;
Athirady Tamil News

முதலை, சிறுத்தையைக் கூட உண்ணும் ராட்சத மலைப்பாம்புகளை இவர்கள் பிடிப்பது எப்படி?!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட நேபிள்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜேக் வாலேரி. 22 வயது துடிப்பான இளைஞரும், ஓஹியோ பல்கலைக்கழகத்தின் மாணவருமான இவர், பாம்புகளை வேட்டையாடுவதைத் தனது கோடை விடுமுறையின் ஒரு பெரிய திட்டமாக…

புரசைவாக்கம் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் பாதுகாப்பு!!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிர…

இனந்தெரியாத காய்ச்சலால் மாணவன் மரணம்!!

காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார். அப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே…

வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சொக்கலிங்கம் சபேசன் (வயது 44) என்பவர் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ…

பொன்னாலையில் பெரும் தொகை கஞ்சா கடத்தல் இளைஞர்களால் முறியடிப்பு!!

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் பெரும் தொகை கஞ்சா போதைப்பொருள் கடத்தலை நேற்றைய தினம் சனிக்கிழமை இளைஞர்கள் முறியடித்து , கஞ்சாவை மீட்டுள்ளனர். பொன்னாலை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாகனத்தை அப்பகுதி இளைஞனர்கள்…

ஸ்வால்பார்ட்: 4 மாதம் இரவு, 4 மாதம் பகல் – இங்கே துப்பாக்கிதான் தேவை, விசா அல்ல…

ஸ்வால்பார்ட் என்பது நார்வேயில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது பூமியின் வட துருவத்திலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு வகையில் இது 'பூமியில் நிலத்தின் வடக்கு எல்லை' என வைத்துக்கொள்ளலாம். அதற்கு அப்பால் எந்த நிலப்பகுதியும்…

முதுமலை காப்பகத்திற்கு ஜனாதிபதி வருகை- ஆஸ்கர் புகழ் “பொம்மி”க்கு கரும்பு…

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார். நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

புடினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் – வழங்கப்பட்ட கடூழிய தண்டனை !!

ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி வழக்கில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

மாமல்லபுரத்தில் சர்வதேச “சர்பிங்” போட்டி- நேஷனல் லெவல் வீரர்கள் தேர்வு!!

மாமல்லபுரத்தில் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை சர்வதேச கடல் அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி கடற்கரை கோயில் வடபகுதி கடலோரத்தில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய வீரர்களும்…

ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – டெல்லியில் நில அதிர்வு…

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

அவர்களிடம் பேசுவதற்கு விஷயம் ஒன்றுமில்லை – ஸ்டாலின், உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி!!

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். உள்துறை…

உக்ரைனுக்கு பலத்த பேரிடி..! தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா!!

உக்ரைனின் கிழக்கு கார்கிவ் பகுதியின் குபியன்ஸ்க் நகரில் உள்ள இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலில் பலர்…

4281 கோடி ரூபாய் நட்டம் !!

2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த…

கல்வியமைச்சின் விசேட தீர்மானம் !!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.…

பெறுமதியான காணிகளை கேட்கின்றார் ஜனாதிபதி !!

இலங்கையின் பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்களை நகருக்கு வெளியே…

வறட்சியால் அதிகளவானோர் பாதிப்பு !!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சபரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18…

பாடசாலைகளுக்கு நீர்க்கட்டணம் !!

அங்கீகரிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த…

புங்குடுதீவு ஐக்கியம் அணி வெற்றி!! (படங்கள்)

நயினாதீவு அண்ணா விளையாட்டு கழகத்தினால் தீவக ரீதியாக நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட ( Netball ) தொடரில் எட்டு அணிகள் பங்குபற்றியிருந்தன. நயினாதீவு இஸ்லாம் , நயினாதீவு அண்ணா B மற்றும் புங்குடுதீவு சண்ஸ்ரார் ஆகிய அணிகளை தோற்கடித்து…

சூழகம் அமைப்பினால் நயினாதீவு கணேசா பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள்)

தீவகம் புளியங்கூடல் பகுதியை சேர்ந்த சமூகப்பற்றாளர் திரு . முருகேசு விஜயன் ( சுவிற்சர்லண்ட் ) அவர்கள் சூழகம் அமைப்பின் ஊடாக நயினாதீவு கணேச வித்தியாசாலைக்கு ரூபாய் 40000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள், மென்பந்து கிரிக்கெட்…

எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!!

சென்னை, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த மாதம் 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை…

அமெரிக்காவில் ஆஸ்பத்திரிகளின் இணைய தளத்தில் சைபர் தாக்குதல்- மருத்துவ சேவை பாதிப்பு!!

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது. இதனால்…

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்- பிடிஐ கட்சி அறிவிப்பு!!

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான்…

ஜம்மு முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைப்பு!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய 4-வது வருட தினத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை…

உக்ரைன் பதிலடி.. !!! கடல் டிரோன் மூலம் ரஷிய கப்பலை தாக்கிய உக்ரைன்!!

டிரோன் மூலம் ரஷிய கப்பலை தாக்கிய உக்ரைன் Byமாலை மலர்5 ஆகஸ்ட் 2023 11:24 AM (Updated: 5 ஆகஸ்ட் 2023 12:59 PM) பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக ரஷியா…

ஜம்மு காஷ்மீர் குல்காமில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கெஜ்ரிவால் அஞ்சலி!!

பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது. ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல்…

லெபனானில் கலவரம்: தங்கள் நாட்டினர் கவனமாக இருக்க பல்வேறு நாடுகள் அறிவுறுத்தல்!!

மேற்கு ஆசியாவில் உள்ள நாடு லெபனான். Powered By VDO.AI Video Player is loading. அங்கு 12-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய நாட்டு அகதிகளுக்கான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் மிக பெரியது ஐன் எல்-ஹில்வே (Ain el-Hilweh) முகாம். லெபனான் முழுவதும்…

ராகுல் காந்திக்கு விருந்து கொடுத்த லாலு- தானே சமைத்த மட்டன் உணவை பரிமாறினார்!!

மோடி பற்றிய அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிறுத்தி வைத்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவுக்கு பிறகு நேற்று இரவு ராகுல் காந்திக்கு பீகார் முன்னாள் முதல்-…

தலைகீழாக மாற்றி வடிவமைத்து ஸ்கூட்டரை சாலையில் ஓட்டி சென்ற வாலிபர்!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் வழக்கத்திற்கு மாறான முறையில் ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் என்ற அந்த வாலிபர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் வடிவமைப்பை…

இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில்…

கனடாவில் படிக்க சென்ற இந்திய பெண்ணுக்கு ஆதரவு கொடுத்த பிரபல நிறுவன அதிகாரி!!

கனடாவில் கல்வி கற்பதற்காக சென்ற இந்தியாவை சேர்ந்த ஏக்தா என்ற இளம்பெண் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானார். அவரிடம் நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள்? என ஒருவர் கேள்வி கேட்ட போது, அதற்கு அந்த பெண் இந்தியாவை…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து 4-வது ஆண்டு தினம்: வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அரியானாவில் தொடர்ந்து 3-வது நாளாக புல்டோசர் நடவடிக்கை: இன்று 20 மருந்து கடைகள்…

ஜூலை 31 அன்று, அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை என ஒரு யாத்திரையை நடத்தினார்கள். யாத்திரை தொடங்கிய கோயிலிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே பக்தர்கள் மீது அங்குள்ள கட்டிடங்களிலிருந்து…

ஜார்ஜியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி!!

ஜார்ஜியா நாட்டில் உள்ள ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள் உள்ளிட்டவை சரிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…