;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளருமான இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக…

யாழில். வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில்…

அறுபது வினாடிகளில் விசா: வெளிநாடு ஒன்றில் அறிமுகமான புதிய முறைமை

சவுதி அரேபியாவில் விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த விசா தளமொன்று (unified visa platform) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் அனைத்து வகையான விசாக்களும் இனி 'KSA Visa' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய முறைமை ஒன்றின் மூலம்…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபாவை அறவிட திட்டமிட்டுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

இலங்கையில் திறக்கப்படவுள்ள ராணி எலிசபெத்தின் சிலை

இலங்கையில் ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது இளவரசி ஆனியின் இலங்கை விஜயத்துடன் இணைத்து ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகளான இளவரசி ஆனி விரைவில் இலங்கைக்கு விஜயம்…

பிரபல இலங்கை பாடகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரபல இலங்கை பாடகர் சாமர வீரசிங்க கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்…

உயர்தர மாணவர்களுக்கான அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில்கள் குறித்து வெளியான தகவல்

உயர்தர மாணவர்களுக்கான அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி டிசம்பர் 22 என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில்…

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு : குவிக்கப்படும் பெருமளவு பொலிஸார்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

அதிகரிக்கும் புதியவகை கொரோனா திரிபு JN.1: இந்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு கூட்டத்தை நடத்தியது. புதியவகை கொரோனா JN.1 இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக JN.1 என்ற வகை…

விபத்தில் படுகாயமடைந்த 8 பிள்ளைகளின் தாய் : பிறந்த நாள் கொண்டாடிய பின்னர் உயிரிழப்பு

தலங்கம பிரதேசத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் தனது 96 பிறந்த நாளைக் கொண்டாடிய பின்னர் உயிலரிழந்துள்ளார். காயமடைந்த சிகிச்சை பெற்ற குறித்த தாயார்7 நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளதாக தலங்கம…

201 பயணிகளுக்கு பயணித்த ஸ்ரீலங்கன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு :10 நிமிடங்களில்…

மாலைதீவு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறங்கியதாக கட்டுநாயக்க விமான நிலைய…

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் நான்…

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான…

ஐனாதிபதி சந்திப்புக்கு வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு!

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை(21) பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில்…

போதைப் பொருட்களுடன் இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது

இரு வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை சோதனை மேற்கொண்டு போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு பூராகவும் விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின்…

இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 போதைப்பொருள் சந்தேக நபர்கள் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது

இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 போதைப்பொருள் சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…

ரஷ்யாவுக்கு எதிராக கருங்கடலில் பாரிய வெற்றி : ஜெலென்ஸ்கி

உக்ரைனின் ராணுவம் கருங்கடலில் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று(20) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அறிவிப்பினால் ஆசிரியைகள் மகிழ்ச்சி

அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருப்பதற்கு, ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியைகள்…

பிரித்தானியாவில் வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த ஆபத்து

பிரித்தானியாவில் சுய மருத்துவம் செய்து கொண்ட சிறுமி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுய மருத்துவம் பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் மாகாணத்தில் உள்ள லின்கன்ஷையர் பகுதியில் வசித்து வந்த லேலா கான்(Layla Khan)…

பல கோடிகளில் சம்பாதிக்கும் பிரபல நாய்: முதலாளி மேலாளர் ஆன சுவாரஸ்ய கதை

சமூக ஊடகத்தில் பிரபலமான ப்ரூடி என்ற நாய் கோடிக்கணக்கில் இணையத்தில் சம்பாதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல கோடிகளை சம்பாதிக்கும் நாய் பொதுவாகவே தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பலர்…

புதிய வகை கரோனா திரிபு: முதியவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா திரிபான ஜெஎன்.1 வகை வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக, முதியவர்கள் முகக்கவசம் அணியவும், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் கர்நாடக அரசு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. நாட்டில் புதிய வகை கரோனா திரிபான ‘ஜெஎன்.1’-ஆல்…

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

3 கோடி கிமீ தொலைவில் உள்ள விண்கலத்தில் இருக்கும் பூனையின் காணொளியை பூமிக்கு அனுப்பி NASA மாபெரும் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் National Aeronautics and Space Administration (NASA) சமீபத்தில் 19 மில்லியன் மைல்கள் (3.1 கோடி…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மன்னாரில் இன்று (20.12.2023) காலை இடம்பெற்றுள்ளது. பொலிஸாரிடம் ஒப்படைப்பு கைது…

சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும், தற்போது பெட்ரோல் நிலையங்களுக்கு வழங்க வேண்டிய தரகு பணத்தில் 35 சதவீதத்தை பராமரிப்பு…

மிதக்கும் தென்மாவட்டங்கள் – ஆளுநர் ஆலோசனையில் பங்கேற்காத தமிழக அரசு..!!

வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணிகள் துரிதமாக தமிழக அரசு ஒருங்கிணைப்பு இல்லாததால் மேற்கொள்ள முடியவில்லையென என கவர்னர் மாளிகை வருத்தம் தெரிவித்துள்ளது. வெள்ள - மழை பாதிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற 4 மாவட்டங்களை கனமழையினால் பெரும்…

ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலம்

முல்லைத்தீவு நகரத்திற்குச் செல்லும் ஏ-35 வீதியின் வட்டுவாகல் பாலம் பாரியளவில் சேதமடைந்தள்ளது. நீண்ட காலமாக எவ்வித புனரமைப்புக்களுமின்றி காணப்படும் இந்த பாலத்தின் மையப்பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.…

போதைப்பொருள் கடத்தல்; சந்தேக நபரின் பலகோடி சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான பத்துக் கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதன்படி கஹதுடுவ மூனமலவத்த பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட…

அரச பேருந்து ஊழியர்களின் திடீர் பணி புறக்கணிப்பு: சிரமத்தை எதிர்நோக்கும் பொதுமக்கள்

போக்குவரத்துசபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துசபை டிப்போக்களில் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 18…

பைடனை விட கமலா ஹாரிஸ் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார்., புதிய கருத்துக்கணிப்பு தரும்…

அமெரிக்க மக்கள் தங்களின் 47வது அதிபரை 2024ல் தேர்ந்தெடுக்கவுள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். நம்பகமானதாகக் கருதப்படும் Manmouth…

பள்ளிவாசல் ஊழியரைக் கொலை செய்து தப்பிச் சென்ற நபர் கைது

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 9 ஆந்திகதி சனிக்கிழமை குறித்த கொலைச்சம்பவம் அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன்,…

உலக வங்கியிடமிருந்து மற்றுமொரு நிதி உதவி

இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு 500 மில்லியன் டொலர் திட்டமான "Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET) Development Policy…

ஊர் சுத்தி பார்க்கவா வந்தேன்..? தூத்துக்குடியில் திடீரென ஆவேசமான உதயநிதி..!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் நடவடிக்கைகளை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். மழை வெள்ள பாதிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை…

யாழில் பாடசாலைக்கருகில் போதைப்பொருள் விற்பனை ; சிக்கிய 15 மாணவர்கள்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு கடுமையாக…

காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

காசாவில் உள்ள அகதிகள் மூகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் தாக்குதல் இருதினங்களுக்கு முன்பு தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய ராணுவம் அத்துமீறி தாஅக்குதல் நடத்தியுள்ளது.…

ரூ.2,000 கோடி அவசர நிதி: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அதிகனமழை காரணமாக உருக்குலைந்து போயுள்ள, தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி அவசர நிதியாக ஒதுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…