கச்ச தீவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு கெளரவம்
கச்சதீவுப் பெருந்திருவிழாவின் போது களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் ஊழியர்களைப் பாராட்டி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மெச்சுரை வழங்கி கௌரவித்தார்.
இந்த விசேட நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர்!-->!-->…
நெடுந்தீவில் நாளை போராட்டம் – போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் சங்கங்கள் சேவை…
நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் நாளைய தினம் வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.…
விண்வெளிக்கு செல்லும் நுண்ணுயிரிகள் – சிலி நாட்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு
சாண்டியாகோ,
விண்வெளியின் கடுமையான சூழ்நிலைகளில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதை சோதிக்க சிலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அண்டார்டிகா கண்டம் மற்றும் சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் வசிக்கும்…
இன்னுமொரு போருக்கு தயாராகும் ரஷ்யா… எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய உளவு முகமை
உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முடித்துக்கொண்ட ஓராண்டு காலத்திற்குள்ளாகவே தாக்குதல் நடத்தத் தயாராகும் வகையில், நேட்டோவை ஒரு போரில் எதிர்கொள்ள ரஷ்யா தயாராகி வருவதாக ஐரோப்பிய உளவு முகமை ஒன்று எச்சரித்துள்ளது.
தயாராகி வருகிறது
நெதர்லாந்தின்…
அண்ணன் – அண்ணிக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; தன்னைத்தானே வெட்டி சிதைத்து நாடகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்ணன் - அண்ணியை தம்பியே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்த தம்பதி. ஆந்திராவில் வீடு எடுத்து தங்கி, முறுக்கு வியாபாரம் செய்து…
இந்தியா நோக்கி வந்த கப்பலை சிறைபிடித்த ஈரான்
தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார…
ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கி சூடு
அமெரிக்கா–ஈரான் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 2-வது சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி விரைவில் அமைதியை எட்ட பாகிஸ்தான் முயற்சித்து…
பேருந்துகள் இன்றி மக்கள் தவிப்பு! வாக்குப்பதிவை இரவு 8 வரை நீட்டிக்க வேண்டும்! விஜய்…
தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
நெடுந்தீவில் மூலிகை கிராமமொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்போம் – கபிலன் உறுதி
நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் அத்தனை முயற்சிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சு.கபிலன்…
வடக்கிலும், தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன
கடந்த கால ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தனர். ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.…
நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கள விஜயம்
கடந்த 28 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாச்சார மண்டபத்தை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முழுமையாக நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கும் முயற்சியின் பலனாக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் நிதி…
2008-க்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை!
பிரிட்டனில் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடையைக் கொண்டுவரும் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், 17 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறார்கள் சிகரெட் வாங்குவதைத்…
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் குழு நியமனம்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு (Hospital development commitee) நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21)…
மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் வுழு செய்யும் வசதி
கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில்இ மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட வுழு செய்யும் நீர் தொகுதி செவ்வாய்க்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ரஜாப்தீன் தலைமையில்…
8 பெண்களுக்கு மரண தண்டனையா…? டிரம்ப் கூறிய விசயங்களை மறுத்த ஈரான்
வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி…
ஈரானுடன் பேச்சுவார்த்தை: வெள்ளிக்கிழமைக்குள் நல்ல செய்தி: டிரம்ப்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடங்கின. இரு தரப்பினரும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா–ஈரான் இடையே…
கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் நோக்கில், அவர்களுக்குரிய தொற்றா நோய் (NCD) கண்டறியும் மருத்துவ பரிசோதனைகள் பணிமனையில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார…
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்வு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தில் (2024/2025) புதிய கல்வியாண்டு மாணவர்களை வரவேற்கும் நோக்கில் சேர்க்கைக்கான துவக்க வழிகாட்டல் நிகழ்வு (Orientation Program) Gபுதன்கிழமை(22) ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர்.…
சட்டசபை தேர்தல்: தமிழ்நாட்டில் முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்
சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.…
போர்நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்! 2 கப்பல்களைத் தாக்கிய ஈரான்!
ஈரானுக்கு எதிரான அமைதிப்பேச்சுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.23) அறிவித்தும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் 2 கொள்கலன் கப்பல்களைத் தாக்கியுள்ளது.
ஈரானுடனான…
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இன்று வாக்குபதிவு
தமிழகத்தில் ஏப்ரல் 23(இன்று) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் பொலிசார் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை…
வெசாக் விடுமுறை குறித்து மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
மே 30ஆம் திகதியை வெசாக் பூரணை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் இன்று அறிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட வழிபாட்டு முறைகளுக்கு இணங்க, மே 27 முதல் ஜூன் 2ஆம் திகதி வரை 'வெசாக் வாரம்'…
பிரபல பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்களுக்கு கொலை மிரட்டல் ; மாம்பழத்தால் வந்த வினை
பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் சுவரைத் தாண்டி குதித்து சட்டவிரோதமாக நுழைந்த நபர், இரண்டு உயர்தர மாணவர்களின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து மிரட்டியதாக கொட்டாவ கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு உயர்தர…
திருகோணமலையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து ; 20 பேர் படுகாயம்
மூதூர் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று கிண்ணியா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 23க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மூதூர் மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நால்வரின்…
ஈரானுக்கு சீனா அளித்த ‘பரிசை’ கைப்பற்றியது அமெரிக்கா! எதைச் சொல்கிறார் டிரம்ப்?
ஈரானுக்கு சீனா அளித்த ‘பரிசை’ அமெரிக்கா கைப்பற்றியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று காலை அறிவித்திருந்த நிலையில்,…
வட மாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் வட மாகாணம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று (23) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி ,வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன்…
இவ்வாண்டிலிருந்து ஐந்து ஆண்டு திட்டத்திற்கமைய யாழ். நகரம் அபிவிருத்தி செய்யப்படும் –…
இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திற்கு அமைய - வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக பங்குபற்றுனர்களுடன் கருத்துக்களை…
அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் ரத்து
வாஷிங்டன்,
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ்…
83 பயணிகளை பிரான்ஸ் விமான நிலையத்திலேயே விட்டு விட்டு புறப்பட்ட விமானம்
பிரான்சிலிருந்து மொராக்கோ நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, 83 பயணிகளை விமான நிலையத்திலேயே விட்டு விட்டுப் புறப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பயணிகளை விட்டு விட்டுப் புறப்பட்ட விமானம்
சனிக்கிழமை மாலை, Ryanair நிறுவன விமானம் ஒன்று…
பிளஸ்-1 மாணவியை தோட்டத்திற்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம்: 8 பேர் கும்பல்…
திருவண்ணாமலை,
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே கல்பட்டு கிராமத்தில் உள்ள தனது பாட்டி…
பிரித்தானிய பாடசாலைகளில் மொபைல் போன்களுக்கு தடை
பிரித்தானிய அரசு, பாடசாலைகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு சட்டப்படி தடை விதிக்கும் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
இதுவரை பாடசாலைகளுக்கு வழிகாட்டுதலாக மட்டுமே இருந்த போன் கட்டுப்பாடுகள், இனி சட்டமாக அமுல்படுத்தப்படுகின்றன.…
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக்…
கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை
கனடாவில் இந்திய மாணவா் உள்பட இருவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தண்டனை கூடாது என்று குற்றவாளி சாா்பில்…