;
Athirady Tamil News

விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி ; தேர்தல் அதிகாரி செய்த சம்பவம் ; வலுக்கும் கண்டனம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில்சமயபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, ஒரு வயதான பாட்டியின் வாக்கு தவறாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம்

video link- https://fromsmash.com/qE61SzXYLC-dt   அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக…

‘நரகக் குழிகள்’: இந்தியா குறித்த சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த டிரம்ப்!

‘இந்தியாவும் சீனாவும் பூமியின் நரகக் குழிகள்’ என்ற சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த அமெரிக்க அதிபா் டிரம்ப், பின்னா் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இந்தியாவை சிறந்த நாடு என்று பாராட்டினாா். அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல வானொலி…

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை  மந்தநிலை

video link-https://fromsmash.com/mAK8LllF-J-dt கட்டாக்காலி கால்நடைகளை கல்முனை பொதுச் சந்தையில் இருந்து  கட்டுப்படுத்த கல்முனை மாநகர   சபை நடவடிக்கை எடுப்பதில் மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பொதுப்…

பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபருக்கு எதிராக சா்வேதச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் உறுதி

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தே (படம்) மீது சுமத்தப்பட்ட மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. அதிபராக இருந்த காலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக…

இன்று காலை இடம்பெற்ற அசம்பாவிதம்; பயணிகள் பலர் காயம்

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் தடம்புரண்டுள்ளது. பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து மரதானா நோக்கிச் சென்று கொண்டிருந்த 'சகரிகா' விரைவு அலுவலக சேவை இரயில், இன்று (24) காலை வடுவ பகுதியில் தடம் விலகியது. விபத்து…

2026ஆம் ஆண்டு உயர்தர பரீட்சார்திகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை தற்போது ஒன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.…

வாக்களிக்க வந்த அழையா விருந்தாளியால் ஸ்தம்பித்து போன வாக்குச்சாவடி ; சிதறி ஓடிய…

மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் காட்டு யானை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்கிராம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்

அரச விடுமுறையில் திருத்தம் ; வெளியான வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…

பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி. பிராட் ஷொ்மன்

‘லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்’ என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சி மூத்த தலைவருமான பிராட் ஷொ்மன் வலியுறுத்தினாா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்…

யாழில் இரவில் நேர்ந்த கோர விபத்து ; நடுவீதியில் பறிபோன உயர்

சாவகச்சேரி பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற உந்துருளியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் உந்துருளியை செலுத்திச் சென்ற,

தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனை

தமிழக சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு…

கல்முனை மற்றும் மாளிகைக்காடு  பிரதேச  கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’…

கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்வேலி' (Revetment) பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி அத்துடன்…

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஸ்தாபக பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனுக்கு உயர் கௌரவம்

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் புதன்கிழமை ( 2026.04.23) தனது 38 வருட கால பொலிஸ் சேவையை பூர்த்தி செய்து ஓய்வுபெற்று செல்கிறார். இவரது உன்னத சேவையை பாராட்டி…

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு எடுத்து…

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி சென்றவர்களுக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் வெதுப்ப உற்பத்தி பொருட்கள் விற்பனை…

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்

ஆங்கில கால்வாய் வழியாக சிறிய படகுகள் மூலம் பிரிட்டனுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேறிகளைக் கட்டுப்படுத்த, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் இடையே புதிய 3 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமாானது. இந்த ஒப்பந்தத்தின்…

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க…

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் சிறிய படகுகளைக்கூட சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தின.…

நிதி முறைகேடு புகாா்: நேபாள உள்துறை அமைச்சா் ராஜிநாமா

நேபாளத்தில் நிதி முறைகேடு புகாரில் சிக்கிய உள்துறை அமைச்சா் சுதன் குருங் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். சா்ச்சைக்குரிய தொழிலதிபா் ஒருவருடன் வணிகத் தொடா்புகள் மற்றும் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த…

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தி நிறுவனம் எடுத்த முடிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, மலேசியாவைத் தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தி நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தத் தீர்மானித்துள்ளது. இந்த ஆணுறை தயாரிப்புகளுக்கான மூலப்பொருள் விநியோகத்தில் பாதிப்புகள்…

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.    திருநகர் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.    யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், சாவகச்சேரி பொலிஸ்

நியூயார்க்கில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட விமான விபத்து

நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் ரிபப்ளிக் ஏர்வேஸ் விமானமும், ஏர் கனடாவின் ஜேஸ் ஏவியேஷன் விமானமும் வானில் மிக நெருக்கமாக வந்ததாகவும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும்…

அல்லைப்பிட்டியில் சிறுவன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் – சந்தேகநபர்களை கைது…

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து , நீதிமன்றில்…

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உள்பட 5 பேர் பலி

டெல் அவிவ் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில்…

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சமூக அமைப்புகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உடனான…

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டான்மைகளை ஏற்படுத்துவதற்கு சமூக அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. விசாரணைக்…

ஹோர்முஸ் நீரிணையை திறக்க முடியாது ; திட்டவட்டமாக நிற்கும் ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்தத்தை மீறியுள்ளதன் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையை திறக்க முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவினால் ஈரான் துறைமுகங்கள் முடக்கப்படுவது உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாக…

நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு…

நிந்தவூர் பிரதேச சபையின் ஐந்தாவது சபையின் ஏழாவது அமர்வு, தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் இன்று (23) நடைபெற்றது. சபை அமர்வின் போது, உப குழு நியமனங்களில் சிக்கல்கள் உள்ளதாகவும், உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் உரிய முறையில்…

ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ஏதுவாக, ஈரானுடனான போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். ஈரானுக்கு எதிரான போரை இரு வாரம் நிறுத்துவதாக அமெரிக்கா கடந்த…

நிந்தவூர் கலாச்சார மண்டபப் பணிகள் துரிதப்படுத்தல்- சட்ட ஆவணங்கள் ஒப்படைப்பு

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குறித்த கட்டிடத்திற்கான சட்ட ரீதியான ஆவணங்கள் புதன்கிழமை (22) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அம்பாறை

கச்ச தீவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு கெளரவம்

கச்சதீவுப் பெருந்திருவிழாவின் போது களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் ஊழியர்களைப் பாராட்டி, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் மெச்சுரை வழங்கி கௌரவித்தார். இந்த விசேட நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர்

நெடுந்தீவில் நாளை போராட்டம் – போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் சங்கங்கள் சேவை…

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் நாளைய தினம் வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.…

விண்வெளிக்கு செல்லும் நுண்ணுயிரிகள் – சிலி நாட்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு

சாண்டியாகோ, விண்வெளியின் கடுமையான சூழ்நிலைகளில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதை சோதிக்க சிலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அண்டார்டிகா கண்டம் மற்றும் சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் வசிக்கும்…

இன்னுமொரு போருக்கு தயாராகும் ரஷ்யா… எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய உளவு முகமை

உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முடித்துக்கொண்ட ஓராண்டு காலத்திற்குள்ளாகவே தாக்குதல் நடத்தத் தயாராகும் வகையில், நேட்டோவை ஒரு போரில் எதிர்கொள்ள ரஷ்யா தயாராகி வருவதாக ஐரோப்பிய உளவு முகமை ஒன்று எச்சரித்துள்ளது. தயாராகி வருகிறது நெதர்லாந்தின்…

அண்ணன் – அண்ணிக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; தன்னைத்தானே வெட்டி சிதைத்து நாடகம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்ணன் - அண்ணியை தம்பியே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்த தம்பதி. ஆந்திராவில் வீடு எடுத்து தங்கி, முறுக்கு வியாபாரம் செய்து…

இந்தியா நோக்கி வந்த கப்பலை சிறைபிடித்த ஈரான்

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார…