யாழில். மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவனுக்கு உதவிக்கு சென்ற மாணவன் விபத்தில்…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி - மீசாலை பகுதியில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் பரணீதரன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
பாடசாலை ஒன்றில்…