;
Athirady Tamil News

உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம்: ரஷ்யா முன்வைத்த சில முக்கிய நிபந்தனைகள்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா சில முக்கிய நிபந்தனைகளை முன் வைத்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா சில முக்கிய போர் நிறுத்த நிபந்தனைகளை…

ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததை ஒப்புக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட், ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சட்டவிரோத போதைப்பொருள் தெற்காசிய நாடான பிலிப்பைன்சில் சட்டவிரோத போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியில்…

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 58.8ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (14) அதிகாலை 04.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வீதியில் நிறுத்தி…

மோசமான வேலை செய்த ஆணும் பெண்ணும் அதிரடியாக கைது!

அரசாங்க வேலைகளை வழங்குவதாகக் கூறி , மக்களை ஏமாற்றி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்ற ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு…

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் சாலி நழீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும்,…

திருகோணமலை பெண்கள் கொலையில் 15 வயது சிறுமி கைது

திருகோணமலை மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை…

ஆணவக்கொலை: காதல் விவகாரத்தில் மகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை!

குஜராத்தில் வேறு சாதியைச் சேர்ந்த நபரைக் காதலித்ததற்காக மகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் ரத்தோட். இவரது மனைவி உயிரிழந்துவிட்டார். தீபக் ரத்தோட் சமீபத்தில் தனது…

மலையைத் தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை! விடியோ

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தகர்த்து, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த…

வரலாற்றின் பெரிய கிரிப்டோ கொள்ளையை செய்த வட கொரியா ஹேக்கர்கள்

வட கொரியா ஹேக்கர்கள் 1.5 பில்லியன் டொலர் கிரிப்டோ நாணயத்தை கொள்ளையடித்துள்ளனர். ரூ.13,000 கோடி கிரிப்டோ கொள்ளை வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் வரலாற்றிலேயே அதிக அளவிலான கிரிப்டோவை கொள்ளையடித்துள்ளனர். இவர்களின் பின்னணியில் வட கொரிய அரசு…

2024 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியானது

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை…

முல்லைத்தீவு விபத்தில் யாழ் இளைஞர் உயிரிழப்பு

முல்லைத்தீவு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் நேற்று உயிரிழந்துளார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிற்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்றிரவு இளைஞன்…

சிறை அதிகாரி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்…

வரி விதிப்பு விவகாரம்: பிரித்தானியாவை ஏமாற்றிய ட்ரம்ப்

கனடா முதல் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகள் விதித்து வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்தபின், பிரித்தானியா வரி…

எட்டு வயது மகளை 23ஆவது மாடியிலிருந்து வீசியெறிந்த தாய்: அடுத்து தொடர்ந்த பயங்கரம்

தனது எட்டு வயது மகளை 23ஆவது மாடியிலிருந்து தூக்கி எறிந்த பெண்ணொருவர், தானும் குதித்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தாய் செய்த பயங்கரச் செயல் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள Panvel என்னு நகரில்…

கணவர் வெளிநாட்டில் ; தமிழர் பகுதியில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை

திருகோணமலை மூதூர் - தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 15 வயது மகள் வெட்டு காயங்களுடன்…

இரவு நேர சேவையில் இருந்து விலகும் GS உத்தியோகத்தர்கள்!

இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அவர்கள் சேவையில் இருந்து விலகுவதாக கூறப்படுகின்றது. இது…

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்…! பீதியில் மக்கள்!

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற பயணிகள்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் 39ஆவது பொதுப்பட்டமளிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 19, 20, 21, 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த 4 நாள்களும் காலை 9 மணி, மு.ப 11.30 மணி, பி.ப. 2 மணி ஆகிய நேரங்களில் பட்டமளிப்பு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை அனுட்டிக்கப்பட்டது

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை அனுட்டிக்கப்பட்டது. இன்று(14.03.2025) வெள்ளிக்கிழமை மாசி உத்திர நட்சத்திரத்தில் இக்குருபூசை இடம் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளர்களால் இக்குருபூசை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின்…

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு – யாழ் இந்து மகளிர் கல்லூரி…

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் நல்லை ஆதீனத்தில் 13.03.2025 வியாழன் மாலை முன்னெடுத்த திருவள்ளுவர் விழாவின் பொழுது பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது அணிக்கு ஐந்து பேர் கொண்ட குழுவாக பத்து…

திடீர் மாரடைப்புக்கு காரணம் கொரோனா மருந்துதான்? மத்திய அமைச்சர் பதில்!

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா என்பது குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார். திடீர் மரணம் மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு, சுமார் 35 முதல் 55 வயதுடையவர்கள் குறிப்பாக இளைஞர்கள் திடீர் மாரடைப்பு மற்றும் இதயம்…

40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது. நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத்…

AI மூலம் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்கள் உருவாக்கிய மாணவன்

கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரை நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர்…

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை படகுகள் விடுவிப்பு

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இரண்டு படகுகள், சர்வதேச கடற்பரப்பில் பயணித்தபோது மாலைத்தீவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டன. எனினும் அரசின் கோரிக்கையின் பேரில் இரண்டு…

பாலியல் வன்புனர்வு; அநுராதபுரம் பெண் வைத்தியரின் வாக்குமூலம்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 'பி' அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியரின் சுய வாக்குமூலத்தை…

கச்ச தீவு திருவிழா இன்று மாலை ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி, நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலியுடன் முடிவடையவுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து…

பாலியல் வன்கொடுமை முறைப்பாடு ; 23 ஆசிரியர்கள் பதவிநீக்கம்

பாலியல் வன்கொடுமை முறைப்பாடுகளில் சிக்கிய 23 ஆசிரியர்களை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை பதவிநீக்கம் செய்துள்ளது. 23 பேரின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யும் நடவடிக்கையையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் அரசு,…

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களாக விண்ணில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், டிராகன் விண்கலம் மூலம் மார்ச் 16ஆம் தேதி பூமிக்கு…

தண்டணைகளில் படையினர் பாதுகாக்கப்பட்டதன் துணிவே நாட்டில் முன்னாள் படைத்தரப்பின் குற்றங்கள்…

நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு, நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித பொறுப்புக்கூறலும் இடம்பெறாது சட்டத்தில்…

தமிழரசுக் கட்சியை உடைத்து உருவாகின்றதா புதிய கட்சி : வெளிப்படுத்தும் சீ.வீ.கே

புதிய தமிழ் அரசுக் கட்சி உருவாக்கம் குறித்து ஒரு கதை பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை. அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்த போது…

விசர் நாய்க்கடி-சம்மாந்துறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் புதன்கிழமை(12) பதிவாகியுள்ளது. இதற்கமைய உடன் செயற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் வைத்தியசாலைக்குச் சென்று…