யாழில். பூட் சிற்றிகளில் திருடும் கும்பல்
யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பூட் சிற்றிகளில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பூட் சிற்றிகளுக்கு மூவர் அடங்கிய கும்பலாக சென்று , அங்கு பொருட்களை வாங்குவது போல பல…
கார்த்திகை தீபத் திருவிழா-அம்பாறை மாவட்டம்
கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
சனிக்கிழமை(14) இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க…
யாழில். பரவும் மர்ம காய்ச்சல் – உயிரிழப்பு 08ஆக அதிகரிப்பு
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்…
இலங்கையில் மீண்டும் எதிர்பார்க்கப்படும் கடவுச்சீட்டு கையிருப்பு நெருக்கடி
இலங்கையில், தற்போதுள்ள 750,000 கடவுச்சீட்டுகள் அடுத்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் முடிவடையவுள்ளன.
இதனை தொடர்ந்து தினசரி வழங்கல் வீதத்தைப் பொறுத்து, மீண்டும் வெற்றுக் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில்…
நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஆசிய நாடொன்றின் 18,000 மக்கள்
ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் ஏற்கனவே அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
90,000 இந்தியர்கள்
அமெரிக்க அதிகாரிகள் குழு தயாரித்துள்ள பட்டியலில்…
அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ்…
அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ)
##############################
சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..…
சிரிய இராணுவ தள விவகாரம் : புதிர நகர்வுக்கு தயாராகும் ரஷ்யா
சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா (Russia) நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன.
சிரியாவின் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவுடன் ரஷ்யா நேரடி தொடர்பை…
நேரு – இந்திரா காந்தியை கடுமையாக சாடிய மோடி : வெடித்த சர்ச்சை
இந்தியாவின் (India) அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு, அவரச சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது எனவும், அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியை போல அழித்தது வேறு யாரும் அல்ல என்றும் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த…
இலங்கையில் இரண்டு தேர்தல்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
நாட்டில் 2025 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம் திட்மிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த…
ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் கனடா
வரி விதிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஒன்ராறியோவின் முதல்வர் பதிலடி கொடுக்கும் விதத்தில் முடிவொன்றை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உலகிலேயே மிக அதிகமாக மதுபானங்களைக் கொள்முதல்…
இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய…
யாழில் அடுத்தடுத்து இடம்பெறும் சோக சம்பவங்கள்… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
யாழ்ப்பாணத்தில் சமீபக் காலமாக எலிக்காய்ச்சல் எனப்படும் ஒரு கொடிய நோய் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலால் இதுவரையில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில், கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் இளைஞன் ஒருவர்…
அரசு பணி கனவை சிதைக்கிறது திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் குளறுபடியா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன்
தேர்வர்களின் அரசுப் பணி கனவை சிதைக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என…
பொருட்களுக்கான தட்டுப்பாடு! விலையை குறைக்க அரசாங்கம் திட்டம்
நாட்டில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் தலையீடுதான் காரணம் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு…
புதிதாக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பு
புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் செய்வதற்காக ஐந்து பேர் காத்திருப்பில் உள்ளனர்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களே…
அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு சிறிதரனின் கருத்து
அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.
சனிக்கிழமை (14) வவுனியாவில் தமிழர் கட்சியின்…
பிரான்சில் இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு
பிரான்சில் (France) டன்கிர்க் அருகே இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்
இந்தநிலையில்,…
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டு ; மீள் ஏற்றுமதிக்கு உத்தரவு
இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து…
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை
தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு (Yoon Suk Yeol) எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (14.12.2024) காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
07 விருதுகளை தட்டி சென்ற நல்லூர் பிரதேச செயலகம்
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட "வெளிச்சத்தின் விளக்கு" குறுநாடகம்
சிறந்த நாடகப் பிரதியில் முதலாம் இடத்தினை பிடித்துள்ளது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச…
பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
இளவாலை…
ஹொங்கொங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேசும் குப்பைத் தொட்டி
ஹொங்கொங்கில் (Hong Kong) பேசும் குப்பைத் தொட்டி ஒன்று அந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த குப்பைத் தொட்டி அங்குமிங்கும் நகர்ந்து, மக்களிடம் “நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்” என கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
வவுனியா பொருளாதாரம் மத்திய நிலையம் திறக்கப்பட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை! புதிய அரசு…
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பகிரங்க கேள்வி கோரல் மூலமாக வழங்கி அதனை செயல்படுத்த வேண்டுமென…
சீன உளவாளியுடன் நெருக்கம்… பிரித்தானிய இளவரசர் தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் மிக நெருக்கமான நண்பர் சீன உளவாளி என்பதுடன், அரச குடும்பத்து உறுப்பினர்களை மிக எளிதாக அணுகக் கூடியவராகவும் இருந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விண்ட்சர் மாளிகையில்
இளவரசர் ஆண்ட்ரூவின்…
உலகப்போர் பதற்றம்., பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழிகளை புதுப்பிக்க சுவிட்சர்லாந்து…
பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழி வலையமைப்பை புதுப்பிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணியில், உலகில் நிலவும் போர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்து தனது பழமைவாய்ந்த பதுங்கு குழிகளை (nuclear…
“Verdant Warriors” இனால் நடாத்தப்பட்ட சூழலியல் விழிப்புணர்வுக்…
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் "சூழலியல் தாக்க மதிப்பீடு" மற்றும் "நிலை பேறான அபிவிருத்தி" ஆகிய இரு தலைப்புக்களில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.
சட்ட பீட மாணவர்கள் தங்கள் அரையாண்டின்…
பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆபத்து? பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கும் வலிநிவாரணியாக கொடுக்கப்படும் மாத்திரைகளில் முதலிடம் பாராசிட்டமால் மாத்திரைக்குத்தான்.
அதேபோல, தலைவலி, காய்ச்சல் என்பதும் உடனடியாக பார்மஸிக்குச் சென்று பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி…
யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் இடையூறு
யாழ் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அலுவலக அறையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவு செய்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான…
2024-ல் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை: அதிர்ச்சியூட்டும் ஆய்வு அறிக்கை
2024ம் ஆண்டில் மொத்தமாக 54 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.
2024-ல் பறிப்போன பத்திரிக்கையாளர்கள் உயிர்
பொதுமக்களுக்கு செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் ஆபத்துகள்…
விமானத்தில் இலவச Wi-Fi வழங்குவதாக அறிவித்துள்ள கனேடிய நிறுவனம்
கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் ஏர் கனடா (Air Canada) விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியும்.
ஏர் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
Air Canada, Air Canada Rouge மற்றும் Air Canada Express…
உக்ரைனின் தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர் பலி: 17 ட்ரோன்களை அழித்ததாக பெல்கோரோட் தகவல்
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு வீரர்
மேற்கு பெல்கோரோட் பகுதியில் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ரஷ்ய பிராந்திய…
அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்
வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை…
கட்சியில் இருந்து விலகி செயற்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏகமனதாக…
கடந்த தேர்தலில் கட்சியில் இருந்து விலகி செயற்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கவில்லை. நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்…
அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது: அர்ச்சுனா எம்.பியின் செயற்பாடு குறித்து…
அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித் தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள். எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழர்…