;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம்

ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள் ஒழிக்கப்படும் என்பதுடன், எட்டு மணி நேர வேலைக் காலத்திற்குப் பிறகு…

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம் – ஒன்பது பேர் கைது!

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தி லண்டன் மற்றும் இங்கிலாந்து முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் பேரணி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிகுண்டுத் தாக்குதலை நிறுத்தக் கோரி, தலைநகரின்…

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள்…

இஸ்ரேல் ஹமாஸ் போர்… பொருளாதாரக் கணக்கு பார்க்கும் நாடுகள்: ஜேர்மனியின் நிலை

யார் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், உலகம் என்பது ஒரு சமுதாயம் என்னும் உண்மையை மட்டும் மாற்ற முடியாது. எல்லா நாடுகளுமே, ஏதாவது ஒரு விடயத்துக்காக மற்றொரு நாட்டை சார்ந்துதான் ஆகவேண்டும். உலகம் என்னும் சமுதாயம் எண்ணெய்க்காக சில நாடுகள்,…

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்ட சீன மருத்துவ நிபுணர் திடீர் மரணம்!

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்ட சீன மருத்துவ நிபுணர் வூ சூன்யூ மரணமடைந்துள்ளார். வூ சூன்யூ கோவிட்-19 எனும் கொடூர கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இப்போதுதான் உலக நாடுகள் மீண்டு வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உலகம்…

மனித உயிர்கள் மலிவுப் பதிப்பல்ல

மானிடப்பிறவி மகத்தானது. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவையார். "மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்றார் அப்பரடிகள். "பிறவிகளிலேயே மனிதப்பிறவி அதிசயமானது' என்றார் மார்க்ஸிம் கார்க்கி. புல்லாகி, பூடாகி,…

மின் கட்டண உயர்வு : பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்

மின்சார கட்டண உயர்வால் பேக்கரி தொழிற்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை…

அடுத்த ஜனாதிபதி நான் தான்! வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – பிரபலம் வெளியிட்ட…

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொள்ள பாடுபடுவேன் எனவும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறுகிறார். நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும்,…

50 கோடி கையெழுத்து வாங்குனாலும் நீட்டை ஒழிக்க முடியாது – உதயநிதியை சாடிய பிரேமலதா!

நீட்டை நிச்சயம் ஒழிக்க முடியாது என பிரேமலதா தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை ஒழிக்க முடியாது. குப்புறம் விழுந்தும் மீசையில் மண்…

வெளிநாட்டு மாணவர்களை மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கும் திட்டத்தை உடன் நிறுத்த வேண்டும்

“வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் மருத்துவ கல்வியினை வழங்குவதால் என்ன பலனை நாம் பெற்றுவிட முடியும்? வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் மூலம் நாம் பெற எத்தனிப்பது வெறும் வெளிநாட்டு வருமானத்தையா? அவ்வாறு சிந்தித்தால் இதுவொரு முட்டாள் தனமான…

மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் : புது முகங்களை அறிமுகப்படுத்த திட்டம்

சிறிலங்காவின் அமைச்சரவையில் மீண்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து குறித்த நடவடிக்கை…

அமெரிக்காவில் 18 பேரைக் கொன்ற மர்ம நபர்: காட்டில் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் மைனேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேரைக் கொன்ற நபர் மூன்று நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் லிஸ்பன் பகுதியில் உள்ள காட்டுக்குள் தலையில் துப்பாக்கியால்…

மொட்டு கட்சி எடுத்த அதிரடி தீர்மானம் : கடுமையாக தண்டிக்கப்படவுள்ள கட்சி உறுப்பினர்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை மீறி செயற்படும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, அதன் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இது தொடர்பான…

காலையில் வெறும் வயிற்றில் லெமன் சால்ட் கலந்த தண்ணீர்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. எலுமிச்சை பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. மேலும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த…

கிரிமினல் குற்றமாகும் திருமணத்தை மீறிய உறவு? வெளியான தகவல்!

திருமணத்தை மீறிய உறவு, கிரிமினல் குற்றமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகாத உறவு இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவின் படி, மனைவி மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், கணவர் அந்த நபர் மீது புகார் அளிக்க முடியும். புகார்…

அரிசி வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது…

இன்று நிகழவுள்ள சந்திர கிரகணம்: இலங்கையில் இந்த நேரத்தில் பார்வையிட முடியும்!

பௌர்ணமி தினமான இன்று, பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில் இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி, இன்றிரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25…

கைது செய்யப்பட்ட டனிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதி

காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் (அரகலய) மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டனிஸ்…

உலக அழிவை இனி யாராலும் தடுக்க முடியாது எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக கடல்மட்ட அதிகரிப்பு விளங்குகிறது, இந்த பிரச்சினைக்கு மிக முக்கிய பங்காளியாக மேற்கு அந்தாட்டிக்கா பிரதேசம் விளங்குகின்றது. மேற்கு அந்தாட்டிக்கா பகுதியிலுள்ள பனிப்பாறைகள்…

கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவால்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவாலாக மாறியுள்ளதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கூறினாா். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி…

யாழில். வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமார்ந்த இளைஞன் உயிர்மாய்ப்பு

வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில்…

யாழ். சாவகச்சேரிப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்

சாவகச்சேரிப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் சாவகச்சேரிப் பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியை அண்மித்து இந்திய விமானப்படையின் மிலேச்சத்தனமான…

காதல் விவகாரத்தால் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொடூர சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற…

பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு…

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துங்கள்: அரசிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

ஏறத்தாழ ஒரு முழுமையான பதவிக்காலத்தை இழந்திருக்கும் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டின் ஜனநாயக மரபைக் காக்குமாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை கோரியுள்ளார். இது குறித்து அவர்…

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக…

திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையும் அகில இலங்கை சைவ மகாசபையும் இணைந்து நடாத்திய திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று(28) இடம்பெற்றது.…

தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் மொத்தம் முடக்கம்: இறுகும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்

காஸா பகுதி முழுவதும் இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது 7,326 பேர் இதனால் பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதல்களின் கொடூரங்கள் வெளிவர வாய்ப்பில்லை என மனித…

சர்வதேசத்திற்கு தவறான புரிதலை ஏற்படுத்த முனையும் சிறிலங்கா : ராஜாராம் கண்டனம்

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிகவும் மோசமாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார். இதனை அரசாங்கமும் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின்…

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அனுலாவின் சடலம்

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை ஏற்றி வந்த விமானம் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் சடலத்தை பெற்றுக்…

தமிழர் பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

முல்லைத்தீவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் சிறுமியே 25 ஆம் திகதியன்று துஷ்பிரயோகத்திற்கு…

கொழும்பில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்

பொரளை - கொடாகம வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பனாகொட வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…

தையிட்டி நாக தம்பிரான் கோவில் பூசையில் மக்களோடு முரண்பட்ட பொலிஸார்

தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. "இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் பாடல் ஒலிப்பதை…

இனி இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது? மீறினால் நடவடிக்கை – அரசு அதிரடி தடை!

அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அனுமதி பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.…