;
Athirady Tamil News

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ வந்த ஜப்பானிய மருத்துவர்கள் குழு!

தித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க "கள மருத்துவமனை" ஒன்றை அமைப்பதற்காக ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதற்காக ஜப்பானில் இருந்து…

மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் பறிபோன உயிர்

போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் 41 வயதான அனுருத்த குமார…

புடின் இந்தியாவிற்கு வரும்போது மேம்பட்ட BrahMos ஏவுகணை வகைகள் குறித்து ஆலோசனை

ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்போது இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து BrahMos ஏவுகணைகளின் மேம்பட்ட வகைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. BrahMos ஏவுகணைகள், சமீபத்தில்…

பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள்

பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தித்…

பகிடிவதை குற்றச்சாட்டு – யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 10ம் திகதி வரை மன்று நீடித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட…

திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் – கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின்…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை , அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். திருநெல்வேலி…

அமெரிக்காவில் 27 மாகாணங்களுக்கு அதி தீவிர பனிப்புயல் எச்சரிக்கை

அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குளிர்காலத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2…

செவ்வந்திக்கு உதவிய யாழ் நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கனகராசா ஜீவராசா என்ற "யாழ்ப்பாண சுரேஷ்”…

பாத்ரூமில் ஐஏஎஸ் அதிகாரி மகள் கிடந்த கொடுமை – 10 மாதத்தில் கசந்த காதல்

ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை செய்துள்ளார். வரதட்சணை கொடுமை ஆந்திரா, ஐஏஎஸ் அதிகாரியின் 25 வயது மகள், மாதூரி சாஹிதிபாய், தனது பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். மங்களகிரி டி.எஸ்.பி. முரளி கிருஷ்ணா அளித்த தகவலின்படி,…

அவசரகாலத்தில் வதந்தியை பரப்பினால் 5 வருடங்களுக்கு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில், சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பதிவிடப்பட்டமைத் தொடர்பில் அதுவரை 57 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் இரு கௌரவங்கள் பறிப்பு!

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்களை மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பறித்துள்ளார். இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2006 முதல் ஆர்டர் ஆஃப் தி கார்ட்டர் பட்டத்தையும், 2011 முதல் ராயல் விக்டோரியன் ஆர்டர் கௌரவத்தையும் பெற்றிருந்த…

பங்களாதேஷிடமிருந்தும் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் வந்தடைந்தது

இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகளுக்காக, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று நேற்று (03) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது.…

யாழில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் ; ஆறு பேருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி…

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03)…

நல்லூர் கந்தன் ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று புதன்கிழமை(03) மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்று மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று,…

இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்; அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 700 பேர் பலியாகி உள்ள நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளியால் வடக்கு…

எல்லா நாடும் ஒன்றுதான்! அமெரிக்காவில் திருடப்படும் செப்புக் கம்பிகள்!

அமெரிக்காவில் செப்பு உலோகத்தின் விலை கடுமையாக உயர்வை அடைந்ததன் காரணமாக, அங்கு செப்புக் கம்பிகளை வெட்டி திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. செப்புக் கம்பிகளைத் திருடும் திருடர்கள், கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி, மண்ணில்…

வெனிசுலா–அமெரிக்க உறவில் மீண்டும் தீப்பொறி ; ட்ரம்பின் கடும் குற்றச்சாட்டு

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். இதையடுத்து…

இலங்கையை உலுக்கி எடுத்த இயற்கைப் பேரழிவு : நாட்டின் துயரம்

ரொபட் அன்டனி மீண்டும் ஒருமுறை இலங்கையை இயற்கையின் கோரத் தாண்டவம் வாட்டி வதைத்திருக்கிறது. நாட்டின் சகல பகுதிகளையும் உலுக்கி எடுத்த இந்த அனர்த்தம், எண்ணிலடங்கா சேதங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய…

கனடாவுக்கு நிலநடுக்கம், காட்டுத்தீ அபாயம் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கனடா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கியுள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. யூகோன் பிராந்தியத்தில் உள்ள ‘Tintina Fault’ எனப்படும் பிளவு கோடு, 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்…

சிவப்பு கம்பள வரவேற்பில் தேநீர் குவளையுடன் பிரதமர் மோடி.. காங்கிரஸ் பகிர்ந்த ஏஐ விடியோவால்…

சிவப்பு கம்பள வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி தேநீர் குவளையுடன் உருவாக்கப்பட்டுள்ள செய்யறிவு விடியோவை காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான…

ஒட்டுசுட்டான் வீதியில் பாரிய பள்ளம்; கனரக வாகனம் செல்லத்தடை

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகானம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…

பெரு: நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழப்பு

பெருவில் அமேஸான் காடுகள் அமைந்துள்ள உகயாலி பகுதியில் இபாரியா ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு நின்ற இரு படகுகள் மூழ்கியதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவா். முழ்கிய ஒரு படகில் சுமாா் 50 பயணிகள்…

அமெரிக்காவிற்கு புதிய ஆபத்து ; வேகமாகப் பரவும் வைரஸ்

அமெரிக்காவில் வேகமாகப் பரவும் "குளிர்கால வாந்தி நோய்" எனும் நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய வைரஸாகும். இது குடல் அழற்சியை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது. இந்த நோய் குளிர்காலத்தில்…

கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி; அதிரடி நடவடிக்கை

ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை…

ஆசியா: 1,350-ஐக் கடந்த கனமழை உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,350-ஐக் கடந்துள்ளது. இதில் இந்தோனேசியாவில் 600-க்கும் மேற்பட்டோா்,…

பல்கலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; மேலதிக மஹபொல கொடுப்பனவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி…

இம்ரான் கான் தொடர்பில் அவரது சகோதரியின் அதிர்ச்சி பேட்டி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை…

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்று வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 48 பகுதிகளில் விநியோக வீதிகள் பாதிப்பு…

அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும் நீக்கம்

'டிட்வா புயலை தொடர்ந்து இலங்கையில் அமுலிலிருந்த அனைத்துப் பிரதான வெள்ள அபாய எச்சரிக்கைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிக்கையின்படி,…

90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடிச் சென்ற திருடர்கள்

பிரான்சில், 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் ஒன்றைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். 90,000 யூரோக்கள் மதிப்புடைய உணவுப்பொருள் வட பிரான்சிலுள்ள Bouzy என்னுமிடத்தில் உணவுக்காக பயன்படுத்தப்படும் நத்தைகளை வளர்க்கும் பண்ணை ஒன்று…

மன்னாரில் மறு அறிவித்தல் வரை இறைச்சி விற்பனைக்கு தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட…

நிவாரணம் கொடுக்க சென்ற தயாசிறி ஜயசேகர மக்களால் விரட்டியடிப்பு!

டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் பேரனர்த்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பல தரப்பினரும் சென்று தற்போது உதவிகளை வழங்கி வரும் நிலையில் போட்டோ எடுத்து நிவாரணம் வழங்க முறப்பட்ட அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.…

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: சுவிஸ் மக்கள் எடுத்துள்ள முடிவு

தங்கள் நாடுகளில் வசதியாக வாழும் வெளிநாட்டவர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் சில நாடுகளுக்கு, குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு உருவாகியுள்ளது. அதாவது, ஒரு நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வேறு நாடுகளில் சொத்து…

உக்ரைனில் ரஷ்ய படைகளின் முக்கிய வெற்றி ; புதின் புதிய வீடியோ அறிவிப்பு

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில்,…