;
Athirady Tamil News

முதன் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கும் யாழ். இளைஞன் வியாஸ்காந்த்

ஐபிஎல் (IPL) தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் அணி சார்பாக இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyashkanth) தனது முதலாவது ஐபிஎல்…

இளம் சிறார்களில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: பிரித்தானியத் தாய்மார்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் தற்போது இளம் சிறார்களில் 100 நாள் இருமல் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 100 நாள் இருமல் மருத்துவர்கள் தெரிவிக்கையில், 100 நாள் இருமல் என்பது சிறார்களை மிகவும் வருத்திவிடும் என்றும், கடந்த சில…

தென்னாபிரிக்காவில் இடிந்துவிழுந்த ஐந்து மாடிக்கட்டடம்: இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள…

தென்னாபிரிக்காவில் (South Africa) ஐந்து மாடிக்கட்டடம் இடிந்துவிழுந்ததில் இருவர் பலியாகியுள்ளதுடன் சுமார் 55 பேர் கட்டட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெஸ்டேர்ன் கேப் மாகாணத்தின் (Western Cape…

அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் சலுகைகள்! அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள…

அரச ஊழியர்களின் சேவைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்திற்கு பொறுப்பான உண்மையான அரச அதிகாரியின் பொறுப்பை அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக…

தினமும் காலையில வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுங்க… ஏகப்பட்ட நன்மையை நிச்சயம்…

காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆன்டி ஆக்ஸிடன்ட், கொழுப்பு அமிலங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெய் பல உடல்நல பிரச்சினையிலிருந்து பாதுகாக்கின்றது வெறும் வயிற்றில்…

மீண்டும் ஒரு பனிப்போர் வேண்டாம்: முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் சீன மற்றும் பிரான்ஸ்…

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக நேற்று முன் தினம்  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரான்ஸ் சென்ற நிலையில், இன்னொரு பனிப்போர் உருவாகாமல் தடுக்க பிரான்சின் உதவி வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார் அவர். முக்கியத்துவம் வாய்ந்த…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் விசேட அறிக்கையொன்று தமக்கு விரைவில் கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்கும்…

சுதந்திர கட்சி ஒன்றுபட வேண்டும்! தயாசிறி ஜயசேகர எம்.பி கோரிக்கை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் (SLFP) பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் என அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,…

மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் போலி விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உயர்தர மாணவர்களை இலக்காகக் கொண்டு குறித்த மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாக…

ஈரானில் வானிலிருந்து மழையாக பொழிந்த மீன்கள்: வெளியாகியுள்ள வீடியோ

ஈரானில், மீன்மழை பெய்யும் வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டுவருகிறது. வானிலிருந்து மழையாக பொழிந்த மீன்கள் ஈரானில், Yasuj என்னுமிடத்தில், நேற்று பெருமழை பெய்த நிலையில், வானிலிருந்து மீன்களும் மழையாக பொழிந்துள்ளன. காரில்…

வெயிலின் தாக்கம்! அதிரடியாக உயரும் காய்கறிகளின் விலை

கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. காய்கறி கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே காய்கறிகளின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் கண்டு வருகின்றன. கடந்த சில காலமாக கடுமையாக…

தனி வாக்குச்சாவடி.. ஒரே ஒரு ஓட்டு – 100% வாக்குப்பதிவை உறுதி செய்த பூசாரி!

ஒரே ஒரு ஓட்டு போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். வாக்குப்பதிவு மக்களவை தேர்தலில் நேற்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உத்திர பிரதேசம், குஜராத், கோவா கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள்…

வேலணையில் மிதிவெடிகள் மீட்பு

யாழ்ப்பாணம் , வேலணை - சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. காணி ஒன்றில் மிதிவெடிகள் காணப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த காணிக்கு சென்ற…

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே .. – யாழில் போராட்டம்

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக…

அபிவிருத்தி உத்தியோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய பெண்ணை மிரட்டிய கட்சி பிரமுகர்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய சனசமூக நிலையத்தை சேர்ந்த பெண்ணொருவரை , தன்னை அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதி என தெரிவித்த நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார். குறித்த மிரட்டல் தொடர்பில் பாதிக்கப்பட்ட…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு

சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்…

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்! இருவர் உயிரிழப்பு – பலர் காயம்

தென்மேற்கு சீனாவில் (china) உள்ள மருத்துவமனையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கத்திக்குத்து தாக்குதல் நேற்று (07) யுனான்…

பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியானது எச்சரிக்கை

சீனாவில் (China) உள்ள நகரங்கள் படிப்படியாக பூமியில் புதைந்து வருவதாக ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த விடயமானது, சீனாவில் 50 இற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின்…

800 கிலோ தங்கத்துடன் நடுவீதியில் கவிழ்ந்த வாகனத்தால் பரபரப்பு

தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் வீதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற வானே இவ்வாறு விபத்துக்குள்ளானது. வளைவொன்றில் குறித்த வான்…

கனடாவில் மாணவர்கள் மத்தியில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

கனடா - ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் சட்டவிராத சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…

பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு பசில் மீண்டும் வலியுறுத்து

பொதுத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு…

தீர்வில்லையேல் தீவிரமடையவுள்ள பல்கலைக்கழக தொழிற்சங்க நடவடிக்கை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 03 ஆம் திகதிஆரம்பித்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு இன்றும் (08) தொடர்கின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள்…

தொழில்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல்

கொழும்புக்கு அடுத்த ஏக்கலை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 7 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை…

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மேலும் இரு புலமைப்பரிசில் திட்டங்கள் அறிமுகம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை சிறிலங்கா அதிபர் நிதியம் (President’s Fund) ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும்…

மாலைதீவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியப் படைவீரர்கள்

மாலைதீவில் (maldives) நிலைகொண்டிருந்த 51 இந்திய (india) படைவீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாலைதீவு அரசாங்கம் (Government of Maldives) அறிவித்துள்ளது. இந்திய அதிபர் (President of India) அலுவலகத்தின் பிரதான பேச்சாளர், குறித்த…

யாழுக்கு 65 புதிய கிராம சேவையாளர்கள்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 65 புதிய கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம அலுவலகர் நியமனத்திற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சையின் அடிப்படையில் , பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள்…

யாழில் இராணுவத்தினரை கிண்டலடித்து காணொளி

யாழில் இளைஞர் ஒருவர்இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து கடமையில் நின்ற இராணுவத்தினரை காணொளி எடுத்து கிண்டலடித்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த…

நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்? சீமான் கேள்வி

நீட் தேர்வு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். சீமான் பேட்டி இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி உள்ள "உயிர் தமிழுக்கு" என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

ரணிலுக்கு மொட்டுவின் ஆதரவு குறித்து மகிந்த விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பு தெரிவித்துள்ளது. மொட்டுக் கட்சியின் விசேட கூட்டம் நேற்று…

யாழில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த ஓய்வுபெற்ற பல்கலை உத்தியோகத்தர்!

யாழ் புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த அசம்பாவித சம்பவம் நேற்று முன் தினம் (06-05-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில்…

சாதாரண தர பரீட்சை முடிவடைந்ததும் .. கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

தற்போது நடைபெற்றுவரும் சாதாரணதர பரீட்சை நிறைவடைந்த இரண்டு வாரங்களுக்குள் அந்த மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்தார். கொரோன காலத்தில் ஏற்பட்ட கல்விச்…

5 ஆவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்ற விளாடிமிர் புடின்

ரஷ்ய(Russia) அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) 5வது முறையாக மீண்டும் ரஷ்ய அதிபராகியுள்ளார். ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது…

சாப்பாட்டு இலையில் இனிப்பு இல்லாததால் நின்று போன திருமணம்.., தாலி கட்டும் முன்பு பிரச்சனை

திருமணத்திற்கு பரிமாறப்பட்ட விருந்தில் இனிப்பு இடம்பெறாததால் தாலி கட்டும் முன்பே திருமணம் நின்று போனது. இலையில் இனிப்பு இல்லை தமிழக மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில்…

நிரந்தரமாக துண்டிக்கப்படப்போகும் மின் விநியோகம் : அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் தற்போது…