;
Athirady Tamil News

தேங்காய் விலை 300 ரூபாவாக உயரும் சாத்தியம்..

தென்னை சார்ந்த உற்பத்தித் தொழிலுக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களையாவது உடனடியாக இறக்குமதி செய்யாவிட்டால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 300 ரூபா வரையில் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்துறையினர் அதிக…

யாழில் விசமிகளின் தீக்கிரையாக்கப்பட்ட வீடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளார். விசமிகளால் தனது…

யாழில். மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான…

ஆவரங்கால் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி தெற்கை சேர்ந்த…

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேச்சு

நியூயாா்க்: அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்..ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அமெரிக்காவில் இந்தியா்கள் சட்டவிரோதமாக குடியேறும் விவகாரத்தில் கவனம்…

76 பேரின் உயிரை பறித்த துருக்கி தீவிபத்து ; 9 பேர் கைது

மேற்கு துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தீவிபத்தில் பலர்…

யாழில் கோர விபத்து ; பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் இரு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று (22) மாலை இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார்…

கனடாவில் விபத்து – யாழை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழப்பு

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான புஸ்பராஜா பகீரதன் (வயது 40) அவரது மகளான பகீரதன் றியானா…

“யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாதது – சீ.வீ.கே.சிவஞானம்

இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான "யாழ்ப்பாணம்" என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர

அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால்…

தாய்லந்து விசா விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு

தாய்லாந்து அரசாங்கம் அதன் விசா விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் தாய்லாந்தை உலகளாவிய திறமையான நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முன்னிலை நாடாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய மாற்றங்கள்…

ட்ரம்ப் உருவாக்கிய நெருக்கடி… 18,000 புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற ஒப்புக்கொண்ட…

வர்த்தகப் போரைத் தவிர்க்கவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது இதன் ஒருபகுதியாக,…

ரஷ்ய கோதுமையை பெருமளவு வாங்கிக் குவிக்கும் அரேபிய நாடொன்று

எகிப்து அரசாங்கம் ரஷ்ய கோதுமையை பெருமளவு கொள்முதல் செய்துள்ளதாகவும், இந்த மாதம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 250,000 மெட்ரிக் டன் கோதுமை ரஷ்யாவின் OZK குழுமம் இந்த ஏற்றுமதியை முன்னெடுக்க உள்ளது. நான்கு…

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

ஸ்ரான்லி ஜொனி இதுவரையான நிகழ்வுகள் 2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 1200 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்த மூண்ட போர் 15 மாதங்களாக நீடித்த பிறகு இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை…

சிரியாவின் அசாதுக்கு எதிராக புதிய கைதாணை பிறப்பித்த பிரான்ஸ்

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாதுக்கு எதிராக இரண்டு பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைதாணை பிறப்பித்துள்ளனர். தலைமைத் தளபதி சிரியாவின் அசாதுக்கு எதிராக பிரான்சின் நீதித்துறை அதிகாரிகளின்…

ரயிலில் தீ? கீழே குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியதில் 11 பேர் பலி!

மகாராஷ்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழப்பு 11-ஆக உயர்ந்துள்ளது. லக்னௌ ரயில் நிலையத்திலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலானது, இன்று(ஜன. 22) மாலை 4 மணியளவில் பராண்டா ரயில்…

அர்ச்சுனா எம்.பி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (22)…

பனிக்கட்டிகளின் நடுவே நீந்திச்செல்லும் துருவ கரடிகள்! வைரல் வீடியோ

கடநாய்களை வேட்டையாட முயன்று அந்த முயற்ச்சியில் தோல்வியடைந்து பின் பனிக்கட்டிகள் நடுவே நீந்திச் செல்லும் துருவ கரடியின் காட்சி இணையவாசிகளை ஈர்த்து வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது.…

ஐரோப்பா-வட ஆப்பிரிக்காவை இணைக்கும் ஹைட்ரஜன் குழாய் திட்டம்., 5 நாடுகள் ஒப்பந்தம்

ஐரோப்பா-வட ஆப்பிரிக்காவை இணைக்கும் ஹைட்ரஜன் குழாய் திட்டத்திற்கு ஜேர்மனி உட்பட 5 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இத்தாலி, ஜேர்மனி, ஆஸ்ட்ரியா, துனிசியா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள், வட ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் ஹைட்ரஜன்…

உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி

ஹட்டன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி இருப்பது நேற்று (21) கண்டறியப்பட்டது. இந்நிலையில் உணவக உரிமையாளருக்கு எதிராக, இந்த மாதம் 31 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை…

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமை ரத்து: டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், கையெழுத்திட்ட முக்கிய ஆவணங்களில் ஒன்றாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு புறப்புரிமை குடியுரிமை ரத்து செய்யப்படும் உத்தரவும் இடம்பெற்றுள்ளது.…

கால்சியம் சத்தை வாரி வழங்கும் பனங்கிழங்கு- என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் தெரியுமா?

பொங்கல் தினத்தில் அதிகமானவர்களின் வீடுகளில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று தான் பனங்கிழங்கு. “கற்பகத்தரு” என அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தரும் பனங்கிழங்கு பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்று.…

கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

கனடாவில் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பாக்டீரியா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் உணவு ஆய்வாளர்கள் அமைப்பு (CFIA) சால்மொனெல்லா தொற்று அபாயம் காரணமாக ஆறு பிராண்டுகளின் முட்டைகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 18…

உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு

கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தமிழ் மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே நேற்று…

பிரித்தானியாவில் பயங்கரமான புதிய குரங்கம்மை பாதிப்பு., லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை

பிரித்தானியாவில் வேகமாக பரவக்கூடிய பயங்கரமான புதிய குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பயங்கரமான புதிய குரங்கம்மை வகை (mpox) அறிகுறியுடன் ஒரு புதிய நோயாளி கண்டறியப்பட்டுள்ளதாக UK தொற்று நோய் பாதுகாப்பு முகமை (UKHSA)…

நீதியின் காவலனஇளஞ்செழியனுக்கு அநீதி – அனுர அரசு திட்டமிட்டு புறக்கணிப்பு என தீவகம்…

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நீதிபதி இளஞ்செழியனுக்கும் இந்நாட்டின் மக்களுக்கும் திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக…

திருடப்பட்ட மாட்டிறைச்சி உட்பட ஆயுதங்களுடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை

திருடிய மாட்டினை இறைச்சியாக்கிய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று (21) அதிகாலை இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து…

அமெரிக்காவில் மூன்றாம் பாலினத்திற்கு அனுமதியில்லை; பல அதிரடி மாற்றங்களை வெளியிட்ட ஜனாதிபதி…

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (Donald Trump) திங்கள் கிழமை(20) பதவியேற்றுக் கொண்ட நிலையில் பல அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் (Donald Trump)…

இராணுவத்தை அனுப்புவோம்; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரசாங்கத்தின் திட்டத்தின்படி இயங்காத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (21) இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்…

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பெயர் மாற்றியமை எமக்கு மனவருத்தத்தை தந்துள்ளது

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பெயர் மாற்றியமை எமக்கு மனவருத்தத்தை தந்துள்ளது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ் , ஊடக அமையத்தில் இன்றைய ஆதினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…