;
Athirady Tamil News

வவுனியாவில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்!! (படங்கள்)

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று (03.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சுந்தரபுரம்…

மனோவை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் !!

"தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக, பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்.…

மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்!!

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் உள்ள…

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதாரத்துறையில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள…

வவுனியாவில் எரிவாயு விற்பனை நிலையங்களில் அமைதியின்மை: பாவனையாளர் அதிகாரசபையினர் துரித…

வவுனியாவில் இரு எரிவாயு விற்பனை நிலையங்களில் வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் பாவனையாளர் அதிகாரசபையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர். வவுனியா மாவட்டத்தில் இன்று (03.06) 5…

சொத்துக் குவிப்பு வழக்கில் பசில் விடுதலை !!

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது,…

நாட்டின் பாதுகாப்பு குறித்து கமல் குணரத்ன கருத்து!!

தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான…

மாணவி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது !!

திரபனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஓய்வறையில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 24 வயதுடைய இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.…

வெளிநாட்டு பயணம் 100% அதிகரிப்பு !!

வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 100% முன்னேற்றம் என சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக…

ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள் !!

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…

11 பவுண் நிறையுடைய 7 காப்புகளை திருடிச் சென்றிருந்த 3 பெண்கள் கைது!!

யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் 11 பவுண் நிறையுயை 7 காப்புக்களை திருடிய 3 பெண்கள் யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைப்பதற்குச் சென்றிருந்த நிலையில் வசமாக சிக்கியுள்ளனர். கடந்த 31ம் திகதி யாழ்.நகரிலுள்ள பிரபல நகைக்கடை…

சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் அரசாங்கம் !!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்,உணவுப்பஞ்சத்தை தவிர்க்கும் விதமாக பெரும்போகம் மற்றும் சிறுபோக விளைச்சலுக்கான உரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துயாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மீண்டும் பயங்கரம் – யாழில் சிறுமி ஒருவர் மாயம் !!

யாழ்ப்பாணம் - வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர்கள்…

யாழில் வைபவ வீட்டில் திருடன் கைவரிசை !!

இளவாலை - சிறுவிளான் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு 20 பவுன் நகை திருட்டுபோயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த கொண்டாட்டத்தில் அதிகளவான ஆண்கள் மது விருந்தில் ஈடுபட்ட பின்னர் தூங்கிவிட்டனர். இதை…

ரஞ்சனின் விடுதலை குறித்து ஆராய்வு !!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு பிரதமர்…

’தமிழக நிவாரணங்கள் முழு தோட்ட மக்களையும் சென்றடைய வேண்டும்’ !!

கிராம உத்தியோகத்தர்களின் பட்டியலுக்கு அமைய, தோட்டப் புறங்களில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் பட்டியலில் தோட்டத் தொழிலாளர்கள் எவரும் உள்ளடக்கப்படமாட்டார்கள் என தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், எம்மைப்…

ஜனாதிபதியுடன் தென்னகோன் கலந்துரையாடல் !!

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்றதன் பின்னரே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்…

’பைத்தியத்தை நிரூபித்துவிட்டார்’ !!

விவசாயத்துறையை நாசமாக்கியதன் ஊடாக தனக்கு பைத்தியம் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிரூபித்துள்ளார். ஜனாதிபதிக்கு பைத்தியம் என மக்கள் கூறுவதற்கு இதனைவிட வேறேதெனவும் உதாரணங்கள் அவசியமா? என ஐக்கிய மக்கள் சக்தியின பாராளுமன்ற உறுப்பினர் நளின்…

அநுரகுமார – சீனத்தூதுவர் சந்திப்பு !!

ஜே.வி.பியின் தலைவர் அனுர திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (02) ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல்…

அமெரிக்க தூதுவரிடத்தில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து !!

உத்தேய 21 ஆம் திருத்த சட்டத்தின் மூலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது, எனினும் அரசியல் ஸ்திரத்திரத்தன்மையை ஓரளவேனும் உறுதிப்படுத்த சாதகமாக அமையும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலியிடத்தில்…

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!!

கிராண்பாஸ் பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த நபரிடம் இருந்து 3.5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வானிலை தொடர்பான எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும்…

மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன?…

மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன? இரா.துரைரெத்தினம் செருப்பால் அடி வாங்கப் போனதன் காரணம் என்ன?? (படங்கள், வீடியோ) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் அமரர்.நடேசன் அவர்களின் நூல் வெளியீட்டு…

ஆயிஷா போன்ற மொட்டுகள் இனிமேலும் கருகிவிடக்கூடாது! (கட்டுரை)

மொட்டொன்றை சேற்றுக்குள் அமிழ்த்தி, உதிரச்செய்த துயரச்செய்தி, மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொருவரினதும் மனங்களில் வடுவாகிவிட்டது. அந்த வயதை ஒத்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பெற்றோர்களிடத்திலும், இனம்புரியாத அச்சம், பயம், சூழ்கொள்ளச் செய்துவிட்டது…

முளைவிட்டிருக்கும் வெந்தயத்தின் பயன்கள் !! (மருத்துவம்)

சாதரண வெந்தயத்தை விட முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும்.…

​பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.…

பொலிஸாருடன் மோதிய அரசியல்வாதியின் மகனும் மருமகளும்! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வேதஆராய்ச்சியின் மகனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீரகெட்டிய - பெதிகம பகுதியில் பொலிஸ்…

இலங்கையில் தங்கம் 670,931/= டொலர் 365/= !!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365.58 ரூபாவாக இன்று (02) பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.61 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி…

ரஷ்ய விமானம் ஒன்றுக்கு இலங்கையில் இருந்து புறப்பட தடை !!

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் பிரகாரம், ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவிருந்த ஏ330 ரக விமானம் கட்டுநாயக்க…

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு!!…

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (02.06) மதியம் நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர் வவுனியாவை சேர்ந்த 15,16ஆகிய வயதுகளையுடைய மாணவர்கள் இன்று மாலை…

சுப்பர் மடத்தில் குழு மோதல் – ஐவர் காயம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கொட்டடியை சேர்ந்த…

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் படுகாயம்!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து ,…

தெல்லிப்பழை வீட்டில் திருடிய குற்றத்தில் இருவர் கைது!!

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டில் கடந்த 28ஆம் திகதி எவரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த ஒரு லட்சம் ரூபாய்…