முல்லைத்தீவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வயோதிபர்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(28.10.2023) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கைவேலி மயில்குஞ்சன்…