மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலை செயற்பட வேண்டும் –…
யாழ் போதான வைத்தியசாலையின் செயற்பாடு வினைத்திறன் மிக்கவையாக முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்கி, மக்களின் மனங்களில் வைத்தியசாலை தொடர்பான நம்பிக்கையை வலுப்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…