நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா…
நடந்து சென்று கொண்டிருந்த தோழி மாயமானதால் திகைத்த நண்பர்கள்: தெரியவந்த திடுக் உண்மை
கனடாவில் பள்ளம் ஒன்றிற்குள் பெண்ணொருவர் விழுந்த நிலையில், அவரை சுற்றிலும் பல ஆபத்துகள் இருந்த நிலையிலும், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அவர்.
நடந்து சென்று கொண்டிருந்த பெண் மாயம்
சனிக்கிழமை மாலை, கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த கிறிஸ்டைன்…
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் சுட்டுக் கொலை!
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான ஹஃபீஸ் சையதின்…
எலும்புக்கூடுடன் வங்கிக்கு வந்த நபர் – அதிர்ந்த அதிகாரிகள்
இறந்துபோன தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக எலும்புக்கூட்டை அண்ணன் சுமந்துகொண்டு வங்கிக்கு வந்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தின் மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து…
ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஜி.எம்.எம்.எஸ். பாடசாலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை இன்று நடைபெற்றது.…
பொத்துவில் லக்சுமி முன்பள்ளியில் வாய்ச் சுகாதார விழிப்புணர்வு
உலக வாய்ச்சுகாதார தினத்தையொட்டி, முன்பள்ளி மாணவர்களிடையே வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய வாய் சுகாதார பிரிவு பல்வேறு…
கோழிக்குழம்பு கேட்ட கணவனை அரிவாளால் தாக்கிக் கொன்ற மனைவி
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், கோழிக்குழம்பு வேண்டும் என கேட்டு அடம்பிடித்த கணவனை அரிவாளால் தாக்கிக் கொன்றுள்ளார் ஒரு பெண்.
கோழிக்குழம்பு கேட்டு அடம்பிடித்த கணவன்
தெலங்கானா மாநிலத்திலுள்ள கமரேட்டி என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கோதண்டம்…
இங்கிலீஷ் கால்வாயை கட்டுமரப் படகில் கடக்க ஆர்வம் காட்டும் பயணிகள்
லண்டன்,
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இங்கிலீஷ் கால்வாயை, பழங்காலத்தைப் போலவே கட்டுமரப் படகுகள் மூலம் கடக்க சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நவீன மோட்டார் படகுகளுக்கு மாற்றாக,…
இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை
video link-
https://fromsmash.com/G5GiKbfNyS-dt
நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் இருப்பது…
கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் – அருச்சுனாவிற்கு பிணை
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
அதேவேளை அருச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த…
சுதந்திர நாடுகளுக்கு நிபந்தனை விதிக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை: ஈரான்
அமெரிக்கா எந்த சுதந்திர நாட்டிற்கும் நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், பல நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை…
யாழில்.ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய வீடு – மூன்று மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு…
யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கில் கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியிலான வீடு மூன்று மாத கால பகுதிக்குள் நிர்மாணிக்கப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்…
video link-
https://fromsmash.com/rc~u3UHKht-dt
சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(28) அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக…
கொலையில் முடிந்த சிறுவர்கள் சண்டை
இந்தியாவின் புது டெல்லியில் சிறுவன் ஒருவனிடமிருந்து சிலர் மொபைல் போன் ஒன்றை பறித்துச் செல்ல, அதனால் துவங்கிய சண்டை, ஒரு உயிர் பலியில் முடிந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கொலையில் முடிந்த சிறுவர்கள் சண்டை
புது டெல்லியிலுள்ள ஆசாத்பூர்…
மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்
மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார்.
கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல்…
வெள்ளைமாளிகை துப்பாக்கிசூடு ; ட்ரம்பை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அவர் உயிர் தப்பினார்.
இந்நிலையில் விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு…
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில் ,…
5d90a0f75047cb8e1ecb4dd1ed650cef20260427065751/89bb98?t_exp=1777532271&t_lsid=ed13a9a2-b0e0-4dfa-8b87-9b4f3d921c4d&t_network=link&t_rid=Z29vZ2xlLW9hdXRoMnwxMTM5NjQ5Mzg5MTE4Mzc3MzQ0NTk=&t_s=download_link&t_ts=1777273071…
33 ஆயிரம் ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது ; உக்ரைன் வெளியிட்ட தகவல்
4 வருடத்திற்கு மேலான நீடிக்கும் ரஷ்யாவுக்கு எதிரான போரில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மார்ச் மாதம் 33 ஆயிரத்திற்கு மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் கடந்த 4 வருடத்திற்கு மேலாக…
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.…
விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் நிலைபேறான வழிநடத்தல் குழு…
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்து வரும் விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் ஒரு பல்துறைசார் விசேட நிலைபேறான வழிநடத்தல் குழு (Steering Committee) இன்று(28) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து…
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது நிரந்தர புதிய அதிபராக எம். நெளஷாத்…
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் - 1 சேர்ந்த ஏ.எம். நெளஷாத் கடந்த திங்கட்கிழமை (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர்…
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப்பை விமர்சனம் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் இயங்கிவரும் ஏபிசி செய்தி நிறுவனத்தின்…
நிந்தவூர் தாய் சேய் சுகாதார நிலையங்களின் நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கி வரும் தாய் சேய் சுகாதார நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றின் சேவைத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (28) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.…
இளவயது மரணங்களை கட்டுப்படுத்த பாடசாலைகளின் பங்களிப்பும் அவசியம்- வுமென்ஸ் கோர்ப்ஸ்…
நாட்டில் அதிகரித்து வரும் இளவயது மரணங்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வலியுறுத்தினார்.
வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின்…
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை…
video link-
https://fromsmash.com/fubR0kzSQc-dt
இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(28) மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய…
கோழிக்கறிக்கு கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், கோழிக்கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவன் கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவமாக பதிவாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கமரேட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருக்கும், அவரது…
கைது செய்யப்பட்ட தேரர்கள் மீது சோதனை ; 19 தேரர்கள் போதைப்பொருள் பாவித்தது உறுதி
சுமார் 112 கிலோகிராம் "குஷ்" மற்றும் ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையில் தெரியவந்துள்ளது.…
இந்தோனேசியாவில் இரு ரெயில்கள் மோதி விபத்து: 14 பேர் பலி
இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரெயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரெயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
200க்கும்…
கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்
துபாய்,
1960ம் ஆண்டு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் - OPEC) உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் அல்ஜீரியா, காங்கோ, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, ஐக்கிய…
வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எக்ஸ் சேட்.. எலான் மஸ்க் களமிறக்கிய புதிய செயலி
வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எக்ஸ் சேட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். ஐபோன் பயனர்களுக்காக இந்த எக்ஸ் சேட் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜிங் சேவைகளுக்காக மட்டும் இந்த எக்ஸ் சேட் இருக்கும் என்று…
மனிதர்கள் 200 ஆண்டுகள் வாழ முடியுமா? விஞ்ஞானிகள் ஆய்வில் முக்கிய திருப்பம்
மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் 70-73 ஆண்டுகளாக உலக அளவில் உள்ளது. மனிதர்கள் முதிர்வடைவதை தாமதப்படுத்தி ஆயுட்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக விஞ்ஞானிகள் சமீப காலமாக தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், விஞ்ஞானிகளின் ஆய்வில்…
தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் வேகம் சற்று குறைவு என்று சொல்ல இயலாது; சூடுபிடித்து விட்டது எனலாம். துணிதுவைக்கும் இயந்திரம், ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், வங்கிகளில் பணம் எண்ணும்…
பிரதமர் மார்க் கார்னியின் அதிரடி அறிவிப்பு
ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த மறுதினமே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய உற்பத்தி வரியை (Federal Excise Tax) தற்காலிகமாக நீக்குவதாகப் பிரதமர்…
புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை!
வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தூதரகங்கள் ஊடாக, தபால் மூலம் அல்லது பாதுகாப்பான இணையவழி முறைகளைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளிநாடு வாழ் இலங்கையர்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான விசேட குழு அதன்…