;
Athirady Tamil News

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ‘டெங்கு ஒழிப்பு’…

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் 'டெங்கு ஒழிப்பு' மாறுவேடத்தில் கைது உகண  மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான…

உக்ரைன் போரின் தாக்கம் பறவைகளுக்கும்: பைபர்-ஆப்டிக் கேபிள்களால் கூடுகட்டும் அவலம்

கீவ், உக்ரைனில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர், மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அங்குள்ள பறவைகளின் இயற்கை வாழ்விடத்தையும் பாதித்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பைபர்-ஆப்டிக் போர் தீவிரமாக நடைபெற்று…

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்   மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பாடசாலை சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்…

சூரிய வெப்பத்தில் தயாராகும் ஆம்லெட்! பிரான்ஸை வாட்டும் வெய்யில்!

ஐரோப்பாவில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்து வருகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெய்யிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சூரிய வெப்பத்தில் ஆம்லெட் சமைக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ஐரோப்பிய…

மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் விதாதா பிரிவும் இணைந்து நடாத்திய மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இக் கண்காட்சியினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட…

எபோலா தொற்றுப் பரவலால் ஆப்பிரிக்காவுக்கு 360 கோடி டாலா் பொருளாதார இழப்பு

காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பால், ஆப்பிரிக்க கண்டத்துக்கு சுமாா் 360 கோடி டாலா் வரை பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கானோா் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இத்தொற்றைக்…

யாழ்.பல்கலை துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள…

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ்…

மொனாக்கோவில் வெடிகுண்டு தாக்குதல்

ஐரோப்பிய நாடான மொனாக்கோவில் உக்ரைன் நாட்டைப் பூா்வீகமாகக் கொண்ட தொழிலதிபரைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவா் மற்றும் அவரின் குடும்பத்தினா் இருவா் காயமடைந்தனா். இத்தாக்குதலைத் தொடா்ந்து தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க…

சுகாதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய…

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும், பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (30) இடம்பெற்றது. பிராந்திய…

DNA பரிசோதனை மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த மாற்றுத்திறனாளி

பெய்ஜிங், சீனாவில் 35 வருடங்களுக்கு முன்பு தொலைந்த மாற்றுத்திறனாளி வாலிபர் டிஎன்ஏ பரிசோதனை மூலம் குடும்பத்துடன் இணைந்தார். ரயில் பயணமும் பிரிவும் சீனாவின் ஹெநான் மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் லீ ஸெக்கிங் (வயது 4) . இந்த சிறுவன் வாய்…

விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு: விசாரணை முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டம்,   கஞ்சிக்குடிச்சாறு      காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் (STF)  கடந்த திங்கட்கிழமை(29) மாலை  …

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக தீவிர போராட்டம்

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையைத் தடுக்கும் நோக்கில் ஜோஹன்னஸ்பா்க், டா்பன் உள்ளிட்ட…

லஹுகல தேசியப் பூங்காவில் நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர்  லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த ஏரிப் பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட…

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு காகிதாதிகள் அன்பளிப்பு

கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு  மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக காகிதாதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன் போது கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர்…

அம்பாறையில் பொசோன் திருவிழா-5 பிரம்மாண்ட தோரணங்கள் மற்றும் பக்தி விளக்குக் கூடுகளுடன்…

பொசோன் உதான விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசோன் வலயத்தின் ஐந்து தோரணங்கள் விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள்செவ்வாய்க்கிழமை(30) மாலை  செய்யப்பட்டிருந்தன. அம்பாறை நகரின் பிரதான…

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை- ஒரு லட்சம்  அபராதம் விதிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி (import Paal Ponni) அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில்…

நாவிதன்வெளியில் நீண்டகால குறைபாடுகளுக்கு தீர்வு: மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்…

நாவிதன்வெளி பிரதேசத்தின் நீண்டகால வீதிப் பிரச்சினை மற்றும் பேருந்து நிலையப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு காண அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக்…

யாழ்.போதனாவிற்கு புதிய CT Scan இயந்திரம் வழங்க நடவடிக்கை

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளதாக , போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு கடந்த…

திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க வேண்டும்

வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காகத் திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முதியோர் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…

ம.பி.யில் ஆம்புலன்ஸ், பாலம் இல்லாததால் ஆற்றில் கட்டிலில் சுமந்து சென்றபோதே கர்ப்பிணிக்கு…

போபால்: ஆம்​புலன்​ஸ், பாலம் வசதி இல்​லாத​தால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம மக்​கள் கட்​டிலில் சுமந்து சென்ற ​போது வழி​யிலேயே குழந்தை பிறந்​துள்​ளது. மத்​திய பிரதேசத்​தின் சிந்த்​வாரா மாவட்​டம், ஹதோடா ஹிரி கிராமத்​துக்கு செல்ல…

அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து…

அமெரிக்காவில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை பெற தகுதியுள்ளது என அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. முன்னதாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக குடியேறியவா்களுக்குப் பிறக்கும்…

ஈரான் – அமெரிக்கா மோதல்: கத்தார் சென்றடைந்த அமெரிக்க தூதுக்குழு!

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கத்தாரில் நிகழும் பேசுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) கத்தார் சென்றடைந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு…

மணமகனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலனுக்கு கொடுத்த சியா கோயல்: புனே இளைஞர் கொலை வழக்கில்…

புனே: வருங்​கால கணவர் கேத்​தனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலன் சேத்​தனுக்கு சியா கோயல் கொடுத்​திருப்​பது போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த ரியல் எஸ்​டேட் அதிபர் கேத்தன் அகர்​வால் (26). இவர் சக்​சஸ்…

காரில் சடலமாக மீட்கப்பட்ட டாக்டர் – அதிர்ச்சி சம்பவம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் உதய்ப்பூர்வாதி பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார் (வயது 37). டாக்டரான இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள அதர்ஷ் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், டாக்டர் சந்தீப் குமார் நேற்று காலை…

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பேர் மாயமான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை (ஜூன் 24) வெனிசுவேலாவில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான…

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம்

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கே எமது அரசாங்கம் பாடுபடுகின்றது. 'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் ஊடாக மக்களின் மனங்களில் உள்ள மாசுகளை நீக்கி, சமூக அக்கறையுள்ள, பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க நாம்…

‘பெண்மையை நேசிப்போம்’ ; யாழில் விசேட நிகழ்வு

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ்ப்பாணம்…

வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர்

சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றனர். அதனால் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்…

சிறுவர் இல்லங்களில் இருந்து வெளியேறும் இளைஞர்கள் யுவதிகளுக்கு வீட்டு திட்டம்

சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ,…

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் – 8 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பணய கைதிகளாக கடத்தி…

வலி.வடக்கில் தனியார் காணியை அரச காணி என விடுக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்த மேன்முறையீட்டு…

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை அரச காணி என அறிவித்து, குறித்த காணியில் இருந்து தனியாரை வெளியேறுமாறு , தெல்லிப்பழை பிரதேச செயலர் விடுத்த அறிவிப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு…

யாழில். நடைபெற்ற பிரமாண்ட கேக் தயாரிப்பு போட்டி

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேக் தயாரிப்பு போட்டியில் கண்டியை சேர்ந்த பெரேரா எனும் பெண்மணி முதலிடத்தை பெற்றுக்கொண்டதுடன் , ஒரு இலட்ச ரூபாய் பண பரிசிலையும் பெற்றுக்கொண்டுள்ளார்.  Jaffna City Hotel இன் ஏற்பாட்டில் "CAKE CROWN…

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம்…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 12 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,587வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…