யாழ். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு: காங்கேசன்துறை முதலீட்டு வலயத் திட்டம் குறித்து…
முதலீட்டு வலயம் மூலம் இளைஞர்கள் யுவதிகளுக்கு எவ்வாறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான சாதக பாதகங்களை ஆராய்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது - அரசாங்க அதிபர்
காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண…
யாழ்.பல்கலையின் பீடமொன்று முல்லைத்தீவுக்கு – கட்டுமான பணிகள் விரைவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம்…
70 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட .Com டொமைன்
AI.com என்ற டொமைன் பெயரை சுமார் 70 மில்லியன் டாலருக்கு கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான Crypto.com-ன் இணை நிறுவனர் கிரிஸ் மார்சலெக், வாங்கியுள்ளார்.
சமீபத்தில், Crypto.com நிறுவனம் AI.com என்ற டொமைன் பெயரை 70 மில்லியன் டாலருக்கு வாங்கிய செய்தி…
மருதமுனை பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்-சுற்றுச்சூழல் சோதனைகளை தீவிரப்படுத்த…
மருதமுனை பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்-சுற்றுச்சூழல் சோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பு
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்தியத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தை தொடர்ந்து கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட…
காதலனுக்கு திருமண பத்திரிகை வைத்த இளம்பெண்: அடுத்து நடந்த பயங்கரம்
மூன்று ஆண்டுகளாக தான் கதாலித்துவந்த பெண், தனக்கு திருமணம் என்று கூறி திருமண பத்திரிகை வைத்ததால், ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் துயர முடிவொன்றை எடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
காதலனுக்கு திருமண பத்திரிகை
இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த…
ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; பிரித்தானியப் பிரதமரின் தலைமைத் தளபதி விலகல்
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத் தளபதி மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் மண்டெஸ்லோன் உடனான தொடர்பு காரணமாகவே இந்த முடிவு…
விசேட தேவையுடைய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான தகவல்
அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேட தேவையுடைய…
பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம், பாட்டியும் கைது ; வெளிநாடு சென்ற மனைவியை…
வெளிநாட்டிற்கு சென்ற மனைவியை பழிவாங்க 5 வயது மகளை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தையும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்ப தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது…
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கே…
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மாகாண உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர்…
ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல் அதிபா்: போண்டி கடற்கரை தாக்குதலுக்கு அஞ்சலி
ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், சிட்னி போண்டி கடற்கரையில் யூத பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையே நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் நினைவிடத்துக்குச் சென்று திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
கடந்த…
பனை அபிவிருத்தி சபையின் வேலை திட்டங்கள் தொடர்பில் யாழில். விசேட சந்திப்பை மேற்கொண்ட பிரதி…
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பனை மற்றும் பனை சார் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலயத்தில் பனை அபிவிருத்தி…
கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட இளைஞன் ; வட்டிப்பணத்தால் வந்த வினை
அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகால முரண்பாடு…
நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாண நபர்கள் தொடர்பில் வெளியான தகவல்
கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆவா கும்பலைச் சேர்ந்த இருவரை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இந்த இரண்டு சந்தேக நபர்களும்,…
தாய்லாந்து தோ்தல்: பிரதமரின் பூம்ஜெய்தாய் கட்சி அமோக வெற்றி
தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில் பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி 193 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
எனினும், ஆட்சி அமைக்க தேவையான 251 இடங்கள் கிடைக்காததால், கூட்டணிப்…
யாழில். ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு – சிறுவன் உயிரிழப்பு ;…
யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.…
கேள்விகேட்ட ஆசிரியரை அறைந்த மாணவனால் அதிர்ச்சி!
இந்தியாவின் குஜராத்தில் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனை கேள்விகேட்ட ஆசிரியருக்கு அறைவிழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஜனவரி 24 ஆம் திகதி ஷெஹ்ரா நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கடந்தநடைபெற்றுள்ளது. முகமது கான்…
இராக்: சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு!
பாக்தாத் : இராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இராக்கில் கடந்த 1979களில் அதிபராக சன்னி பிரிவு தலைவரான சதாம் ஹுசைன் இருந்தபோது, பாதுகாப்புப்பிரிவில் ‘மேஜர் ஜெனரல்’ உயர்…
கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
(பாறுக் ஷிஹான்)
சட்டவிரோத போதைப்பொடு;கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை…
பரிதாபமாக உயிரிழந்த தாய் – மகள் தொடர்பில் வெளியான தகவல்
கம்பளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தாய் மற்றும் மகள் பற்றிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கலஹா, கிரிபோகஹைன்னவை சேர்ந்த 46 வயது தாயும் அவரது 13 வயது மகளும் தங்கள் தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர்.…
அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்
நேற்று மாலை 4 மணி முதல் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில…
இலத்திரனியல் விசா விவகாரம் ; மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்த தீர்மானம்
இலத்திரனியல் - விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் கையளிப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத்…
ஹாங்காங்: தேசியப் பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை!
தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப…
அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்
ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஈரான் அணுசக்தி திட்டம் தொடா்பான முதல்கட்ட மறைமுகப்…
உக்ரைனில் குளிர் காலத்தை ஆயுதமாக்கி அழுத்தம் தரும் ரஷியா! மீண்டும் வான் வழி தாக்குதல்:…
கீவ் : சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வுக் காண அமெரிக்கா கெடு விதித்துள்ள நிலையில், ரஷிய படைகளின் வான் வழி தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) அதிகாலையில் டொனெட்ஸ்க்…
போதைப்பொருளுக்கு அடிமையானவர் குற்றவாளி அல்ல ; சிகிச்சை பெற வேண்டிய நோயாளி!
(ஸ்டெப்னி கொட்பிறி)
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களும் மனிதர்களே. அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து தனிமைப்படுத்துவது அல்ல; புனர்வாழ்வின் பின்னர் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்து வாழ வழிவகுப்பதே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின்…
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு ஈரானில் மேலும் 7 ஆண்டுகள் சிறை..!
தெஹ்ரான் : ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானைச் சோ்ந்த நா்கீஸ் முகமதி (53), அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்காக…
இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் வைப்பிட வேண்டாம் ; முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சில வங்கி கிளைகளில் மக்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பணம் வைப்பிலிடும் தானியங்கி இயந்திரங்களில் குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட…
ஆண் வேடமணிந்து இளம்பெண் செய்த சம்பவம் ; மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி
ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ…
லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்
பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
எரிவாயுவின் விலை
அதன்படி, இம்…
சீனாவில் ரசாயன நிறுவனத்தில் வெடிவிபத்து; 8 பேர் பலி
பீஜிங்,
சீனாவில் ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். சீனாவின் வடக்கே ஷான்க்சி மாகாணத்தில் ஷான்யின் கவுண்டி பகுதியில் ஷூசோ நகரில் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று…
டிரோன் உதவியுடன் ஆயுதங்கள் கடத்தல்; முயற்சியை முறியடித்த இஸ்ரேல்
டெல் அவிவ்,
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வரும் சூழலில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் பயங்கரவாதிகளை விட, பொதுமக்களே அதிக அளவில் இலக்காகி உள்ளனர்.
இந்நிலையில்…
அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் ; பாகிஸ்தானுக்கு பேரிடி
அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு இன்று அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக…
அமெரிக்காவின் ‘மிகவும் ஆபத்தான குற்றவாளிகள்’ பட்டியலில் 89 இந்தியர்கள்
ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு குடியேற்றக் கொள்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய "மிகவும் ஆபத்தான குற்றவாளிகள்" பட்டியலை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப்…
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் அனுசரணையில் சட்ட மாணவர்களுக்கான நிகழ்வுகள்
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் அனுசரணையில் சட்ட மாணவர்களுக்கான நிகழ்வுகள்
இலங்கை சட்ட மாணவர் தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 06.02.2026 அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட் )…