;
Athirady Tamil News

யாழில். பெரு வெள்ளத்திற்குள்ளால் எடுத்து செல்லப்பட்ட பூதவுடல் – மயானத்தை புனரமைத்து…

யாழ்ப்பாணத்தில் சுமார் இரண்டடி உயர வெள்ள நீரினை பூதவுடலுடன் கடந்து சென்று தரையில் இறுதி கிரியை செய்யப்பட்டுள்ளது. குறித்த இந்து மயானம் தொடர்பில் கவனம் செலுத்தி மயானத்தை புனரமைத்து தருமாறும் , மயானத்திற்கு செல்லும் வீதியையும்…

விமான விபத்தில் NASCAR ஜாம்பவான் குடும்பத்துடன் மரணம்; சம்பவத்தால் அதிர்ச்சி

அமெரிக்க பிரபல கார் பந்தய ஓட்டுநர் நாஸ்கார் சாரதி கிரெக் பிஃபிள் (Gregory Jack Biffle)மற்றும் அவரது குடும்பத்தினர் North Carolina இல் ஒரு தனியார் பயணிகள் விமான விபத்தில் சிக்கி உடல் கருகி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்தத்…

யாழில். புதிதாக அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம்

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க நான்கு நன்கொடையாளர்கள் இது வரையில் முன் வந்துள்ளார்கள் எனவும் , காணிகளை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அது தொடர்பில் அறிவிக்க…

யாழில். 200 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி பகுதியில் வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ,…

சிந்து நதி ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறுகிறது இந்தியா: பாகிஸ்தான்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறுவதாக இந்தியா மீது பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள…

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

தைவானின் தலைநகரமான தைபேயில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர். தகவல்களின்படி, நகரின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தைபே பிரதான சுரங்கப்பாதை நிலையத்தில் சந்தேக நபர் புகை குண்டுகளை வீசியுள்ளார். பின்னர்,…

பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழல் – ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய ஆதான உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய்…

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: வங்கதேசத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் துணைத் தூதரின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கல்வீசித் தாக்குதல் நடத்தினர். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசுக்கு…

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

சூடானில் ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினா் ஜம்ஜம் புலம்பெயா்ந்தோா் முகாமில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது…

நாடாளுமன்ற உணவு குறித்து எம்.பி. அர்ச்சுனா கடும் ஆவேசம்

நாடாளுமன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய போசனத்திற்கு போதியளவான உணவு வகைகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் தொனியில் சபையில் இன்று குற்றஞ்சாட்டினார். மதிய போசனத்திற்காக தாம் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற போது,…

கண்டியில் நடந்த அதிர்ச்சி நிகழ்வு ; துயரத்திலிருக்கும் குடும்பங்களை அவமதிப்பதாக ரோஹண…

அண்மைய அனர்த்தங்களின்போது உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ்கள் கண்டி மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட விதம் மிகவும் கவலைக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.…

500 பில்லியன் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார மறுப்பு

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக முன்வைக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டினால், 2026 ஏப்ரல் அளவில் நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு வழிவகுக்கும் என முன்வைக்கப்படும்…

டிவி வரலாற்றில் முதல் முறை ; ஈழத் தமிழருக்காக யாழில் இருந்து நேரலையில் இறுதிப் போட்டி

சன் டிவி ஒளிபரப்பும் சமையல் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்காக, ஈழத் தமிழர் ஒருவருக்காக இலங்கையின் யாழ்ப்பாணத்திலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்ட சம்பவம் வியப்பூட்ட வைத்துள்ளது. ஈழத்து ராப் பாடகர் வாகீசன், சன் டிவியின் சமையல் நிகழ்ச்சியில்…

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமை மாலைமுதல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு வன்முறையில் ஈடுபட்ட…

சவப்பெட்டியால் வெடித்த சர்ச்சை ; தாயிற்காக 15 கோடி செலவழித்த மகன்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் டெல்டா மற்றும் பேயல்சா மாகாணத்திற்கான மத போதகராக இருப்பவர் ஜெரேமியா புபெயின். இவரின் தாயான மாமா அசெட்டு, கடந்த மே மாதம் தன் 104வது வயதில் மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்கு சமீபத்தில் நடந்தது. தன்…

மனித உயிருக்கு அச்சுறுத்தலான பறவைக் காய்ச்சல் ; விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் எவ்வாறு மனிதர்களுக்குப் பரவக்கூடும் என இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த பறவைக் காய்ச்சல் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி, உலகளாவிய சுகாதார நெருக்கடியைத் தூண்டக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து…

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

லெபனானின் தெற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக…

கோஷத்தை விழுங்கிய “டித்வா”

முருகானந்தம் தவம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துவந்த நிலையில் அதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுவதாக அரசாங்கமும் சாட்டுப்போக்குகளைக் கூறி தாமதித்து வந்த நிலையில் அண்மையில் இலங்கையை புரட்டிப்போட்ட…

புர்கா அணியவில்லை; மனைவி மகள்களை கொன்று வீட்டிற்குள் புதைத்த நபர்; பீதியில் உறைந்த…

புர்கா அணியவில்லை என ஏற்பட்ட தகராறில் மனைவி, 2 மகள்களை கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவத்தால் கிராமமே பீதியில் உறைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

காய்கறிகளின் விலை வேகமாக அதிகரிப்பு; மக்கள் திண்டாட்டம்!

நாட்டில் டிட்வா சூறாவளியால் காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். வெங்காயம், கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட வளர்க்கப்படும் பல வகையான…

வர்த்தக நிலையங்களில் திடீர் வெடிப்பு ; அவசரமாக வெளியேற்றபட்ட மக்கள்

கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் புஸல்லாவை நகரில் அமைந்துள்ள 7 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (19) மூடப்பட்டது. அத்துடன், அங்கிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களில் திடீரென…

காங்கோவில் இருந்து வெளியேறும் பயங்கரவாதிகள்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வரும் நிலையில் ருவாண்டா பயங்கரவாதிகள் அங்கிருந்து வெளியேற உள்ளனர். காங்கோவில் கனிம வளங்கள் அதிகம் மிக்க இந்த நாட்டில் அதிக அளவில் சுரங்கங்கள் தோண்டி வைரங்கள்,…

நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொன்ற மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

பிரான்ஸில் நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொலை செய்த மருத்துவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸின் கிழக்கு பகுதியில் உள்ள பேசான்கொன் நகர நீதிமன்றம், இந்த தண்டனையை விதித்துள்ளது. முன்னாள் மயக்க மருந்து (Anaesthetist)…

யாழ் தையிட்டி விஹாரை தொடர்பில் புதிய தீர்மானம்

யாழ்ப்பாணம் தையிட்டி விஹாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.…

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ; எச்சரிக்கும் புடின்

உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம்…

விபத்துக்குள்ளான ஜெட் விமானம் ; பலி எண்ணிக்கை தொடர்பில் எழுந்துள்ள அச்சம்

வடகரோலினாவில் உள்ள பிராந்திய விமான நிலையத்தில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் பலர் பலியாகி இருக்கு கூடும் என கூறப்படுகிறது. இது குறித்து பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது, தரை இறங்க முற்பட்டபோது…

பேருந்தில் நடத்துநர் வசூல் மன்னனிடம் ஏமாந்த பயணிகள்; அவதானம் மக்களே!

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் நபர் ஒருவர் நடத்துநர் போல் நடித்து, பயணிகளிடம் பண மோசடி செய்த சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார்…

சர்ச்சைக்குரிய Ondansetron தடுப்பூசி மருந்திற்குள் பக்டீரியா; GMOA பகீர் தகவல்

சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (19) வெளிப்படுத்தியுள்ளது.…

25,000 ரூபா; இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கல்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா ஆரம்பக்கட்டக் கொடுப்பனவு, இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…

மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவு

இம்பால், மணிப்பூரின் சாண்டல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.58 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.19…

பெற்றோரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய மகன்: மனைவியை பிரிய பணம் வழங்காததால் ஆத்திரம்

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரை கொன்று உடலை மகன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் பிடிவாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் அம்பேஷ் என்ற பொறியாளர் தனது வீட்டை எதிர்த்து மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை…

நான் அவனில்லை; போலி மஹேல ஜெயவர்தன தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, தனது படத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்தும் மோசடி நிதி முதலீட்டு விளம்பரங்கள் குறித்து சமூக…

மானிப்பாய் பிரதேச சபையின் வீதிகளில் முறைகேடு என குற்றம்சாட்டி சாந்தை மக்கள் போராட்டம்

மானிப்பாய் பிரதேச சபைக்கு எதிராக சாந்தை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றம் சாட்டியே அப்பகுதி மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக மூன்று பேராசிரியர்களாக நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியராக…