;
Athirady Tamil News

ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!

உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷியாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் மற்றும் அங்குள்ள கடைகள்…

பாகிஸ்தானுக்கு கோஷம் போட்ட இளைஞர் அடித்து கொலை – அதிர்ச்சி சம்பவம்

பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் கர்நாடகா, மங்களூருவில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 10 அணிகள் பங்கேற்றன. நூற்றுக்கும்…

ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு

நவம்பர் மாதம் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் அரசாங்கம் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) மே தின பேரணியில்…

பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருகின்றது. இஸ்ரேல் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால், தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டு அரசு சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது.…

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யேமனில்…

நல்லை ஆதீன குருமுதல்வர் காலமானார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நிசாம் காரியப்பருடன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் கீழ்காணும் விடயங்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின்…

பிரான்சில் எதிர்பார்த்ததைவிட பொருட்கள் விலை அதிக உயர்வு

பிரான்சில், பொருட்கள் விலை எதிர்பார்த்ததைவிட அதிக அளவு உயர்ந்துள்ளதாக பிரெஞ்சு புள்ளிவிவர அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட பொருட்கள் விலை அதிக உயர்வு பிரெஞ்சு புள்ளிவிவர அமைப்பான INSEE, புதன்கிழமை வெளியிட்ட முதற்கட்ட…

ஆசிய நாடொன்றின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தடை! அமுல்படுத்திய சோமாலியா

தைவான் குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை சோமாலியா தடை செய்துள்ளது. சோமாலியா தடை தைவான் தேசம் சீனாவால் உரிமை கோரப்பட்டு வருவதால், இரண்டு தேசங்களும் இடையில் சுமூக உறவு இல்லை. இந்த நிலையில், அனைத்து தைவான் பாஸ்போர்ட்…

உலக தொழிலாளர்கள் தினம்

பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ் உலகத் தொழிலாளர்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. நெற்றி வியர்வையினை நிலத்தில் சிந்தி, உழைப்பையே தமது மூலதனமாகக் கொண்டு , தாம் வாழும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக…

ஜேர்மனியில் புதிய அரசை அமைக்கவுள்ள ஃப்ரிட்ரிக் மெர்ஸ்., அடுத்த வாரம் சேன்சலராக பதவியேற்பு

ஜேர்மனியில் கட்சி கூட்டணிகள் உடன்பாடுக்கு வந்துள்ள நிலையில், கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அடுத்த வாரம் புதிய அரசை அமைக்கவுள்ளார். சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 84.6% வாக்குகள் ஆதரவுடன் கூட்டணியை…

போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவூட்டல்

போலி கையொப்பத்துடன் "நம்பிக்கை வைத்தல் (CONVICTION)" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு மீண்டும் தெளிவூட்ட பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த…

தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், இறந்தவர் ஜராவுடா ஜாட் கிராமத்தைச் சேர்ந்த…

யாழில் சிறுமி வன்புனர்வு; ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமியை தவறான…

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனியுடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை

ஈரான், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஈரான், அதன் அணுஆயுத திட்டத்தைச் சுற்றியுள்ள சர்வதேச அதிருப்திகளை தீர்க்கும் நோக்கில், இந்த வார வெள்ளிக்கிழமை ரோம் நகரத்தில் பிரித்தானியா,…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம்

இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹபரனை - பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடையே பயணித்துக்…

சரிவைக் கண்டது அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு வலு சோ்ப்பதாகக் கூறி பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரி விதித்துள்ளதன் எதிரொலியாக, அவா் பதவியேற்ற்குப் பிந்தைய முதல் காலாண்டில் அந்த நாட்டு மொத்த…

ஆத்திரமூட்டினால் வலுவான பதிலடி: பாகிஸ்தான் துணைப் பிரதமா்

பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டினால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும் என்று அந்நாட்டு துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டாா் புதன்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களிடம்…

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக…

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக கைவாங்க வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க…

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி

இந்தியா ஏவிய போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை விரட்டியடித்ததாக பாகிஸ்தான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளதென 2 மணி அளவில் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட…

பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்; நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் கப்பல் கட்டணம் குறைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாகை - யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு…

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; பரிதாப மரணம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை , கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.…

பல்கலை மாணவன் மரணம்; கல்வி அமைச்சின் அதிரடி

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

கோயில் சுவர் இடிந்து 9 பக்தர்கள் பலி; பலர் படுகாயம் – நிவாரணம் அறிவிப்பு

கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். சுவர் விழுந்து விபத்து ஆந்திரா, சிம்மாச்சலத்தில் அப்பனசுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது இரவு 12 மணியை அடுத்து அப்பகுதியில்…

யாழில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம்…

அதிகரிக்கும் பதற்றம்… பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த அதிரடி முடிவு

பாகிஸ்தானுக்குச் சொந்தமான மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் தனது வான்வெளியை மூடுவதன் மூலம் இந்தியா பரஸ்பர நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. அனைத்து விமானங்களுக்கும் இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும்…

ரஷ்யாவுக்காக போரிட்ட 4700 வடகொரிய வீரர்கள் பலி ; தென்கொரியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரஷ்யா இடையேயான போரானது மூன்று ஆண்டுக்கும் மேல் தொடங்கி நடந்து வருகின்றது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவுக்கு உதவுவதற்காக வடகொரியா தனது வீரர்களை அனுப்பியதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்…

உலகின் மூத்த பெண் 116 வயதில் மரணம்!

உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதியன்று பிறந்த இவர் 1934-ல் இரண்டாம்…

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை!

ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொஸாத் அமைப்பின் மூத்த உளவாளியாகக் கருதப்பட்டவர் மொஹ்சென் லங்கார்நெஷின். இவர்,…

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள…

மே தினம் பேரணி

தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த பேரணி நகர் பகுதி…

வலி வடக்கில் 40 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.1 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐகம்பத்தினால் ஒரு தொகுதி உயர் பாதுகாப்பு வலயக்…

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ‘இதுதொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களிடமும்…