;
Athirady Tamil News

கேரள மாநிலத்​தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு

புதுடெல்லி: கேரள காங்கிரஸ் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் தலை​வ​ராக வி.டி.சதீஷன் நியமிக்​கப்​படு​வ​தாக காங்​கிரஸ் மேலிடம் அறி​வித்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக வி.டி.சதீஷன் விரை​வில் பொறுப்பேற்கவுள்ளார்.…

வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் கட்டணம் ; இன்று முதல் அமுல்

வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன்…

அமெரிக்கா: சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் அக்ரான் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். விமான நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நடுவானில் பறந்து…

காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் இதுரி மாகாணத்தில் எபோலா தீநுண்மி தொற்றுப் பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கோ குடியரசில் கடந்த 1976-லிருந்து இது 17-ஆவது பரவலாகும். 5 மாதங்களுக்கு முன்பு ஒரு எபோலா பரவல் முடிவுக்கு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மே 16 முதல் “நினைவாயுதம்” வரலாற்று ஆவணக்…

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நினைவாயுதம்" ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்…

ஜனாதிபதியின்    விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும்…

கல்லூரி மாணவர்களின் கணக்கில் ரூ.1,000 வரவு.., இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

திமுக ஆட்சியில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவ…

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை துரிதப்படுத்த சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம்…

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை ஜனாதிபதி ஊடாக துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம்…

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம்…

என் பொறுமை எல்லை கடக்கிறது ; ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானுடன் நிலவி வரும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லையை எட்டிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து பீஜிங்கில் இருந்து…

நான்கு ஆண்டுகளின் பின் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு!

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளின் பின்னர் இந்தியாவில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. அதன்படி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நேற்று (15) லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாவினால் உயர்த்தப்பட்டன. மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களுக்கு…

மின்சார விநியோகத் தடை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை எனினும் வெசாக் மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வலுசக்தி நெருக்கடியால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் அதனை…

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் ; விகாராதிபதிக்காக குவிந்த சட்டத்தரணிகள் ;…

சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.…

ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். வனாதவில்லுவ, நாகமடுவ…

யாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் ; மூடப்படும் வீதி

யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வடக்கு தொடருந்து வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K சதுரெனோ…

ஜப்பானில் 6.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான தோஹோகு (Tohoku) பிராந்தியத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம்…

சீனா எச்சரித்த பிறகும் ஆதரவு: அமெரிக்காவிற்கு தைவான் நன்றி

தைபே, வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். தனது முதல் பதவிக்காலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சீனா சென்றிருந்த டிரம்ப், 2-வது…

எதிர்காலம் குறித்த கவலையில் வியாபாரிகள்: ஜேர்மன் ஆய்வு முடிவுகள்

ஜேர்மனியில், வர்த்தக நிறுவனங்கள் பல எதிர்காலம் குறித்த கவலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. எதிர்காலம் குறித்த கவலையில் வியாபாரிகள் ஜேர்மன் நிறுவனங்களில் 12இல் ஒன்று, சில்லறை வியாபரிகளைப் பொருத்தவரையிலோ ஆறில் ஒருவர்,…

நாடாளுமன்ற படிக்கட்டில் நடனமாடிய அமைச்சர்: பதவியேற்பு விழாவில் சுவாரஸ்யம்

ஹங்கேரியில் புதிய பிரதமராக பீட்டர் மக்யார்(Peter Magyar) பதவியேற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நடனமாடியது வைரலாகியுள்ளது. ஹங்கேரியில் ஆட்சி மாற்றம்ஹங்கேரியில் ஏப்ரல் 12ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பீட்டர் மக்யார்(Peter Magyar)…

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை ஊற்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது மோட்டார் சைக்கிள் மீதும், தனது உடல் மற்றும் தலை மீதும்…

பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை

பாரீஸ், உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும். அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்கா, ஸ்பெயின், அன்டார்டிகா…

யாழ். மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்றைய தினம் (15.05.2026) மு.ப 10.30…

கோழி மற்றும் முட்டை தொடர்பு… 31 மாகாணங்களில் டசின் கணக்கானோர் மருத்துவமனையில்

அமெரிக்காவில் கோழி வளர்ப்புடன் தொடர்புடைய, ஒரு வகை பாக்டீரியாவால், பல டசின் பேர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 31 மாகாணங்களில் கோழிப்பண்ணைத் தொடர்பு கொண்ட மக்களிடையே சால்மோனெல்லா…

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்; அச்சத்தில் மக்கள்!

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

அட்லாண்டிக் கடலில் விழுந்த விமானம் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும், சில மணிநேரங்களுக்குள் பாதுகாப்பாக மீட்பதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த மீட்புப் பணிக்காக 5…

உக்ரைன் மீது 800 டிரோன்களை ஏவிய ரஷியா

கீவ், ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனாலும் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா…

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

தொழிலதிபர் கெளதம் அதானிக்கு எதிராக ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்த மோசடி வழக்கை டொனால்ட் டிரம்ப் அரசு கைவிட முடிவெடுத்துள்ளது. வழக்கை கைவிட்டால் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று கெளதம் அதானி தரப்பில்…

தைவான் விவகாரத்தைத் தவறாக கையாள்வது மோதலைத் தூண்டும்

‘தைவான் விவகாரத்தை அமெரிக்கா தவறாக கையாண்டால், அது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் சீன அதிபா் ஜி ஜின்பிங் நேரடியாக எச்சரித்துள்ளாா். சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள…

குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் காலை 09 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள்…

அம்பாறையில்  மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்

video link-   https://fromsmash.com/HDH4Wsxmxf-dt மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக   எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள்…

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH – இந்திய மாநிலமொன்று அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய மாநிலமொன்று அறிவித்துள்ளது. மோடி வழங்கிய பரிந்துரைகள் ஈரான் போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர்…

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்.. ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

ஹார்மூஸ் ஜலசந்தி வழியே அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதி: ஈரான் அறிவிப்பு

புதுடெல்லி புதுடெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் நேற்று நடந்தது. இதில் அந்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் ஒரு பகுதியாக ஈரான் வெளியுறவு துறை மந்திரி…

சீன ஜனாதிபதியை சந்தித்த ட்ரம்ப்..ஈரான் போர் குறித்து பேசியதென்ன?

சீனா சென்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் ஈரான் போர் குறித்து விவாதித்துள்ளார். ஈரானில் நிலவும் போர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்தார்.…