படுத்தப்படாமல் எஞ்சியிருக்கும் தொகையை, அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என்று இலங்கை மத்திய…
நல்லூர் வேல்பெருமானுக்கு 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம்: திரண்ட பக்தர்கள்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமான இன்று(10) காலை ஆலயத்தில் சகஸ்ரசங்காபிஷேகம் நடைபெற்றது.
இன்றைய தினம் ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் நடத்தப்பட்டு, மூலஸ்தானத்தில் வீற்றுள்ள வேல்பெருமானுக்கு…
துபாயில் லாரி மீது மினிபஸ் மோதியதில் 7 இந்திய தொழிலாளர்கள் பலி
அபுதாபி,
துபாயில் சாலையின் நடுவில் நின்றிருந்த லாரி மீது மினிபஸ் மோதியதில் பல இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயில் பல இந்திய தொழிலாளர்களின் உயிரை பறித்த துயரமான சாலை விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து…
உருக்கு ஆலையில் பயங்கர விபத்து: எட்டு பேருக்கு நேர்ந்த கோர முடிவு
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலுள்ள உருக்கு ஆலையில் நிகழ்ந்த விபத்தொன்றில், எட்டு பேர் கோர மரணமடைந்தார்கள்.
உருக்கு ஆலையில் பயங்கர விபத்து
நேற்று முன்தினம் மாலை 4.15 மணியளவில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில், உருகிய எஃகு வைக்கப்பட்டிருந்த…
18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
லங்கா சதொச நிறுவனம்
இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்…
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கடமையேற்ற ஏ. நளின் தர்சனவிற்கு களுத்துறை மாவட்டத்திற்கு திடீர்…
மூன்றரை கோடி ரூபா பணம் மாயம்; கம்பி எண்ணும் ஹொரணை வங்கி உதவி முகாமையாளர்
ஹொரணை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபா பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வங்கி உதவி முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு…
சுரேஷ் சலே ஆதரவு போராட்டத்தில் திடீர் பரபரப்பு ; எதிர்பாராத திருப்பம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒன்றில் திடீர் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்…
எச் 1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்து அமெரிக்க கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தார். அதன்படி வெளிநாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை பரஸ்பரம் உயர்த்துதல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு…
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை
மணிலா,
பயங்கர நிலநடுக்கம்
தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணங்களை நேற்று உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவாகியது. நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த சில நொடிகளில், பல சிறிய கட்டிடங்களும் குடியிருப்புகளும் சீட் டுக்கட்டுகளைப் போல…
தொலைக்காட்சி நோ்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்!
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலின்போது, தோ்தல் முறைகேடு புகாா்கள் குறித்த காரசாரமான விவாதத்துக்குப் பின் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறினாா்.
கலிஃபோா்னியாவின் வாக்கு எண்ணிக்கை…
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு 2-ம் இடம்
லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இங்கு நடந்த மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்குப் பின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் நவம்பர்…
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தல்
உணவுப் பாதுகாப்பு என்பது தனிமனித ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்டது; அது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பற்ற எதுவும் உணவு ஆகாது” என்பதே உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட…
வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு என்றும் அசைக்க முடியாத ஆதரவு: சீனா உறுதி
கடந்த 2019-க்குப் பிறகு அண்டை நாடான வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு சீனா எப்போதும் அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்துள்ளாா்.
வட கொரிய தலைநகா்…
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்காக அரசாங்கம் 5 வருட விசேட திட்டம்
வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைத் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நலன்புரி…
இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை: சீனா
சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபா் புதின் அண்மையில் பிரபல செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா-சீனா உறவு குறித்தும், இரு நாடுகளுடனும்…
பெண்ணைத் தாக்கிய பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை
பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பிணையில் விடுவிகப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல பசறை நீதவான்…
ஈராக்: சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பஸ் – 21 பேர் பலி
பாக்தாத்,
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஈராக். அந்நாட்டின் நஜப் நகரில் புகழ்பெற்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இருந்து மக்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.
அந்த…
ஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!
ஓமன் கடல்பகுதியில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்த நிலையில் அதிலிருந்த 24 மாலுமிகளை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
ஓமன் கடற்பகுதியின் அருகில் பலாவ் நாட்டின் கொடியுடன் வந்த ‘எம்டி-மேவ்ரிக்ஸ்’ எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்தது.
மஸ்கட்டிற்கு…
இஸ்ரேல் – ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!
இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இரு நாடுகளும் மீண்டும்…
இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!
இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின்…
செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.…
ஆர்மீனியா பொதுத்தேர்தல்: ஆட்சியை தக்கவைத்தார் பிரதமர் நிக்கோல் பாஷின்யான்
யெரெவான்,
ஆர்மீனியா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 7-ந்தேதி(நேற்று) நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான் தலைமையிலான ஆளும் ‘சிவில் கான்ட்ராகட்’…
பஹ்ரைனில் பெரும் வரவேற்பை பெற்ற இலங்கை மாம்பழங்கள்!
பஹ்ரைனில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மாம்பழ விழாக்களில் இலங்கை மாம்பழங்கள் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டு, அங்குள்ள நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பஹ்ரைன் முன்னணி பல்பொருள் அங்காடி வலையமைப்புகளான லூலூ…
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என தீர்ப்பு; 16 ஆண்டுகள் கடூழிய சிறை
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரண குணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஒழிப்பு…
தமிழர் பகுதியில் 23 வயது இளைஞனுக்கு வேலைத்தளத்தில் நடந்த துயரம் ; பறிபோன உயிர்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று (09) காலை குறித்த விபத்து…
பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட செயல் ; ஆயுர்வேத கடையில் அம்பலமான விடயம்
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காகத் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த, கஞ்சா கலந்த 3,755 மதனமோதக மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத திணைக்களத்தின் எவ்வித அனுமதியோ அல்லது உரிமமோ இன்றி,…
வான்பரப்பை மூடிய ஈரான் – விமான சேவை ரத்து
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த…
கோட்டாபயவிற்கு ஆலோசனை வழங்கியதே சுரேஷ் சலே தான் ; சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்
தன்னை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியது சுரேஷ் சலே தான் என்று ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுபோத்தலுக்கும் சோற்றுப் பார்சலுக்கும்…
4 ஆண்டுகளாக ரகசிய காதல்: மனைவியை உதறிவிட்டு மாமியாரை கரம்பிடித்த மருமகன்
லக்னோ,
கலாசாரம்கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டுப்பாடற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன?…