இரண்டாவது திருமணம்;மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன்
தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.
கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மூச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அவர்,…