;
Athirady Tamil News

அமெரிக்காவின் ரஷ்ய தூதுவராக அலெக்சாண்டர் டார்ச்சீ நியமிப்பு

அமெரிக்காவுடனான நல்லிணக்கத்தை பேணும் நோக்கில், முன்னாள் ராஜதந்திரி அலெக்சாண்டர் டார்ச்சீ (Alexshander Darcheiv) அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…

சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் – புதிய வருமான வரி மசோதா

புதிய வருமான வரி மசோதா, ஈமெயில், சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. புதிய வருமான வரி மசோதா சமீபத்தில் இந்திய பாராளுமன்றத்தில் 2025 புதிய வருமான வரி மசோதாவை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “இறுதி எச்சரிக்கை” விடுத்துள்ளார். பணயக்கைதிகள் தொடர்பாக ஹமாஸுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய…

லண்டன் விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தமிழரான முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 03 ஆம் திகதி லண்டனில் நடந்த விபத்தில் சம்பவத்தில் 49 வயதான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர்…

இலங்கை பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்கள்; அதிரடி காட்டும் அரசாங்கம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை…

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை தெரியும்; ஞானசார தேரர் பரபரப்பு தகவல்

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பதை தாம் அறிவதாகவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிப்பதாகவும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…

O/L பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை

கா.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகள் மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதனபடி 2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள்,…

உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் இன்டொ் வானொலிக்கு அந்த நாட்டு…

விசாரணைக்கு ஆஜராகாததால் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்த நீதிமன்றம்

அவதூறு வழக்குக்காக லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ரூ.200 அபராதம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எம்பி…

நயாகராவில் தட்டம்மை நோய் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென் கெதரீன்ஸ் St. Catharines நகரில் மூன்று பேருக:கு தட்டம்மை நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நயாகரா பகுதி சுகாதார அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். பாதிதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறுவர் என…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(06.03.2025)…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளர்களிடையே உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்குடன்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளர்களிடையே உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்குடன் நடைப் பயிற்சி கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கலாசாலை…

மாற்றுவலுவுள்ளோருக்கு வடிவமைக்கப்பட்ட வாகனங்களை பதிந்து சாரதி அனுமதிப்பத்திரம்…

மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திரு.ஆர்.சிவகரன் தலைமையில் நேற்று (06.03.2025) மாவட்ட…

யாழ். மத்திய கல்லூரி அதிபராக செல்வகுணாளன் நியமனம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக திருமதி சி.எஸ்.ஆர். செல்வகுணாளன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பொதுமக்கள் மீது போர் விமானங்கள் குண்டுவீச்சு – தவறுதலாக நிகழ்ந்த சம்பவத்தால்…

பொது மக்கள் மீது போர் விமானங்கள் தவறுதலாக குண்டு வீசியுள்ளது. போர் பயிற்சி தென் கொரியாவின் போச்சான் பகுதியில், தென் கொரிய ராணுவமும், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது. நேற்று உள்ளூர் நேரப்படி, காலை 10…

சர்வதேச ஊடக நேர்காணல் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் அதிருப்தி

அல் ஜசீரா நேர்காணல் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிருப்தி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு…

இலங்கை பெண்களிடம் அதிகரித்து வரும் போதை பாவனை

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக சிக்கலில் மாட்டித் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மதுசாரம் மற்றும்…

பாடசாலை மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் ; 7 பேர் கைது!

களுத்துறை - நாகஸ்ஹந்திய பகுதியில் பாடசாலை மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கும் வகையில் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதி தலைவர் உள்ளிட்ட 7 பேரே இவ்வாறு…

வழமைக்கு திரும்பிய யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பலின் சேவையானது வழமைக்கு திரும்பியதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சத்தியசீலன் தெரிவித்தார். செவ்வாய் கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் இந்த…

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு…

கோழிகள் வாடகைக்கு… முட்டை விலை உயர்வால் அமெரிக்காவில் பிரபலமாகும் நிறுவனம்

அமெரிக்காவில் முட்டை விலை கணிசமாக உயர்ந்துவருகிறது. முட்டை விலை உயர்வை எதிர்கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஒரு நிறுவனம். கோழிகள் வாடகைக்கு அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையரில் வாழும் Christine மற்றும் Brian…

20 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்! எங்குள்ளார் தெரியுமா?

20 மனைவிகளுடன் ஒருவர் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தான்சானியாவில் தான் அந்த அதிசய மனிதர் வாழ்ந்துவருகின்றார். அதிலும் தனது 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறாராம் இந்த…

‘கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்’ – டிரம்ப் சூளுரை

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளாா். அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதற்குப் பிறகு அவா் ஆற்றிய…

முஸ்லிம் கட்சிகளின் வியூகம் என்ன?

ஆட்சிக் காலம் நிறைவடைந்த அனைத்து உள்ளூராட்சி சபைகளும் ஜூன் மாதம் 2ஆம் திகதி மீள புதிய ஆட்சியதிகாரத்தின் கீழ் இயங்க வேண்டும் என பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மே மாதம்…

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள ‘கடாவர்’ நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த்…

திடீரென வீதியில் தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

ஹொரணை வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (06) இடம்பெற்றுள்ளது. எனினும் இதன் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என…

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. செவ்வாழை பழங்களில் பல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்க உதவியாக உள்ளது. செவ்வாழைப் பழத்தின்…

உக்ரைனுக்கான உளவுத் தகவல்களை நிறுத்திய அமெரிக்கா! டிரம்ப்-ஜெலென்ஸ்கி மோதலின் விளைவு

உக்ரைனுக்கு அமெரிக்க உளவுத் தகவல் பகிர்வு முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உளவுத் தகவல் பகிர்வு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உக்ரைனுக்கு…

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர். புதன்கிழமை (6) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள…

ஈவிரக்கமின்றி குழந்தையை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி

தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் தம்பதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்…

லண்டன் PhD மாணவரின் கொடூர முகம்! 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் கொடுமை

லண்டனில் பி.எச்.டி மாணவர் ஒருவர் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. PhD மாணவரின் கொடூர முகம் லண்டனில் 28 வயது பி.எச்.டி மாணவர் ஜென்ஹாவ் ஸோவ்(Zhenhao Zou),…

Viral Video: ஒட்டகச்சிவிங்கிக்கு யானை கொடுத்த ஷாக்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

யானை ஒன்று ஒட்டகச்சிவிங்கியை விடாமல் துரத்தும் காட்சி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது. விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள்…

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது. அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; சுமாா் 5 போ் காயமடைந்துள்ளனா். இது…

பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் சீனா!

சீனாவில் பெண்ணின் திருமண வயதை 20ல் இருந்து 18 ஆக குறைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், அதனை அதிகரிக்கும் நோக்கில், பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு…